Month:

தமிழ் சினிமா

முதல் பார்வையில் காதல் வரும் என்பதில்நம்பிக்கை இல்லை! ரகுல் பிரீத் சிங் முதல் பார்வையில் காதல் வரும் என்பதில் நம்பிக்கை இல்லை, அப்படி வந்தால் அது கவர்ச்சிதான்...

சக்தி நிறுவனம், திருகோணமலை யேர்மனியில் இருந்து கல்விக்கான ஓர் அறப்பணி

சக்தி அறக்கட்டளையை திரு. திருமதி நிஷாந்தி நவநீதனால் (28.03.2018) ஆரம்பிக்கப்பட்டது. அவர்கள் தமது தனிப்பட்ட வருமானத்தில் குழந்தைகளுக்கு யேர்மன் அரசாங்கத்தால் கொடுக்கும் பணத்தையும், அவருடைய கணவர் நவநீதன்...

எமக்கு எதுவும் புதியது அல்ல

-கௌசி-யேர்மனி உடல் உறுப்புக்கள் மாற்று சத்திரசிகிச்சை என்பது இன்றைய காலகட்டத்தில் மிக இலகுவாகப் போய்விட்டது. மூக்கு மாற்று சத்திர சிகிச்சை என்றவுடன் எமக்கு ஞாபகம் வருவது நடிகை...

நிகழ்காலக் கல்வியும் நிலைத்தடுமாறும் பெற்றோரும்…

மாலினி மோகன் - கொட்டக்கலை - இலங்கை சமக்காலாத்தல் கல்வியானது அத்தியாவசியமான தேவையாக ஆளுமையுடன் இணைய வடிவில் உருவெடுத்துள்ளது. தற்கால கற்றலை இணைய ஊடகங்களினூடாகவே முன்னெடுத்துச் செல்கின்ற...

இலங்கை இனி யாருடைய நாடாகும்?

ஏலையா க.முருகதாசன் இலங்கையில் இதுவரையில் தீர்க்கப்படாத இனப் பிரச்சினையும் வலுவிழந்த அரசியல் பொருளாதாரக் கட்டமைப்பும் இலங்கையை மற்றைய நாடுகள்; கையாள்வதற்கு வழிவகுத்துவிட்டது.வலுவிழந்த உடல் மீது நோய்க்கிருமிகள் குடிபுகுவது...

அறிவான தனிச் சுடர் நான் கண்டேன் அதை ஆடலுலகென நான் கண்டேன்!

காண்பதும், கருதுவதும், நித்தம் சிந்திப்பதும், வந்தனை செய்வதும், வாக்கும் , செயலும் யாவும் நடனம் நடனம் நடனம் என்று ஊனும் உளமும் கலை வாசம் வீச வாழ்ந்துகொண்டிருப்பவர்...

அழகு !இது,எங்கு நிர்ணயமாகிறது!

"அழகு"இது பரந்து பட்ட இந்த உலகத்தில் இயற்கையாக விரிந்து கிடக்கிறது.எல்லோரும் தாங்கள் விரும்பும் அழகோடு மெய்மறந்து விடுகிறார்கள்.அது நிரந்தரமா?இல்லையா என்பது அவர்களுக்கு அப்போது தெரிவதில்லை. வாலிபப் பருவத்தில்...

மணிவிழாக்காணும் சிவபூமி மைந்தன் கலாநிதி ஆறு.திருமுருகன் !

ஒன்றா இரண்டா எடுத்துச் சொல்ல!!! வெற்றிமணி மு.க.சு.சிவகுமாரன் - யேர்மனி தாய்வீடான அன்னை சிவத்தமிழ்ச் செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி அவர்கள் ஆன்மீக உள்ளத்தை பண்படுத்தியதைச் சொல்லவா! சிவபூமி...

உணவே மருந்து மருந்தே உணவு

பிரியதர்ஜினி.பாலசுப்ரமணியம்-இலங்கை தமிழர்களின் ஆதிப் பண்பாடாக உணவே மருந்து மருந்தே உணவாக இருந்தது. இதற்கு இலக்கியங்கள் சான்று பகர்கின்றன.தாம் வாழ்ந்த நிலங்களுக்குரிய உணவுகளை காலநிலைகளுக்கேற்ப பிரித்து அந்தந்த காலத்திற்கேற்ப...