மாறுபட்ட உணவு பழக்க வழக்கங்கள்
இந்தியா முழுவதிலும் சைவ உணவு என்பதுதெரியாத ஒரு மாநிலம் வங்காளம். நாட்டியக் கலாநிதி.கார்த்திகா.கணேசர்.அவுஸ்திரேலியா தென் இந்தியர்களும் நாமும் தமிழர்கள் தான். ஆனால் நம் உணவுப் பழக்க வழக்கங்கள்...
இந்தியா முழுவதிலும் சைவ உணவு என்பதுதெரியாத ஒரு மாநிலம் வங்காளம். நாட்டியக் கலாநிதி.கார்த்திகா.கணேசர்.அவுஸ்திரேலியா தென் இந்தியர்களும் நாமும் தமிழர்கள் தான். ஆனால் நம் உணவுப் பழக்க வழக்கங்கள்...
உலகில் வாழும் மனிதர்கள் இறப்பதற்கான காரணத்தில் இரண்டாம் இடத்தைப் பிடித்திருக்கும் நோய் புற்றுநோய் ஆகும். வருடங்கள் போகப்போக இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டு தான் போகிறது. விஞ்ஞானத்தின் உதவியுடன்...
டாக்டர் எம்.கே.முருகானந்தன் “எனக்கு கண் நல்லாத் தெரியுது. நான் ஏன் கண் டாக்டரட்டை போக வேணும்” என அவர் ஆச்சரியப்பட்டார். அவர் ஒரு நீண்டகால் நீரிழிவு நோயாளி....
னுச.எம்.கே.முருகானந்தன்குடும்ப மருத்துவர்-இலங்கை பக்கவாதம் ஏற்படுவது எமது மூளையின் ஒரு குறிப்பிட்ட பகுதிக்கு குருதி செல்லாமல் தடைப்படுவதால் ஆகும். குருதி செல்லாவிட்டால் முளையின் அந்தப் பகுதியில் உள்ள கலங்கள்...
கௌசி.யேர்மனி கழுத்தில் தாலி ஏறிவிட்டால் புதுமணத் தம்பதிகளிடம் கேட்கும் அடுத்த கேள்வியாக அமைவது வயிற்றில் பூச்சி புழுக்கள் இல்லையா? என்பதே. இந்தக் கேள்வி தமிழர்கள் மத்தியில் கலாசாரமாகவே...
கப்பிங் தெரபி (Cupping therapy) செய்து கொள்வதால் என்ன நன்மை?இது ஒரு புராதன மருத்துவ முறையாகும்! கி.மு 1550 னுச. எம்.கே.முருகானந்தன்குடும்ப மருத்துவர்-இலங்கை கப்பிங் தெரபி என்பது...
உடலில் வரவு,செலவுக் கணக்கு சரியாகஇருக்கவேண்டும்!சேமிப்பு ஒருபோதும் கூடாது!! வைத்தியர் ஏ.சி.டில்சாட்DA (Col) ,BAMS (India), Panchakarma (Kerala)மாவட்ட ஆயுள்வேத வைத்தியசாலை நிந்தவூர்.இலங்கை. நேர்காணல் – பைஷல் இஸ்மாயில்...
நாட்டில் சுமார் 68 சதவீதமானவர்கள் மட்டுமேஇதுவரை தடுப்பூசியை முழுமையாகப் பெற்றுள்ளனர். ஊசி ஏற்றாதோருக்கு கதவடைப்பு ஜேர்மனியின் மத்திய, மாநில அரசுகள் இணைந்து புதிய கோவிட் கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்த...
தடுப்பூசிகள் செலுத்திக்கொண்டவர்களுக்கும் கொரோனா தொற்று ஏற்பட வாய்ப்புள்ளதால், பெருந்தொற்றைக் கட்டுப்படுத்த கொரோனா மாத்திரைகளின் பயன்பாடு அவசரமாகத் தேவைப்படுகிறது எனவும், தடுப்பூசிகள் மிகக் குறைவான அளவில் செலுத்தப்பட்டுள்ள ஏழை...
மூஞ்சையில் இடிக்காதவாறு நீட்டினார் ‘எக்ஸ்ரே’யை “பாருங்கோ வடிவா! குதிக்காலிலை எலும்பு வளர்ந்திருக்காம். என்ன செய்யிறது? வெட்ட வேணுமே” மூச்சு விட நேரமில்லாமல் பேசினார். அவரது குதிக்கால் எலும்பின்...