Articles

லண்டன் மாநகரில் இடம் பெற்ற ளுசுளு தமிழ் வானொலிஏழாவது ஆண்டு விழா “பாட்டினில் அன்புசெய்”

கடந்த 14.03.2026 சனிக்கிழமை இடம் பெற இவ்விழா வில் பாடுவோர் பாடலாம் “பாட்டினில் அன்புசெய்” நிகழ்வு அரங்கம் நிறைந்த மக்களுடன் மிக சிறப்பாக நடந்தேறியது. நிகழ்வினூடாக சேகரிக்கப்பட்ட...

வெற்றிமணி யில் 54 ஆண்டுகளுக்கு முன்வந்த கட்டுரை மீள்பதிவு.

இலங்கையின் சிறந்த சிறுகதை எழுத்தாளரான செ.சிவஞானசுந்தரம் (நந்தி) (1930–1983), ஈழத்துத் தமிழ் இலக்கியத்தில் யதார்த்தவாத எழுத்துமுறைக்கு முன்னோடியாகத் திகழ்ந்தவர். யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர், தனது நுட்பமான...

யேர்மனியில் சர்வதேச பெண்கள் தின விழா:சாதனைப் பெண்களின் சரித்திரம் பகிரப்பட்ட உன்னத நிகழ்வு

யேர்மனி ஃடோர்ட்முண்ட்:08.03.2026.சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு, யேர்மனியின் டோர்ட்முண்ட் நகரில் அமைந்துள்ள "தமிழர் அரங்கத்தில்" சர்வதேச பெண்கள் தினம் மிகச் சிறப்பாக 08.03.2026 அன்று நடைபெற்றது. டோர்ட்முண்ட்...

யேர்மன் ,எசன் தமிழ் கலாச்சார மன்றம்.தமிழ் பாடசாலையின்38 வது ,வருடாந்த தமிழ்த் திறன் போட்டி நிகழ்வு.

பொன்.புத்திசிகாமணி,யேர்மனி. யேர்மனியில் எசன் (நுளளநn) தமிழ் பாடசாலையின் மேற்படி நிகழ்வு.22.02.26 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு தலைவர் திரு சிவஅருள் சின்னத்தம்பி அவர்களின் முன்னுரையோடும்,மாணவர்களின் தமிழ்மொழி வாழ்த்து,பாடசாலை...

பயணம்

-கவிதா லட்சுமி நோர்வே மிக நீண்டதொரு கவிதையாக. முற்றுப்புள்ளியில்லா வார்த்தை போல,அநாதியான,பெரும் போதையாகும்… இப்படியாக, கவித்துவமானதொரு சொல்லைச் சொல் என்றால், பயணம் என்பேன். தினசரி வழக்கங்களில் இருந்து,...

பொன்னும் மணியுமாக “புதினம் ராஜகோபால்”

– வெற்றிமணி மு.க.சு.சிவகுமாரன் புதினம் நு.மு. ராஜகோபால் அவர்கள் தாயகத்திலும் இங்கிலாந்திலும் தமிழ்ப் பத்திரிகைகளை வெளியிட்டு வரும் முழுநேரப் பத்திரிகையாளராவார். அந்நிய நாட்டில் பல தமிழ் இதழ்களை...

உணர்வலை 5

துன்பத்தை வெல்லும் வழிஇடும்பைக்கு இடும்பை படுப்பர் கௌசி.சிவபாலன் யேர்மனி உணர்வெல்லாம் உயிர், உயிர் எனத் துடிக்கும் காலம் ஓயப் போவதில்லை. கருவில் சுமந்து, உடலை வளர்த்து பக்குவமாய்...

கடலும் தரையும்: வாழ்வு சொல்லும் பாடம்

நேர்கண்டவர்: யோ.சாந்தி.இடம்: பருத்தித்துறை கடற்கரை கடலோரத்து வாழ்வியல் போராட்டம்: ஒரு மீனவத் தாய்யுடன் நேர்காணல் "கடலோ தரையோ இயற்கை அன்னை மனம் வைத்தால் மட்டுமே அள்ளிக்கொடுக்கும்" என்பது...

நிகழ்ந்தவையும், நிகழ்த்தப்பட்டவையும் !

சேவியர்உலக வரலாறு இயற்கையின் கர்ஜனைகளினாலும், மனிதர்களின் ஈகோ கூக்குரல்களினாலும் நிரம்பி வழிகிறது. நில நடுக்கங்கள் நிலத்தின் மீது வகிடெடுத்து, உயிர்களை உள்ளே இழுத்து உணவாக்கிக் கொள்கின்றன. பெருவெள்ளங்கள்...

மேரி றொஷானி தனபாலசிங்கம் கும்மர்ஸ்பாக் நகரின் ‘வாய்ப்பு சமநிலை மற்றும் ஒருங்கிணைப்புக் குழு’ தலைவராகத் தேர்வு

யேர்மனியில் வாழும் ஈழத்து தமிழ் இளம் சந்ததியினர் இன்று அரசியல், சமூக சேவை மற்றும் பல்வேறு பொது துறைகளில் தங்கள் திறமையையும் பொறுப்புணர்வையும் வெளிப்படுத்தி வருகின்றனர். குறிப்பாக...