Month:

யாழ்பாணத்தில் கேஜிஎப் நாயகன் யஷ்

கேஜிஎப் படத்தின் இரண்டு பாகங்களின் தொடர் வெற்றியால் பான் இந்திய நடிகராக மாறிவிட்டார் கன்னட நடிகர் யஷ். இதைத்தொடர்ந்து அவரது அடுத்த படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்...

காதுக் குடுமி அகற்றுதல். எப்பொழுது? எவ்வாறு?

காதுக் குடுமி அகற்றுதல். எப்பொழுது? எவ்வாறு?டாக்டர்.எம்.முருகானந்தன் கண்களிலிருந்து நீர் வழிய, வேதனையில் முகம் சோர்ந்து கிடக்க காதைப் பொத்திக் கொண்டு வந்தான் பையன்."குளிச்சுப் போட்டு வந்தவனின்ரை காதுக்...

கதை: இவர் ‘எனக்கு வேணும்!’

-சுருதி - அவுஸ்திரேலியா பூப்புனித நீராட்டுவிழாவுக்குச் சென்றிருந்தோம். வழக்கம்போல அலங்கார மேடை, கண்ணைப் பறிக்கும் சோடனைகள். சினிமாப்பாடல்கள் காதைப் பிழந்தன. வட்ட வடிவ மேசையும் கதிரைகளும் போட்டிருந்தார்கள்....

செப்பேடுகளில் எழுதி வைத்ததாகக் கல்வெட்டுகள் கூறிய தேவாரத் திருமுறைகள் இப்போதுதான் கிடைத்துள்ளன!

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் பழமை வாய்ந்த சட்டநாதர் கோயிலில், 22 ஐம்பொன் சிலைகள், 55 பீடம், 100க்கும் மேற்பட்ட செப்பேடுகள் மற்றும் பூஜை பொருட்கள் கண்டெடுப்பு; 1,000...

உங்கள் குழந்தைகள் உங்கள் குழந்தைகள் அல்ல

கௌசி யேர்மனி செல்வங்களிலே தலைசிறந்த செல்வம் குழந்தைச் செல்வம். குழந்தைகள் எமக்கு திரவியம் போன்றவர்கள் என்றும் தம்முடைய சொத்து என்றும் பெற்றோர்கள் கருதுகின்றார்கள். தம்முடைய சொத்துக்களைப் பாதுகாப்பது...

இசைகேட்டால் நுண்ணறிவு (IQ) அதிகரிக்கும்!

இசைக்குப் பின்னால் இருக்கும் அறிவியல் என்ன? னுச.நிரோஷன்.தில்லைநாதன்.ஜேர்மனிஉங்களுக்குப் பிடித்த பாடல் என்ன? அம்மம்மாவைக் கேட்டால் „பச்சைக் கிளி முத்துச்சரம் முல்லைக்கொடி யாரோ“ பிடிக்கும் என்பார். அப்பாவிடம் கேட்டால்...

தொழிலாளர் தினம் விடுமுறைகள் அர்த்தம் தெரியாமலே கழிந்துபோகின்றன!

சேவியர் தமிழ்நாடுஇரண்டு நண்பர்கள் நீண்ட நாட்களுக்குப் பிறகு சந்தித்துக் கொண்டால் என்ன பேசுவார்கள் ? "டேய் மச்சி.. எப்படிடா இருக்கே ?" என்பது முதல் கேள்வி."என்னடா பண்றே"...

பாரதி காட்டிய தொழில் செயும் வழி

-கலாசூரி திவ்யா சுஜேன் -இலங்கை “செய்யும் தொழில் உன் தொழிலே காண் சீர்பெற்றிட நீ அருள் செய்வாய்“ என்ற பாரதியின் மந்திரச் சொல் அறநெறி நின்று உழைக்கும்...

‘சாமி ஊருக்கு றிக்கற் கொடு’

பெயர்கள் படும் பாடு! நாட்டியக் கலாநிதி.கார்த்திகா.கணேசர் -அவுஸ்திரேலியா நாம் இங்கு வெளி நாட்டில் வாழ்கிறோம். அவர்களின் பண்பாடு எம்மில் இருந்து வேறுபட்டது. இவர்கள் தம்மிலும் வயது கூடியோரைப்...

யேர்மனியில் டோட்முண்ட் நகரில் திறந்த வெளியில் திருவள்ளுவருக்கு சிலை!

யேர்மனியின் டோட்முண்ட் நகரில் தமிழர்களின் கடைகள் நிறைந்துள்ள Rheinische Str இல் ஒரு திருவள்ளுவர் சிலையை அமைக்க வேண்டும் என்று இரண்டு ஆண்டுகளாக எடுத்து வரும் முயற்சி...