Culture

ஜேர்மனி வூப்பெற்றாள் ஸ்ரீPநவதுர்க்கா அம்பாள் ஆலயத்தின் தேர்த்திருவிழா.

ஜேர்மனி வூப்பெற்றாள் ஸ்ரீPநவதுர்க்கா அம்பாள் ஆலயத்தின் வருடாந்த மஹோற்க்ஷவ பெருவிழா 22.05.2026ல் கொடி ஏற்றத்துடன் ஆரம்பித்து 02.06.2026ல் பைரவர் மடையுடன் அருள் பொங்கி இனிதே நிறைவானது. உற்க்ஷவகாலங்களில்...

கம் ஸ்ரீகாமாக்ஷி அம்பாள் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேகம் தாயாகி நின்ற தையல்:

படங்கள்: பாலகிருஸ்ணன். நந்தபாலன் 25.05.2026ல் ஸ்ரீஆதிசங்கரர் குரு வழிபாட்டில் ஆரம்பித்து தொடர்ந்து பல விதமான ஹோமங்கள், பூஜைகள், கிரியைகள் என்பன வேதமந்திரங்கள், தமிழ் வேதங்கள்,நவகுண்டத்தில் நான்கு காலமாக...

அன்பின் வழியது உயிர்நிலை

“உங்களுக்குத் தொழில் இங்கே அன்பு செய்தல் கண்டீர்” என நம் அடிப்படைத் தொழிலே அன்பு செய்தல் என்பதை மீண்டும் மீண்டும் தன் மந்திரச் சொற்களால் எடுத்துரைத்த மகாகவிக்கு...

சிறுகதை: கொஞ்சம் பேசுவோம்.

-- பவித்திரா ராகவன். வைத்தியசாலையின் சத்திரசிகிச்சை அறைக்கு வெளியே யாருமே இல்லாமல் தனிமையில் உயிரைக் கையில் பிடித்தவாறு பிரம்பை பிடித்தவளாகக் காத்துக் கொண்டிருக்கிறேன். உள்ளே எமது பதினைந்து...

பேராசிரியர் எஸ். பத்மநாதன் அவர்களின்கி.மு 300 முதல் கி.பி 500 வரை யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த“நாகர்” மக்களின் வரலாற்றைப் பதிவு

- கலாசூரி திவ்யா.சுஜேன். பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்தமிழ்மொழியிற் பெயர்த்தல் வேண்டுமஇறவாத புகழுடைய புதுநூல்கள்தமிழ்மொழியில் இயற்றல் வேண்டும்மறைவாக நமக்குள்ளே பழங் கதைகள்சொல்வதிலோர் மகிமை இல்லைதிறமான புலமையெனில் வெளி நாட்டோர்அதைவணக்கஞ்...

எங்கடை ஆச்சி 15

இரவிலை வாயை வந்து பேய் அளைஞ்சு இருக்கும்பல்லுத் தீட்டித்தான் தின்ன வேணும் குடிக்க வேணும்! இப்ப பாத்தம் எண்டால் எங்கடை ஆக்கள் விடியக்காலமை எழும்பி பல்லுத்தீட்டிறதுக்கு அந்தப்...

உயிர்த்தெழுவோம்

-சேவியர் தமிழ்நாடு.உயிர்ப்புத் திருவிழா எல்லா ஆண்டும் நம்மைச் சந்திக்கிறது. சிலருக்கு இது ஆன்மிகக் கொண்டாட்டம். சிலருக்கு இது கலாச்சாரக் கொண்டாட்டம். சிலருக்கு இது ஓய்வெடுக்கும் விடுமுறை. சிலருக்கு...

எங்கடை ஆச்சி 13….

இப்ப பாத்தம் எண்டால் எங்கடை ஆக்கள் விடியக்காலமை எழும்பி பல்லுத்தீட்டிறதுக்கு அந்தப் பேஸ்ற் இந்தப் பேஸ்ற் அந்த பிறஷ் இந்த பிறஷ் எண்டு காசைக் கரியாக்கினம். உதுக்குள்ளை...

அதுதான் இப்ப பிரச்சனையே!

மாதவி.யேர்மனி காதலிக்கும் போதும் சரி, திருமணம் ஆன புதிதிலும் சரி, சேலையைக் கண்டால், குழையக் கண்ட ஆடு போலை, பின்னால் ஓடுவதும், ஒட்டுவதும், கேட்காமலே உதவுவதும், கண்ணசைவில்...

இன்றைய காதலுக்கு ஏராளமான கதவுகள்.பாதுகாப்பான வீட்டைக் கட்டுவதில் சிரமம்!

காதலெனும் கூழாங்கல் சேவியர் அரை நூற்றாண்டுகள் கடந்து, நரை ஓடும் கரையோரம் விரல் கோதிக் கிடக்கும் ஆண்களும் பெண்களும் கடற்கரையோரமாய் அமர்ந்து சிந்தித்தால் காதல் கடந்து வந்த...