இந்திரவிழா வல்வை மக்களின் வரலாற்று நிகழ்வாகும்
இந்திரா விழாவில் சிதம்பரா கணிதச் சமர்- 2025 வல்வெட்டித்துறை முத்துமாரி அம்மன் ஆலய மஹோற்சவத்தை முன்னிட்டு வருடந்தோறும் நடத்தப்படும் இந்திரவிழா வல்வை மக்களின் வரலாற்று நிகழ்வாகும். ஊறணி...
இந்திரா விழாவில் சிதம்பரா கணிதச் சமர்- 2025 வல்வெட்டித்துறை முத்துமாரி அம்மன் ஆலய மஹோற்சவத்தை முன்னிட்டு வருடந்தோறும் நடத்தப்படும் இந்திரவிழா வல்வை மக்களின் வரலாற்று நிகழ்வாகும். ஊறணி...
த.சண்முகசுந்தரம் சுவடுகள் :நூற்றாண்டுவிழாக்கால வெளியீடு பேராசிரியர் கலாநிதி என்.சண்முகலிங்கன்முன்னாள் துணைவேந்தர்.யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம். ’மறுமலர்ச்சிப்பாதையில் மக்கள் கலைகள்’ என்ற தனித்துவமான தேடலின் வழி ஈழத்தமிழ் பண்பாட்டை எழுதிய முன்னோடிப்...
ரஞ்ஜனி சுப்ரமணியம் - கொழும்பு 'பக்கத்து வகுப்பில பவித்திரா என்னை பாக்கும் போது வெக்கப்பட்டு சிரிக்கிறா…அவ அழகில நயன்தாரா அந்த மந்திரிச்ச முட்டைக்கண்ணில்மயக்கிறா… ' 'எங்கட பெடியளின்ரை'...
கொத்மலையில் கோர விபத்து!பு.சௌமியாராஜனி.இலங்கை.தாயின் அன்பு தன்னலமற்றது,தியாகமற்றது. இதனை நிருபித்து தரும் பல சம்பவங்கள் உலகெங்கிலும் நிகழ்ந் துள்ளன. அந்த வகையில் விபத்தில் தன் உயிரை கொடுத்து குழந்தையின்...
:கௌசி.சிவபாலன். யேர்மனி. “நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும்நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்நிமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால்செம்மை மாதர் திறம்புவதில்லையாம்” பெண்களுக்கோ ஆண்களுக்கோ திருமணம் அவர்களுடைய வாழ்க்கையைத் திருப்பிப்...
Dr.நிரோஷன் தில்லைநாதன்.யேர்மனி அறிவியலில் எவ்வளவோ கண்டுபிடிப்புகள் இறந்தகாலத்தில் நடந்தன, நிகழ்காலத்தில் நடக்கின்றன, மேலும் எதிர்காலத்தில் நடக்கப்போகின்றன. அது ஒரு நாளும் நின்று விடப் போவது இல்லை. இதில்...
பயணங்கள் நமது ஆயுளை நீட்டிக்கும்மன அழுத்தத்தை விலக்கும் சேவியர் தமிழ் நாடு. 'அவசர உலகம்' என்று தான் இன்றைய வாழ்க்கையை அழைக்க வேண்டியிருக்கிறது. அவசரமாய் எழும்பி, அவசரமாய்...
தீபா ஸ்ரீதரன் (தைவான்)மே மாத தொடர்ச்சி….முந்தைய காலங்களில், திருமணக் கட்டமைப்புகள் பெண்களுக்கே அதிகமான உளவியல் மற்றும் வீட்டுப் பொறுப்புகளைத் திணித்தது. இன்று, பெண்கள் சமரசங்களை விடச் சுதந்திரத்தை...
நவீனன்கனடா பிரம்ப்டனில் தமிழர் இனப்படுகொலை நினைவுச்சின்னம் திறக்கப்பட்ட வரலாற்று நிகழ்வு கடந்த வாரம் மே பத்தாம் நாள் இடம்பெற்றிருந்தது. கனடா பிரம்ப்டன் நினைவுத்தூபி:இனப்படுகொலை நடைபெறவில்லை என மறுப்பவர்களுக்கு...
அந்த மூண்டு விசயம் கட்டாயம் தெரிய வேணும். காரைக்கவி கந்தையா பத்மானந்தன் எங்கட ஆச்சி முந்தி ஆம்பிளைப் பிள்ளையோ பொம்பிளைப் பிள்ளையோ மூண்டு விசயம் கட்டாயம் தெரிய...