Month:

பொன்னியின் செல்வன் நாவலை இதுவரை வாசிக்காதவர்களையும் பொன்னியின் செல்வன் திரைப்படம் இப்போ வாசிக்க வைத்துவிட்டது!

பொன்னியின் செல்வன் திரைப்படம் சொல்லியது என்ன?ஏலையா க.முருகதாசன்-யேர்மனி பொன்னியின் செல்வன் என்றவுடன் தமிழுலகத்திற்கு பளிச் சென்று தெரிய வருவது கல்கி சஞ்சிகையின் ஆசிரியராக இருந்த கிருஸ்ணமூர்த்தி எழுதிய...

மலையக மக்களின் 200 வது வருடமும் அறிவு முதலீடும்.

பாலேந்திரன் பிரதாரிணி. இலங்கை மலையக மக்களின் 200வது வருடத்தை முன்னிட்டு மலையக புத்திஜீவிகளால் பல முன்னேற்பாடுகள் செய்யப் பட்டுள்ளது. அதில் ஒன்றாக அக்டோபர் மாதம் 07,08,09 ஆகிய...

சட்ட பூர்வமான கல்விச் சான்றிதழ்களும், நமது தொழில் முன்னேற்றங்களும்!

இளைஞன் கமலநாதன்.சுகன் அவர்களுடன் ஒரு சந்திப்பு! தாயகத்தை விட்டு புலம் பெயர்ந்து வாசிக்கும் நாம் வசிக்கும் அந்ந அந்த நாடுகளில் உள்ள சட்ட திட்டங்களுக்கு அமையவே தொழில்...

“அப்துல் ஹமீத் வழிப்போக்கன் அல்ல வழிகாட்டி”

பேராசிரியர்.மு.நித்தியானந்தன் அன்பு அறிவிப்பாளர் பி.எச்.அப்துல் ஹமீத் அவர்கள் எழுதியுள்ள ‘வானலைகளில் ஒரு வழிப்போக்கன்’ நூல் அறிமுக விழா பிரிட்டன் தலைநகர் லண்டனில் Winston Churchill Theatre கலையரங்கில்...

ஜேர்மனியில் நாளைய மாற்றம் திரைப்படத் தொடக்க விழா

ஏலையா க.முருகதாசன் - ஜேர்மனி ஜேர்மனியில் பல குறும்படங்களை இயக்கித் தயாரித்தவரும், நாளைய நாம் எனும் தொடர் நாடகத்தைத் தயாரித்து வெளியிட்டவருமாகிய சிபோஜி சிவகுமாரன் அவர்களின் இயக்கத்தில்...

அமெரிக்கர்களோ பேய்களுக்காக ஒரு திருவிழாவையே கொண்டாடிக்கொண்டிருக்கின்றார்கள்.

மூட நம்பிக்கைகளுக்கு நாம் மட்டும்தான் சொந்தக்காரர் என்றுஇனி எவரும் மார்பு தட்டவேண்டாம்.பிரியா.இராமநாதன்.இலங்கை. நாமெல்லாம் கடவுள்களுக்காக விழா எடுப்போம், திருவிழா கொண்டாடுவோம். ஆனால் அமெரிக்கர்களோ பேய்களுக்காக ஒரு திருவிழாவையே...

பாயோடு மக்களை ஒட்ட வைக்கும் அன்பு மந்திரம்.

கௌசி.யேர்மனி மட்டக்களப்பார் பாயோடு ஒட்ட வைத்துவிடுவார் என்ற செய்தி இலங்கையில் பரவலாகப் பேசப்படும் செய்தி. அந்தப் பாய் எங்கே கிடைக்கும் என்று என்னிடம் பலர் விநயமாகக் கேட்டிருக்கின்றார்கள்....

தேவரடியார் சமூகத்தைச் சேர்ந்த நடனக் கலைஞர் பத்மஸ்ரீ முத்துக்கண்ணம்மாள்!

-கவிதா லட்சுமி. நோர்வே 2017 இல் கும்பகோணத்தில் வாழ்ந்துவரும் தேவரடியார்களான ஜீவரத்தனமாலா சகோரதரிகளைச் சந்தித்த பின் மீண்டும் ஒரு சந்தர்ப்பம் வாய்க்கப் பெற்றேன். தேவரடியார் சமூகத்தைச் சேர்ந்த...

ஒரு புதிய புற்றுநோய் தடுப்பூசி நாம் எப்போதாவது புற்றுநோயைக் குணப்படுத்த முடியுமா?

உலகில் வாழும் மனிதர்கள் இறப்பதற்கான காரணத்தில் இரண்டாம் இடத்தைப் பிடித்திருக்கும் நோய் புற்றுநோய் ஆகும். வருடங்கள் போகப்போக இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டு தான் போகிறது. விஞ்ஞானத்தின் உதவியுடன்...

அகம் புறம் கண்காட்சியில் வைக்கப்பட்டிருக்கும் தமிழ்ப் பொக்கிஷங்கள்!

8.10.2022 லிருந்து 7.5.2023 வரை ஆறுமாதம் வரைநடைபெற உள்ள அகமும் புறமும் கண்காட்சிக்கு வாய்ப்புள்ள அனைவரும் வந்து பாருங்கள்! ஜெர்மனியில் இருந்து தமிழ்நாட்டின் தரங்கம்பாடிக்கு 1706 ஆம்...