பொன்னும் மணியுமாக “புதினம் ராஜகோபால்”
– வெற்றிமணி மு.க.சு.சிவகுமாரன் புதினம் நு.மு. ராஜகோபால் அவர்கள் தாயகத்திலும் இங்கிலாந்திலும் தமிழ்ப் பத்திரிகைகளை வெளியிட்டு வரும் முழுநேரப் பத்திரிகையாளராவார். அந்நிய நாட்டில் பல தமிழ் இதழ்களை...
– வெற்றிமணி மு.க.சு.சிவகுமாரன் புதினம் நு.மு. ராஜகோபால் அவர்கள் தாயகத்திலும் இங்கிலாந்திலும் தமிழ்ப் பத்திரிகைகளை வெளியிட்டு வரும் முழுநேரப் பத்திரிகையாளராவார். அந்நிய நாட்டில் பல தமிழ் இதழ்களை...
துன்பத்தை வெல்லும் வழிஇடும்பைக்கு இடும்பை படுப்பர் கௌசி.சிவபாலன் யேர்மனி உணர்வெல்லாம் உயிர், உயிர் எனத் துடிக்கும் காலம் ஓயப் போவதில்லை. கருவில் சுமந்து, உடலை வளர்த்து பக்குவமாய்...
எழுத்தாளர்: றஞ்ஜனி சுப்ரமணியம்.எனது வாசிப்பு அநுபவம். பவானி சற்குணசெல்வம் நெதர்லாந்து சிறுகதை என்பது ஒரு கனமான கலை வடிவம். இதைக் கையாள்வது அவ்வளவு எளிதல்ல. அப்படிப்பட்டக் கலை...
ஆழ் கடல் அமைதியும், ஆரத் தழுவும் தென்றலும், தொட்டுத் தொட்டுப் பேசும் மழைச் சாரலும்…ஆஹா ! இது ஓர் தேன்மார்க்க புரி என்ற சுகானுபவத்தைத் தந்தது டென்மார்க்...
அ.முத்துலிங்கம் - கனடா புலம்பெயர் எழுத்து என்பது பிரதேச அடையாளங்களைக் கடந்த எழுத்தாஅல்லது அவற்றை மீளுருவாக்கம் செய்யும் எழுத்தா? பல வருடங்களுக்கு முன்னர் என்னை அறிமுகப்படுத்தும்போது ’புலம்பெயர்ந்த...
கே.எஸ்.சுதாகர் அவுஸ்திரேலியா. சமீபத்தில் வீட்டிற்கு வந்த கமலாக்கா, என்னுடைய சிறுகதைத்தொகுப்பு ஒன்றை வாங்கிச் சென்றார். “என்னுடைய அம்மா நிறையப் புத்தகங்கள் வாசிக்கிறா. உங்கட புத்தகத்தையும் ஒருக்காத் தாங்கோ....
ரூபன் சிவராஜா ஈழத்தின் மூத்த எழுத்தாளர் நிலக்கிளி பாலமனோகரன் அவர்களுடைய படைப்பாக்க இலக்கியம் மற்றும், மொழிபெயர்ப்புப் பங்களிப்புகள் முக்கியமானவை. தமிழோடு ஆங்கிலம், டெனிஸ் ஆகிய மொழிகளை லாகவமாகக்...
- பாக்குப்பாட்டி (யேர்மனி) தாய்: மகனே நான் சித்தா பார்க்கப் போகிறேன்.மகன்: என்னம்மா, உங்களுக்கு எங்கே சித்தப்பா இருக்கிறார்?தாய்: அட போய்யா, நான் சித்தா வைத்தியம் பார்க்கப்...
- திவ்யா சுஜேன் தமிழ்ச் சுவை பருகியோர் கண்களில் காவடி ஆடாமல் இருந்திருக்காது காவடி சிந்து பாடல்கள். அத்தனை நயமும் , அழகும் கொட்டிக் கிடந்தாலும் ,இலக்கியத்...
"வள்ளுவர் பிறந்தமையால் தமிழ் நாட்டுக்கு எவ்வாறு பெருமையோஅதேபோல திருக்குறள் வளாகம் யாழ்ப்பாணத்தில் அமைந்ததால் யாழ்ப்பாண மண்ணுக்கும் பெருமை" "வள்ளுவர் பிறந்தமையால் தமிழ் நாட்டுக்கு எவ்வாறு பெருமையோ அதேபோல...