|
குரும்பசிட்டி பொன் பரமானந்தர் |
|
குரும்பசிட்டி பொன் பரமானந்தர் மகாவித்தியாலயத்தை உடன் மூடிவிடும்படி கல்வித்திணைக்களம் பணித்துள்ளது! அடுத்து என்ன?  |
|
Read more...
|
|
|
 யேர்மனியில் வெற்றிமணி சிவத்தமிழ் ஆதரவில் இடம்பெற்ற சிவத்தமிழ்செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி அவர்களின் அஞ்சலி நிகழ்வில் குரும்பசிட்டி மக்கள் பலர் அஞ்சலி செலுத்தினர். அகமும் புறமும் ஆலயம் அமைத்து சமூகசேவையை ஆண்டவனுக்கு அர்ச்சனையாக்கி வாழ்ந்து 15.06.2008 இல் இறையடிசேர்ந்த சிவத்தமிழ்ச்செல்வி கலாநிதி தங்கம்மா அப்பாக்குட்டி அவர்களுக்கு யேர்மனியில் அஞ்சலியும் பிரார்த்தனையும் இடம்பெற்றது. மேற்படி நிகழ்வு வெற்றிமணி பத்திரிகை, வெற்றிமணியின்; காலண்டு ஆன்மிகச் சஞ்சிகை சிவத்தமிழ், இணைந்து நடத்தியது. டோட்மூண்ட் நகரில் கடந்த 22.06.2008 ஞாயிற்றுக்கிழமை தமிழர்கலையகத்தில் காலை 11.30 மணி முதல் 14.00 மணிவரை இடம்பெற்றது. மக்கள் சிவத்தமிழ்செல்வியின் உருவப்படத்திற்கு மலர்தூவி தம் அஞ்சலியைச் செலுத்தினர். குரும்பசிட்டி முத்துமாரி அம்மன் ஆலயத்தில் ஒவ்வொரு திருவம்பாவை காலத்திலும் நடைபெறும்; சைவப்பிரசங்கங்களில்...... |
|
Read more...
|
| |
|
புலம் பெயர் வாழ்க்கையோடு தாய் மண்ணின்
நினைவைச் சுமந்து வந்திருக்கிறது 'அதிசய உலா" வெற்றிமணி ஆசிரியர் மு.க.சு.சிவகுமாரன் அவர்கள் எழுதிய 'அதிசய உலா" அறிமுகவிழா, யாழ்ப்பாணம் கொக்குவில் இந்துக் கல்லூரி மண்டபத்தில் கடந்த 4ம் திகதி (4.06.2008) புதன்கிழமை நடைபெற்றது. கலாநிதி மனோன்மணி சண்முகதாஸ் அவர்கள் தமது தலைமையுரையில். இன்றைய கால கட்டத்திலே பாடசாலை கல்விக்கு மேலாக நவீன தொழினுட்ப கல்விப் பேற்றை பெறுவதற்கு மாணவர்கள்வாய்ப்பு உள்ளவர் களாகவும், அதே சமயத்தில் வாய்ப்பு அற்றவர்களாகவும், இருக்கிறார்கள். அந்த மாணவர்களை அவர்களுடைய ஆற்றலை வளர்த்தெடுப்பதற்காக எம்மைப் போன்றவர்கள் சில கடமைகளைச் செய்து வந்திருக்கிறோம். |
|
Read more...
|
|
|
ரூ.100 கோடியில் மர்மயோகி - ஜூலை 13-ல் பூஜை! |
|
தனது அடுத்த கனவுப் படமான மர்மயோகியின் வேலைகளில் மும்முரமாகி விட்டார் உலக நாயகன் கமல்ஹாசன். பிரமிட் சாயமிரா நிறுவனத்துக்காக சுமார் 100 கோடி ரூபாய் செலவில் முதல் பிரதி அடிப்படையில் கமல் தயாரிக்கும் படம் இது. இம்முறை அவரே கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கப் போகிறார். ஜூலை 13-ம் தேதி இந்தப் படத்தை அதிகாரப் பூர்வமாக அவர் துவங்கப் போவதாக தெரிகிறது. ஆனால் இங்கல்ல... மும்பை கிராண்ட ஓட்டலில் பிரமாண்ட விழாவில் மர்மயோகியைத் துவக்குகிறார். இந்தி பெல்ட்டை கலக்கும் வகையில், மர்மயோகியை இந்திப் பட உலக ஜாம்பவான்களைக் கொண்டே பிரமாண்டமாகத் துவக்க விரும்புகிறார் கமல்.
|
|
Read more...
|
|
|
இலங்கையில் போசாக்கின்மையைக் குறைக் |
 இலங்கைச் சிறுவர்களின் போசாக்கின்மையைக் குறைப்பதற்கு ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் (unicef) முன்வந்துள்ளது. இது தொடர்பாக அரசாங்கத்துடன் கலந்துரையாடிக் கிராமிய மட்டத்தில் வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாக அந்த அமைப்பின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி பிலிப்பி டுவாமலே தெரிவித்துள்ளார்.
|
|
Read more...
|
|
|