Health

மனநலம் பாதிக்கப்படவர்கள் என்ன, தீண்டத்தகாதவர்களா!

(அக்டோபர் 10 ….! உலக மனநல நாள்)பிரியா.இராமநாதன் -இலங்கை. எம்மில் பலர் சொல்ல விரும்பாத அல்லது சொல்லத் தயங்குகிற ஒன்றுதான் இந்த மனநலப் பிரச்சினை . இன்று...

கொரனா தடுப்பூசி பீதிகள்!

அலங்காரமாக வந்தமர்ந்தாள் அந்த பெண்மணி.சிகப்பு சேலையும் அதற்கேற்ற பொருத்தமான சட்டையும் அணிந்திருந்தாள்.நெற்றியில் பொட்டு. பூச்சூடி அலங்கரித்த முடி.வயது அறுபது மதிக்கலாம். வழமையான மாதாந்த செக்அப்பிற்காக பிரசர் கொலஸ்ரரோல்...

நானோ அறிவியல் – கண்ணுக்குத் தெரியாத தொழில்நுட்பம் உடலுக்குள் சென்று நோய் தீர்;க்கும் கருவி!

அதன் பிரம்மாண்டமான விளைவுகளும் நாம் வாழும் இந்த நவீன உலகில், நமது வாழ்க்கைமுறையையும் மாற்றி அமைத்த 20ம் நூற்றாண்டின் தொழில்நுட்பங்கள் என்றால் அந்த வரிசையில் கார், விமானம்...

மூச்சுத் திணறலுக்கு மருந்தில்லாத சிகிச்சை

'மூச்சுத் திணறுதாம். ஓரு பிள்ளையை அவசரமாகப் பார்க்க வேணுமாம்.'ஒரு நோயாளியை பார்த்துக் கொண்டிருந்த நான் நிமிர்ந்து பார்த்தேன். இடைமறித்தது எனது உதவித் தாதிதான். வேலையைக் குழப்பினாள் என்று...

உணவே மருந்து மருந்தே உணவு

பிரியதர்ஜினி.பாலசுப்ரமணியம்-இலங்கை தமிழர்களின் ஆதிப் பண்பாடாக உணவே மருந்து மருந்தே உணவாக இருந்தது. இதற்கு இலக்கியங்கள் சான்று பகர்கின்றன.தாம் வாழ்ந்த நிலங்களுக்குரிய உணவுகளை காலநிலைகளுக்கேற்ப பிரித்து அந்தந்த காலத்திற்கேற்ப...

புகைபிடிப்பதை நிறுத்தினால் என்ன நடக்கும்?

புகை பிடிப்பதால் மனித உடலுக்குக் கேடு, குறிப்பாக நுரையீரல் புற்றுநோய், இரத்தப் புற்றுநோய், இருதய நோய், அதிகமான கொலஸ்டிரால், பக்கவாதம், கண், தோல், பற்களில் பிரச்சனைகள் என்று...

குருதிச்சோகை எதனால் ஏற்படுகிறது? அது குணமாக்கக் கூடிய நோயா?

குருதிச்சோகை ஏற்படுவதற்கு காரணங்கள் பல. குருதிச்சோகை நிச்சயமாகக் குணப்படுத்தக் கூடியதே. அது ஏற்பட்ட காரணத்திற்கு ஏற்ப சிகிச்சை முறைகள் மாறுபடும். குருதியில் ஏற்படும் நோய்களை எடுத்;துக் கொண்டால்...

கண்டால் வரச்சொல்லுங்கள்.

செய்திகள் பல இன்று செய்திக்காகவே செய்தியாகின்றன. காலம் நேரம் பார்த்து பல சமூக ஊடகங்களில் வெற்று ஊசிகளை ஏற்றி மக்களை ஒருவித மயக்கநிலையில் வைத்திருப்பதில் வல்லவர்களாக இருக்கிறார்கள்....

மன அழுத்தமும் அதற்கு பின்னால் இருக்கும் அறிவியலும்

-Dr.நிரோஷன் தில்லைநாதன்-யேர்மனி இன்றைய விரைவான உலகில் ஆங்கிலத்தில் stress என்று அழைக்கபடும் மன அழுத்தம் எங்கள் வாழ்வில் சாதாரணமான ஒரு விஷயம் ஆகிவிட்டது. கடன், வேலையின்மை, குடும்பத்தில்...

கொரோனா காலத்தில் பெண்களின் பங்களிப்பு

கலைவாணி மகேந்திரன் -மலேசியா 21ஆம் நூற்றாண்டில், பாலின சமத்துவ சித்தாந்தங்கள், இக்கால சூழலுக்கு அவசியமான ஒன்றாகும். பல்துறையின் அச்சாணியாக, ஆண் பெண் என இரு பாலினத்தவர்களும் அறிவியக்கத்தின்...