Main Story

Editor’s Picks

Trending Story

சிவபெருமானை வணங்கும் சூரியபகவான்..!

சூரிய ஒளிக்கதிர்கள் நேரடியாக கருவறையில் உள்ள இறைவன் மீது படர்ந்தெழும்..” கட்டுரை-படங்கள் மதுரை ஆர்.கணேசன் மதுரை - இராமேஸ்வரம் செல்லும் பிரதான சாலையில் “..அருள்மிகு ஸ்ரீம ரகதவல்லி...

இலங்கையின் சிவன் கோயில்கள்: சைவ மரபின் அழியாத ஆன்மீக சின்னங்கள்.

புவதாரணி - நல்லூர் யாழ்ப்பாணம் இலங்கை ஒரு பன்முக ஆன்மீக பாரம்பரியங்களைத் தன்னகத்தே கொண்ட புனித தீவாகும். அந்தப் பாரம்பரியங்களில் சைவ சமயம் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது....

கனகசபை கலாலயம் – 20ஆவது ஆண்டு விழா“ ஆடல் அரங்கம் “

வ.சிவராஜா யேர்மனி எசன் நகரில் அமைந்துள்ள கனகசபை கலாலயத்தின் 20ஆவது ஆண்டு நிறைவுவிழா ஆடல் அரங்கம் 10.01.2026, சனிக்கிழமை மாலை 3.30 மணிக்கு மிகச் சிறப்பாக நடைபெற்றது....

‘நெய்தல் நடை’சிறுகதைத் தொகுப்பு நூல் வெளியீடு

சிறப்பாக இடம் பெற்ற ரஞ்ஜனி சுப்ரமணியம் எழுதிய கொழும்பு தமிழ்ச்சங்கம் (21.12.2025) சங்கரப்பிள்ளை மண்டபத்தில் ரஞ்ஜனி சுப்ரமணியம் எழுதிய 'நெய்தல் நடை'சிறுகதைத் தொகுப்பு நூல் வெளியீடு சிறப்பாக...

வண்ணமையில் ஏறி உலகைச் சுற்றிய வடிவேலன்.செந்தமிழால் உலகம் சுற்றும் வாகீசன்

இளைஞன் வாகீசன் இராசையா – ஈழத்து ராப் இசையின் புதிய குரல் தாய் மண்ணில் இணுவில் கிராமத்தை பிறப்பிடமாகக் கொண்ட இளைஞர் வாகீசன் இராசையா , சமூக...

நோர்வேயில் நடைபெற்ற சர்வதேசத் தமிழர் ‘304 cards”சுற்றுப் போட்டியில் ஜெர்மனி அணி வெற்றி!

கல்கி பொன்னையா.விக்ரர் சந்தியாபிள்ளை அணியானது முதல் இடத்தைப் பெற்று வெற்றிவாகை சூடியது. சர்வதேச அளவில் தமிழர்களின் ஒற்றுமை, விளையாட்டு திறன் இவற்றை, வெளிப்படுத்தும் வகையில் நடைபெறும் 304...

உணர்வலைகள் 3 உயிரினும் ஓம்பப்படும்

உயிர் வாழ உள்ளத்து உணர்வுகளே உத்தமமானது. இல்லையென்றால் வாழ்தல் என்பது ரொபோட்டோக்களின் அசைவாகவே அமையும். உயிர்களின் உணர்வுகளுக்கு உரமூட்டுகின்ற காதலென்னும் பொதுவான மொழியானது, இனம், கடந்து உயிர்களின்...

எங்கட பனையடி,பனங்கொட்டை காவோலைகாரைக்கவியின் மூன்று புத்தகங்களின் வெளியீடு

காரைக்கவியின் மூன்று புத்தகங்களின் வெளியீடு கொழும்புத் தமிழ்ச்சங்கத்தில் தினகரன் ஆசிரியர் செந்தில்வேலவர் தலைமையில் நடைபெற்றது. பொதுவாக இத்தைகைய புத்தக வெளியீடுகள் கணிசமான பார்வையாளர்களை எதிர்பார்த்து வார இறுதிகளிலேயே...

இனம், மதம் கடந்து மலர்ந்த கலைகள்-நாட்டிய கலாநிதி கார்த்திகா கணேசர் – அவுஸ்திரேலியா

கண்டியன் நடனக் கலைஞர் – சித்திரசேனா இலங்கையில், கண்டியன் நடனத்திற்கு புதிய பரிணாமத்தை அளித்தவர் சித்திரசேனா. மனைவி வஜிராவுடன் இணைந்து அழகிய அரங்கக் கலை ஆக்கங்களை வழங்கியுள்ளார்....

14 வயது சிறுவன் பிரஜித் நவனீதனின் வாய்ப்பாட்டு அரங்கேற்றம்இசை ரசிகர்களை மெய்மறக்கச் செய்த சிறப்புநிகழ்வு

Stoke-on-Trent இங்கிலாந்து 03.01.2026 14 வயது சிறுவன் செல்வன் ழூழூபிரஜித் நவனீதன்ழூழூ அவர்களின் வாய்ப்பாட்டு அரங்கேற்றம், கடந்த சனிக்கிழமை (03.01.2026) இங்கிலாந்தின் Stoke-on-Trent நகரில் அமைந்துள்ள Mitchell...