Month:

உலகெங்கும் ‘மரபணு மாற்றப்பட்ட பயிர்கள்’ விவகாரம் சர்ச்சைக்குரியதாகவே உள்ளது.

செயற்கை முறையில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளை, பெரிய தனியார் நிறுவனங்கள் உற்பத்தி செய்கின்றன. குறிப்பிட்ட மரபணு மாற்றங்களுக்கு, அவை அறிவியல் ‘காப்புரிமை’ பெற்றுள்ளன. இதனால், ஒவ்வொரு...

‘கூவில் கள்ளும் கீரிமலைக் குளிப்பும்’

அம்மா என்னுடன் சிட்னியில் வாழந்த காலங்களில் தைப்பெங்கலன்று, சிட்னி கோவிலொன்றில் எழுந்தருளி இருக்கும் வைரவருக்கு வடை மாலை சாத்துவார். இதற்கான நினைவூட்டல், தைப்பொங்கலுக்கு ஒருவாரத்துக்கு முன்னரே துவங்கிவிடும்....

அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக சஜித் அமைக்கும் இனவாதப் பாதை

2015 இல் இலங்கை அரசியலில் ஏற்பட்ட அதிரடியான மாற்றம் ராஜபக்‌ஷக்களின் அரசியல் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கியிருந்தது. தேர்தலில் தோல்வியடைந்து, பதவியை இழந்து அலரி மாளிகையிலிருந்து அம்பாந்தோட்டைக்கு ஹெலியில் புறப்பட்ட...

இந்தக் காதல் இல்லை என்றால்…

காதல் இருப்பதனால் மட்டுமே இவ்வுலகம் அழகாக உள்ளது. காதல் இல்லாமல் எவருமே இல்லை. மனிதன் என்றாலே காதலிப்பவர்களாக மட்டுமே இருப்பார்கள். ஆண் பெண் காதல், தாய் குழந்தை...

தோற்ற காதல் என்றும் இளமையானது காதல் தோற்பதில்லை !

'அப்புறம் ஏண்டா இப்படி ஒரு தலைப்பு ? " என நீங்கள் யோசிக்கலாம். ஒரு நிமிடம் பொறுங்கள். காதல் தோற்பதில்லை. காதல் நிராகரிக்கப்படலாம் அல்லது அங்கீகரிக்கப்படலாம். காதல்...

வயலின் ஏன் அழுகிறது?

"சுருதி மாதா லயம் பிதா" என்று சொல்லும் போது தொடங்கி இருக்கலாம். நடனம் ஆடும் சலங்கைகளை சாமித்தட்டருகேயே வைத்திருக்கவேண்டும் என்று சொல்லும் போது தொடங்கியிருக்கலாம். நான் உன்...

உலகை வியக்க வைத்த தமிழ் விஞ்ஞானிகள்

உலகெங்கும் பரவி வாழ்ந்து வரும் நமது தமிழர்களில் ஒருவர் சாதனை ஒன்றைப் படைத்தால் அதை எண்ணி ஒட்டுமொத்த தமிழ் மக்களும் பெருமைப் படுவர். அது கூகுள் நிறுவனத்தின்...

அகவன் மகளே ! அகவன் மகளே !

இன்றைக்கும் யேர்மனி, நெதர்லாந்து நகரப் புறங்களில் "ளழழவாளயலநசள எனும் குறிசொல்பவர்கள் உண்டு, காலத்திற்கேற்ப கணினியிலோ, படங்கள் வரையப்பட்ட அட்டைகள் மூலமோ அதிர்ஷ்டத்தை கணித்துச்சொல்வார்கள், காற்பந்தாட்டத்தில் யார் வெற்றி...

யாழ்ப்பாணப் பேரரசை ஆண்ட மன்னாதி மன்னர்கள் புடைசூழ, யாழ்மண்ணில் அரும் பொருட் காட்சியகம் திறந்துவைக்கப்பட்டது!

தாய் நாட்டில் எது இல்லையோ இன்றும் சாதி மதம் இவற்றை மிகவும் அற்புதமாகப் பேணிக்காத்து வருகின்றோம்.வெளிநாடுகளில் வாழ்ந்தாலும் அவற்றின் வேர்களை தாய்மண்ணில் தேடித்தேடி எடுத்து காத்து வருகின்றோம்....