Month:

இது காலம் எனக்களித்த வரம்.

பேராசிரியர்.சி.மௌனகுரு. ‘பீஸ்மப் பிரதிக்ஞை’ஓரங்க நாடகம் கொழும்புத் தமிழ்ச் சங்கம் நடத்தும் அரங்கியல் கருத் தரங்கில் இடம்பெற்ற கலை நிகழ்வுகளுள் ஒன்று இது. கடந்த மாதம் இடம் பெற்றது....

முப்பத்தோரு ஆண்டுகள் !

வரலாற்றின் கல்வெட்டாய்வழுவாத சொல்வெட்டாய்வெற்றிமணியின்மற்றுமொரு மைல்கல் ! தேசங்களின் எல்லை கடந்துநேசங்களின் அன்பைக் கடைந்துஇலக்கியம் சமைத்தஇனிமையின் பயணம் ! கவிதைக் கம்பளங்களும்கட்டுரைக் கைத்தடிகளும்சிறுகதைகளும் சுவைத்தகதம்பத்தின் களியாட்டம் ! வன்மத்தின்...

“ஆம்பிளை சேர்மாருக்குக் கிட்டப் போகாதே.

நித்தி.வு.நித்தியானந்தன்.அவுஸ்திரேலியா “ஆம்பிளை சேர்மாருக்குக் கிட்டப் போகாதே. கொப்பியை மேசையில் வைத்துவிட்டு, உடனே திரும்பி வந்துவிடு!“இப்படி மகளிடம் சொல்லியிருக்கிறேன்” என்று ஒரு தாய் இன்று காலையில் அக்கறையோடு என்னிடம்...

திருமணங்கள் தள்ளிப் போவதன் விளைவுகள்.

முனைவர் பால. சிவகடாட்சம் (கனடா) „தள்ளிப்போகும் திருமணங்களும் தடுமாறும் பெற்றோரும்‘ சென்றமாத தொடர்ச்சி… உயர்கல்விக்கும் தொழில் மேம்பாட்டுக்கும் தரப்படும் முக்கியத்துவம் திருமண வயதுக்கு வந்துவிட்ட பல இளைஞர்கள்...

மலைக்க வைத்த மலையகம்

மலைத்தேன் .02 தூக்கம் தெளிந்தவொரு காலையில்..கையில் தேனீருடன் வந்து நிற்கிறாள்.ஆண்டுகள் பலவாய் நான் சுவைத்த தேனீர். -நல்லா தூங்கினீங்களா- அவள். -ஓம்- என்றேன் நான்.100 வகுப்புகளாய்..-வேருக்குநீர்- அமைப்பினூடாக...

அவன் மைசூர் மன்னன் ஆனான். நான் வெறும் சைபர் ஆனேன்.

-மாதவி –யேர்மனிமைசூர் மகராஜாவின் அரண்மனை முன்பு நானும் அவளும். அவளுக்குப் பிடிக்காததை எல்லாம் நான் செய்வேன். கேட்டால் அது என் விருப்பம் தனி என்பேன். சில நேரம்...