Year:

யாழ் நகரில் கே. டானியலின் ‘சாநிழல்’ புத்தக வெளியீட்டு விழா.

கடந்த ஞாயிற்றுக்கிழமை 14ஃ05ஃ2023 யாழ்ப்பாணத்தில் உள்ள ரிம்மர் மண்டபத்தில் கே.டானியல் அவர்களின் “சாநிழல்” புத்தக வெளியீடு இடம்பெற்றது. இந்த நிகழ்விற்கு குறித்த நேரத்தில் மக்கள் திரண்டு வந்து...

விழி சொல்லும் கதைகளை விட மனம் சொல்லும் கதைகள் உணர்வு பூர்வமாக இருக்கும்.

-கௌசி.யேர்மனி ஏறாவூரிலே நான் வாழந்த அந்தத் தெரு. நடக்கப் பழக்க மில்லாமல் ஓடியே சென்ற சாலை ஓரங்கள் காரணமில்லாமல் மனம் சிலரைத் தேடும். முன்னமே ஒட்டி உறவாடி...

நெஞ்சமெலாம் நிறைந்த கொழும்பு கம்பன் கழகத்து நிருத்த உற்சவம் 2023.

கலைஞானச்சுடர் ஸ்ரீமதி சுபாஷினி பிரணவன்.(இயக்குநர் தேஜஸ்வராலயா கலைக்கூடம்.கொழும்பு.) நல வாழ்வில் மன மேம்பாட்டை வழங்கி உள ஆரோக்கியத்தை நிலைத்திருக்கச் செய்யும் ஆற்றல் கலைகளுக்கு இருந்தாலும் பரதமானது அதிலுமொரு...

ஆகாயம் இல்லா நிலவுகள்

(சர்வதேச விதவைகள் தினம் . ஜூன் 23) ரஞ்ஜனி சுப்ரமணியம். இலங்கை "விதவை" என்பது வட‌மொழிச் சொல்; தமிழ்மொழியில் "கைம்பெண்" என்று எழுதினால் ஒன்றுக்கு இரண்டு பொட்டு...

இயற்கை எழில் கொஞ்சும் இலங்காபுரி

கலாசூரி திவ்யா சுஜேன் -இலங்கை………………….. இலங்கை , இலங்காபுரி, ஈழம், நாகதீபம், லங்காதுவீபம், செரண்டீப், தம்பப்பண்ணி, தப்ரபேன், மணிபல்லவம் எனப் பெயர் பல சொல்லி நம் தாயைப்...

வீடு ஒரு வாழ்நாள் நூலகம்.

திக்குவல்லை கமால் - இலங்கை கருவறையிலிருந்து வெளிப்பட்டது முதல் கல்லறைக்குச் சென்றடையும்வரை, எங்கோ ஒரு கூரையின் கீழ் ஒவ்வொருவரும் ஒதுங்க வேண்டியிருப்பதை எவராலும் மறுக்க முடியாது.அது தாய்வீடாகவோ...

யாழ்ப்பாண “கதலி”

சர்வதேச சந்தையில் பி.பார்த்தீபன்- யாழ்ப்பாணம் யாழ்ப்பாணத்தின் விவசாய உற்பத்திகளில் பிரதானமானது வாழைப்பழம். அதிலும் கதலி வாழைப்பழத்துக்கு தனியான ஒரு கிராக்கி உள்ளது. அதன் சுவை தென்னிலங்கை வரை...

வாழ்க்கை ஒரு செவ்வகம்

அவன் வீடு கட்டி முடியவும் பெட்டை சாமத்தியப்படவும் சரியா இருக்கும்! Dr.T. கோபிசங்கர்- யாழ்ப்பாணம் “ உங்களுக்கு என்ன விசரே பிள்ளைகள் எல்லாம் வளந்திட்டுது “ எண்ட...

சீட்லெஸ் மாம்பழங்கள், சாத்தியமா?

ஆசி.கந்தராஜா-விவசாய பேராசிரியர்-சிட்னி 2022ம் ஆண்டு வெளியான 'கடைசி விவசாயி' திரைப்படத்தில் ஒரு காட்சி வரும். முதிய விவசாயி ஒருவர் தக்காளி விதைகள் வாங்க, கடைக்குப் போவார். வியாபாரி...

‘எழுதாத கவிதைக்கு முதல் பரிசு’

சுட்டெரிக்கும் வெய்யிலில் இரு தினங்களில் சுட்டுத்தள்ளிய ஒரு குறும்படம். பருத்தித்துறை சூழலில் ஒரு கதை மையம்கொண்டது குறுகிய காலத்தில் எடுப்பது ஒரு கலை. கரு ஒன்று கிடைத்துவிட்டால்...