திரையில் முளைக்கும் கிரீடங்கள்
திரை மிகவும் வலிமையான ஆயுதம். திரைப்படங்கள் சொல்லும் கதைகள் மக்களின் உணர்வுகளைத் தூண்டுகின்றன. திரையில் உலா வரும் கதாநாயகர்கள் மக்களின் கனவுத் திரிகளில் நெருப்பைக் கொளுத்துகின்றனர். ஒரு...
திரை மிகவும் வலிமையான ஆயுதம். திரைப்படங்கள் சொல்லும் கதைகள் மக்களின் உணர்வுகளைத் தூண்டுகின்றன. திரையில் உலா வரும் கதாநாயகர்கள் மக்களின் கனவுத் திரிகளில் நெருப்பைக் கொளுத்துகின்றனர். ஒரு...
எடுத்ததற்கெல்லாம் மூக்குநுனியில் கோபம். யாருடையோ பிரச்சினைகளுக்குள் யோசிக்காமல் சும்மா மூக்கை நுழைக்கிறது.மூக்கைப் பிடிச்சா வாயைத் திறக்கத் தெரியாத குழந்தையா இவன்?சொன்னால் கேட்டால்தானே, நல்லா மூக்கு உடைபட்டு வருகிறார்.பிள்ளை...
—————————————————— ஐங்கரன் விக்கினேஸ்வரா(ஈராக் பொருளாதாரம் அமெரிக்க ஆக்கிரமிப்பின் விளைவால் முழுமையாக மீளாமல் இருப்பதற்கு முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது. நீண்ட காலமாக எண்ணெய் செல்வம் ஈராக்கில் இருந்தும்...
- கலாசூரி திவ்யா.சுஜேன். பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்தமிழ்மொழியிற் பெயர்த்தல் வேண்டுமஇறவாத புகழுடைய புதுநூல்கள்தமிழ்மொழியில் இயற்றல் வேண்டும்மறைவாக நமக்குள்ளே பழங் கதைகள்சொல்வதிலோர் மகிமை இல்லைதிறமான புலமையெனில் வெளி நாட்டோர்அதைவணக்கஞ்...
இரவிலை வாயை வந்து பேய் அளைஞ்சு இருக்கும்பல்லுத் தீட்டித்தான் தின்ன வேணும் குடிக்க வேணும்! இப்ப பாத்தம் எண்டால் எங்கடை ஆக்கள் விடியக்காலமை எழும்பி பல்லுத்தீட்டிறதுக்கு அந்தப்...
ஜெர்மனி, டோட்முண்ட் (Dortmund) தமிழர் அரங்கத்தின் சார்பில், 26.04.2026 ஞாயிற்றுக்கிழமை அன்று 'திரையும் உரையும் 2026' என்னும் பெயரில் குறும்படத் திரையிடலும், சினிமா குறித்த உரையாடல் நிகழ்வும்...
பாத அழுத்த புள்ளிகளும் உடல் உறுப்புகளின் தொடர்பும்: கால் பாதங்களின் உட்புறத்தில் உள்ள நரம்பு முனைகளுக்கும் உடலின் முக்கிய உறுப்புகளுக்கும் இடையில் தொடர்பு இருப்பதாகப் பல மருத்துவ...
வி.சபேசன் - யேர்மனி மனிதத்தை பேசுபவர்களாக இங்கு உங்கள் பிள்ளைகளை வளருங்கள்!இன்று, 13.05.2026. யேர்மனியின் 'பாடன்-வூட்டம்பேர்க்' (Baden-Württemberg) மாநிலத்தில் ஒரு புதிய வரலாறு எழுதப்பட்டுள்ளது. அந்த மாநிலத்தின்...
தமிழ்நாடு வழிகாட்டட்டும்ஜூட் பிரகாஷ்- மெல்பேர்ண் 1963 இல் அறிஞர் அண்ணாதுரை தலைமையிலான தி.மு.க., “திராவிட நாடு” என்ற பிரிவினைக் கோரிக்கையை அமைதியாக கைவிட்டது. அறிஞர் அண்ணாவும் தி.முக.வும்...
அறிவு என்பது வேறொன்றுமல்ல. அது இயற்கையிடமிருந்துஆற்றலைத் திருடும் ஒரு நுட்பமான சாவி. தீபா ஸ்ரீதரன் தைவான் செயற்கை நுண்ணறிவு என்பது இன்று ஏதோ திடீரென முளைத்த ஒன்றல்ல....