Culture

உயிர்த்தெழுவோம்

-சேவியர் தமிழ்நாடு.உயிர்ப்புத் திருவிழா எல்லா ஆண்டும் நம்மைச் சந்திக்கிறது. சிலருக்கு இது ஆன்மிகக் கொண்டாட்டம். சிலருக்கு இது கலாச்சாரக் கொண்டாட்டம். சிலருக்கு இது ஓய்வெடுக்கும் விடுமுறை. சிலருக்கு...

எங்கடை ஆச்சி 13….

இப்ப பாத்தம் எண்டால் எங்கடை ஆக்கள் விடியக்காலமை எழும்பி பல்லுத்தீட்டிறதுக்கு அந்தப் பேஸ்ற் இந்தப் பேஸ்ற் அந்த பிறஷ் இந்த பிறஷ் எண்டு காசைக் கரியாக்கினம். உதுக்குள்ளை...

அதுதான் இப்ப பிரச்சனையே!

மாதவி.யேர்மனி காதலிக்கும் போதும் சரி, திருமணம் ஆன புதிதிலும் சரி, சேலையைக் கண்டால், குழையக் கண்ட ஆடு போலை, பின்னால் ஓடுவதும், ஒட்டுவதும், கேட்காமலே உதவுவதும், கண்ணசைவில்...

இன்றைய காதலுக்கு ஏராளமான கதவுகள்.பாதுகாப்பான வீட்டைக் கட்டுவதில் சிரமம்!

காதலெனும் கூழாங்கல் சேவியர் அரை நூற்றாண்டுகள் கடந்து, நரை ஓடும் கரையோரம் விரல் கோதிக் கிடக்கும் ஆண்களும் பெண்களும் கடற்கரையோரமாய் அமர்ந்து சிந்தித்தால் காதல் கடந்து வந்த...

சேலத்தில் ஈழத்து இசைக்கலைஞர்கள் எம்.பி.பரமேஸ் – பிரபாலினி

தந்தைக்கும் மகளுக்கும் “இசை மாமணி” விருது வழங்கிக் கௌரவம். “உனக்கு தெரியுமா, நான் உன்னை நினைப்பது”– என்ற பாடல் வழியாக அவரை இன்றளவும் ரசிகர்கள் மனதில் நன்கு...

பழகிய தினம், அழகிய மனம்

சேவியர் தமிழ்நாடு. கிறிஸ்து பிறந்து இரண்டாயிரம் ஆண்டுகள கடந்து விட்டன, இன்று நமக்கு கிறிஸ்மஸ் என்ன சொல்கிறது ? ஒரு யூத சமூகத்தில் நடந்த நிகழ்வு, இன்றைய...

’அம்பிகையின் பரத நிருத்திய அரங்கப்பிரவேசம்யாழ்ப்பாண சமூகத்துக்கான பரிசு ’

யாழ்ப்பாணம் இந்திய துணைத்தூதுவர் ஸ்ரீமான் சாய் முரளி கொக்குவில் கலாபவனம் கலாகீர்த்தி சாந்தினி சிவநேசன் அவர்களின் மாணவியும் மேனாள் துணைவேந்தர் பேராசிரியர் என். சண்முகலிங்கன் – கலாநிதி...

முத்தமழை இங்கு கொட்டித் தீராதோ!இல்லா ஒருவனை, ஒருத்தியை வேண்டியேங்கும் உசுரோ!!!

பின்னணியை மாற்றி பிறர் தலையெழுத்தையும் அலறவைக்கும்! ஒரு அப்ஸ்!!! -மாதவி. யேர்மனி கனவு அது கெட்ட கனவோ நல்ல கனவோ! அதனை காலையில் மறந்துவிடுவோம். ஆனால் இப்பபோ...

சிறப்பாக நடைபெற்ற செல்விகள். நிருபமா, நிருஜனா அவர்களின் பரதநாட்டிய அரங்கேற்றம்

.நிருத்திய நாட்டியாலய அதிபரும் ஆசிரியையுமான பரதசூடாமணி, திருமதி.அமலா அன்ரனி சுரேஷ்குமார் அவர்களின் மாணவிகளான நாட்டிய கலாஜோதி நிருபமா நகுலேந்திரன், நிருஜனா நகுலேந்திரன் சகோதரிகளின் அரங்கேற்றம் 20.09.2025 ஆம்...

பரிஸில் 35 ஆயிரம் மக்கள் திரண்டலாசப்பல் ஸ்ரீ மாணிக்க விநாயகர் தேர்த்திருவிழா

-- எஸ்.கே.ராஜென்பரிஸ்,பரிஸ் புறநகரங்கள், பிரான்ஸின் ஏனைய பகுதிகள், ஐரோப்பிய நாடுகள் மற்றும் கனடா ஆகிய நாடுகளிலிருந்து பரிஸில் 35 ஆயிரம் மக்கள் திரண்டு,பரிஸ் லாசப்பல் ஸ்ரீ மாணிக்க...