Health

‘தினமும் அஸ்பிரின் சாப்பிட்டு வாருங்கள்’ அது சர்வரோக நிவாரணியின் மறுபிறப்பு.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்-இலங்கை. காய்ச்சலா, தலையிடியா, உடல் உழைவா, மூட்டு வலியா எதுவானாலும் அஸ்பிரின் மருந்துதான். இவ்வாறு அது கைகொடுத்த காலம் ஒன்று இருந்தது. ஆம் சர்வரோக நிவாரணி போலப்...

சமச்சீரான உணவே நல்வாழ்வற்கு உகந்தது இலங்கையர்கள் அனைவருமே உப்புப் பிரியர்களாக இருக்கிறோம்.

டாக்டர் எம்.கே.முருகானந்தன் இலங்கை “பச்சை மிளகாய் சம்பல் நல்ல ரேஸ்டாக இருக்கு” - சப்புக் கொட்டிக் கொண்டு சாப்பிட்டார் அவர். கடுகு போட்டு தாளித்தபச்சை மிளகாய்த் தேங்காய்...

நீரிழிவு – பலரை ஆட்டிப்படைக்கும் கொடிய நண்பன்

“காப்பி குடிக்கின்றீர்களா?” என்று யாராவது உங்களிடம் கேட்டால், தொடர்ந்து “சீனி போடலாமா?” என்கின்ற கேள்வியையும் அவர்கள் எப்போதுமே சேர்த்துத் தான் கேட்பார்கள். அதற்குக் காரணம் வேறு ஒன்றுமே...

காதுக் குடுமி அகற்றுதல். எப்பொழுது? எவ்வாறு?

காதுக் குடுமி அகற்றுதல். எப்பொழுது? எவ்வாறு?டாக்டர்.எம்.முருகானந்தன் கண்களிலிருந்து நீர் வழிய, வேதனையில் முகம் சோர்ந்து கிடக்க காதைப் பொத்திக் கொண்டு வந்தான் பையன்."குளிச்சுப் போட்டு வந்தவனின்ரை காதுக்...

ஒரு கண் ஒரு கோடி வண்ணங்கள்

(நம் உடல் ஒரு அதிசயம்!)Dr.நிரோஷன் தில்லைநாதன் ஜெர்மனி நம் உடல் உண்மையிலேயே ஒரு அற்புதமான எந்திரமாகும். அது பல்லாயிரம் கோடிக் கணக்கான உயிரணுக்களால் ஆனது. நமது எலும்புகள்...

செயற்கை நுண்ணறிவின் எழுச்சி

Dr.நிரோஷன்.தில்லைநாதன் -யேர்மனி செயற்கை நுண்ணறிவின் எதிர்காலத்திற்கு நீங்கள் தயாரா? சுய-ஓட்டுநர் வாகனங்கள் முதல் புத்திசாலித்தனமான தனிப்பட்ட உதவியாளர்கள் வரை, Artificial Intelligence (AI) என்று அழைக்கப்படும் செயற்கை...

‘கணுக்கால் சுளுக்கு’ குதிநாண் (சவ்வு) அழற்சி

Dr.எம்.கே.முருகானந்தன். இலங்கை கணுக்கால் சுளுக்கு, பயிற்சிகள், மருத்துவம்இது என்னடா குதிக்காலில் நாண் என்கிறீர்களா? விண் பூட்டி பட்டம் ஏற்றியது ஞாபகம் வரவில்லையா? அதில் நாண் இருந்திருக்குமே. அட...

உடல் எனும் உன்னத கருவி

-கரிணி.யேர்மனி ஆழிசூழ் இவ்வுலகில் பிறப்பு, இறப்பு என்பது இயற்கையின் சூத்திரம். இதற்கு இடைப்பட்ட காலமே உடலோடு பயணிக்கும் இந்த வாழ்வு. இந்த உயிர்வாழ்வின் பயணத்துக்கு ஆதாரமாக ஒரு...

மாறுபட்ட உணவு பழக்க வழக்கங்கள்

இந்தியா முழுவதிலும் சைவ உணவு என்பதுதெரியாத ஒரு மாநிலம் வங்காளம். நாட்டியக் கலாநிதி.கார்த்திகா.கணேசர்.அவுஸ்திரேலியா தென் இந்தியர்களும் நாமும் தமிழர்கள் தான். ஆனால் நம் உணவுப் பழக்க வழக்கங்கள்...

ஒரு புதிய புற்றுநோய் தடுப்பூசி நாம் எப்போதாவது புற்றுநோயைக் குணப்படுத்த முடியுமா?

உலகில் வாழும் மனிதர்கள் இறப்பதற்கான காரணத்தில் இரண்டாம் இடத்தைப் பிடித்திருக்கும் நோய் புற்றுநோய் ஆகும். வருடங்கள் போகப்போக இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டு தான் போகிறது. விஞ்ஞானத்தின் உதவியுடன்...