Articles

செயற்கைச் சூரியனை ஒளிர வைக்கும் முயற்சியில் சீன!

China’s Latest ‘Artificial Sun’ Fusion Reactor to Power On in 2020 தாங்கள் உருவாக்கிய செயற்கைச் சூரியனை ஒளிர வைக்கும் முயற்சியில் சீன விஞ்ஞானிகள்...

யேர்மனியின் CDU கட்சியின் புதிய தலைவராகவும்;, கான்சிலர் வேட்பாளராகவும் தெரிவானர்!

(Germany Nord Rhein Westfalen) மாநிலத்தின் முதலமைச்சர்(Armin Laschet) ஆர்மின் லஸ்செற் வைரமுத்து சிவராசா -யேர்மனி தற்போது யேர்மனியின் மிக உயர்ந்த அரசியல் பதவியில் இருப்பவரான அங்கலா...

ஜெனீவா களம் இம்முறை யாருக்கு சாதகமாக அமையப்போகின்றது?

ஜெனீவாவை இலக்கு வைத்து மூன்று பிரதான தமிழ்க் கட்சிகள் இணைந்து நான்கு அம்சக் கோரிக்கை ஒன்றை முன்வைத்திருக்கும் அதேவேளையில், "ஜெனீவாவுக்கு அஞ்சப் போவதில்லை" என வழமையான பாணியில்...

மலையகத்தில் ஊடுறுவும் கொரோனா…

மூச்சி விடும் தூரத்தில் தான்முகங்கள் லயங்களில் காட்சியளிக்கும். மாலினி.மோகன்-கொட்டகலை.இலங்கை மலையகம் ஒரு மகிழ்ச்சி நிறைந்த திடல். இதன் இயற்கை அம்சங்களை மனநிறைவோடு ரசிக்காதவர் எவருமில்லை. சுற்றுலா பயணிகளை...

யாழ் மருதனார்மட சந்தையில் கொரோனா தொற்று

மக்கள் விழிப்பு, சமூகப்பொறுப்புடன் செயற்படவேண்டும்வலி கிழக்கு மக்களுடன் நெருங்கிய தொடர்புடைய மருதனார்மடம் சந்தையில் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால் வலி கிழக்கு மக்கள் அதிக சமூகப் பொறுப்புணர்வை வெளிப்படுத்த...

கடுகுக்கதைகள்

மனப்பாங்கு இந்த சின்ன விடயத்தை எல்லோரும்பெரிதா எடுத்தது பிடிக்கவில்லை என்றார்.பல மணித்தியாலமாக கோபத்துடன்,யார் யார் எல்லாம் இந்த விடயத்தைபெரிதாய் எடுத்தவை என்று குறைபட்டார்.எனக்கு அவரைப்பார்க்க சரியானபாவமாய் இருந்தது…...

மடியில் கனம், வழியில் பயம்! – சம்பவம் (5)

“டொக்ரர்…. எதுக்கெடுத்தாலும் பயமா இருக்கு! ஏதாவது மருந்து தாருங்கள்…” பதட்டத்துடன் கேட்டார் சிவம்.“மொட்டையாகச் சொன்னால் எப்பிடி? கொஞ்சம் விளக்கமாகச் சொல்லுங்கள்” என்றார் சிரித்தபடியே குடும்ப வைத்தியர்.“ஒரே ரென்சனா...

என்னைக் காணும் போதெல்லாம் துரத்தியது!

எனது பாடசாலை நாட்களில் ஆங்கிலப் பாடத்திடம் அகப்பட்டு நான் பட்ட அவஸ்தைகளைப் பற்றி பல தடவைகள் எழுதியிருக்கின்றேன்…இது அதைப்பற்றியது மட்டுமல்ல! ஆங்கிலம் அப்போது எனக்கொரு வேண்டா விருந்தாளி…ஏன்,...

எனது நாடக அனுபவப் பகிர்வு – 3

ஆனந்தராணி பாலேந்திரா‘மழை’ 1976கடந்த இதழில் 1976ஆம் ஆண்டு க.பாலேந்திரா நெறிப்படுத்தி நான் நடித்த ‘மழை’ நாடகப் பின்னணி, அதனுடைய கதைச் சுருக்கம், முதலாவது மேடையேற்றம் பற்றி எழுதியிருந்தேன்.‘மழை’...

சிவமயம் அல்ல! எல்லாம் பயமயம்!

„எல்லாம் சிவமயம் என்று சொல்லுவினம், ஆனால் எனக்கு எல்லாம் பயமயம். காலம் உன்னைக் காலால் உதைக்கும் என்று காலமான பாரதி சொன்னவர். காலணி காலால் உதைத்தால் காலில்...