Main Story

Editor’s Picks

Trending Story

இன்றும் பேசப்படும் வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!தமிழ்த்திரையில் பெண்ணியத்தின் புதிய பரிணாமம்.

தமிழ் சினிமாவின் திசையையும் நிலப்பரப்பையும் மாற்றியமைத்த பெருமை 'இயக்குநர் இமயம்' பாரதிராஜாவையே சாரும். பல்வேறு திரைப்படங்களில் இன்றும் பேசப்படும் வகையிலான, மிகவும் வலிமையான பெண் கதாபாத்திரங்களை செதுக்கிய...

கேள்வி வரும்போது …. (சிறுகதை )

ரஞ்ஜனி சுப்ரமணியம் - மறக்க இயலாத அந்தக் கேள்வியை என்னிடம் கேட்ட அழகிய இளம்பெண் இன்று எங்கிருப்பாள்? இருக்கிறாளா இல்லையா? தாயகத்தில் வாழ்கிறாளா? புலம்பெயர்ந்து இருப்பாளா?மண்ணில் விதையாகி...

இலங்கை சுகாதாரச் செய்திகள்…

இலங்கையில் மூன்று பேரில் ஒருவருக்கு உயர் இரத்த அழுத்த நோய் காணப்படுவதாகவும் இவர்களில் 69 வீதம்பேர் சிகிச்சை பெறுவதில்லை எனவும் அரச புள்ளிவிபரம் ஒன்று அறிவித்துள்ளது. இலங்கையில்...

ஜேர்மனி வூப்பெற்றாள் ஸ்ரீPநவதுர்க்கா அம்பாள் ஆலயத்தின் தேர்த்திருவிழா.

ஜேர்மனி வூப்பெற்றாள் ஸ்ரீPநவதுர்க்கா அம்பாள் ஆலயத்தின் வருடாந்த மஹோற்க்ஷவ பெருவிழா 22.05.2026ல் கொடி ஏற்றத்துடன் ஆரம்பித்து 02.06.2026ல் பைரவர் மடையுடன் அருள் பொங்கி இனிதே நிறைவானது. உற்க்ஷவகாலங்களில்...

உணர்வலைகள் – 8

நெருநல் உளனொருவன் இன்றில்லை கௌசி. சிவபாலன் - யேர்மனிஉலகத்தில் பிறந்த உயிர்கள், சடப்பொருள்கள் அனைத்தும் ஒருநாள் அழியும் என்னும் உண்மை தெரிந்திருந்தும் அதில் மனிதன் கவனம் செலுத்தாததே...

கம் ஸ்ரீகாமாக்ஷி அம்பாள் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேகம் தாயாகி நின்ற தையல்:

படங்கள்: பாலகிருஸ்ணன். நந்தபாலன் 25.05.2026ல் ஸ்ரீஆதிசங்கரர் குரு வழிபாட்டில் ஆரம்பித்து தொடர்ந்து பல விதமான ஹோமங்கள், பூஜைகள், கிரியைகள் என்பன வேதமந்திரங்கள், தமிழ் வேதங்கள்,நவகுண்டத்தில் நான்கு காலமாக...

Body Language

மனிதரின் உடல் மொழியும், நாயின் வால் மொழியும்! Dr. எம்.கே.முருகானந்தன் .முகத்தில் முகம் பார்க்கலாம், விழியில் உணர்வறியலாம், வால் அசைவில் மனதுணரலாம்.பல வருடங்களுக்கு முன் நடந்த சம்பவம்....

முதுமையை அடைவது ஒரு வரம்!

முதுமையை அடைவது ஒரு வரம் – இது அனைவருக்கும் கிடைப்பதில்லை. இளமையால் விலை கொடுத்து வாங்க முடியாத ஞானத்தை முதுமை நமக்குக் கொண்டு சேர்க்கிறது. வாழ்க்கையில் உண்மையிலேயே...

அன்பின் வழியது உயிர்நிலை

“உங்களுக்குத் தொழில் இங்கே அன்பு செய்தல் கண்டீர்” என நம் அடிப்படைத் தொழிலே அன்பு செய்தல் என்பதை மீண்டும் மீண்டும் தன் மந்திரச் சொற்களால் எடுத்துரைத்த மகாகவிக்கு...

எங்கடை ஆச்சி 16

பனங்கட்டிக் கஞ்சி குடிச்சா பஞ்சி சுணைக்கெட்டுப் போகும் எண்டு எங்கட ஆச்சி நெடுகவும் சொல்லுறவ. நல்ல அளவாத்தீட்டின குத்துப்பச்சை அரிசி, தேங்காய்ப்பால், கலப்படம் இல்லாத பனங்கட்டி ,...