பாரதியின் வசனகவி வாசலுக்குள் நுழைந்தால்போதும் அகப்பட்டு விடுவோம்.
பாரதியின் கவிதைகளை கண்கள் கவரும் போதெல்லாம் உயிருருகும் மாயவித்தை நிகழ்வது ஒன்றும் புதிதல்ல. எனினும் பாரதியின் வசனகவி வாசலுக்குள் நுழைந்தால்போதும் அகப்பட்டு விடுவோம். அந்த மாபெரும்கோட்டைக்குள் அடர்ந்த...
