Sci-Articles

தாய்ப்பால் நீர்தன்மையானதா?

குழந்தைக்கு தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும் என்பதை அறியாதவர் எவரும் இன்றைய காலத்தில் இருக்க முடியாது. ஆனால் சில அம்மாக்களும் அம்மம்மாக்களும் 'தாய் சாப்பிடுகிறாள் இலை, களைச்சுப்...

ஒரு மீனால் குரலை உயர்த்தி ஆரவாரம் செய்ய முடியுமா?

மனிதர்களால் தான் ஒருவருடன் உரையாடும் பொழுது குரலை உயர்த்தி, சத்தம் போட்டு, ஆரவாரம் செய்ய முடியும் என்று நீங்கள் இவ்வளவு காலமும் நினைத்திருந்தால், அது முற்றிலும் தவறான...

பூமியின் சுழற்சி வேகம் குறைந்துகொண்டே போகின்றதா?

ஒரு நாள் என்றால் என்ன? நமது புவி தன்னைத் தானே ஒரு முறை சுற்றி வருவதை நாம் ஒரு நாள் என்று கூறுகின்றோம். ஆனால் இந்த ஒரு...

முகத்தில் சிரிப்பில்லை என்று குறை சொல்ல வேண்டாம் அது விற்றமின் டி குறைபாடாகவும் இருக்கலாம்.

விற்றமின் (னு) டி யின் முக்கியத்துவம் தாய்நாட்டை விட்டு வந்த எமக்கு. இழப்பு அங்குள் சொந்தங்களும் பழங்களும் உணவுகளும் மட்டுமல்ல அங்கு உதிக்கும் காலைச் சூரியனுமே. நாம்...

உலகை எமக்கு கையில் தந்த தமிழன் – சுந்தர் பிச்சை

உலகில் எதையும் தேடித்தரும் புழழபடந, செல்போனை ஆக்கிரமிக்கும் யுனெசழனை, வலைத்தளங்களை காட்டுவதற்கு பயன்படும் ஊhசழஅந, என்று இப்படி நவீன கால தொழில்நுட்ப அம்சங்கள் பலவற்றின் வேகமான வளர்சிக்குப்...

கண்ணில் நீர் வழிதல் (excessive tearing of eyes – Epiphora)

கவலை வந்தால் கண்ணீர் வரும். ஆனால் கவலை இல்லாமலும் கண்ணீர் வருகிறது. உண்மையில் எந்த நேரமும் கண்களிலிருந்து கண்ணீர் சுரந்து கொண்டே இருக்கிறது. இது இயல்பானது. ஆனால்...

வெள்ளி ஏன் சூரிய குடும்பத்தின் விசேஷ கொள் ?

ஒரு நாள் என்றால் என்ன? சுமார் 24 மணிநேரங்களை ஒரு நாள் என்று அழைக்கின்றோம். சரி அது இருக்கட்டும். ஆனால் அதே ஒரு நாள் ஒரு ஆண்டை...

நாளை உங்கள் பாதனியே உங்களுக்கு பாதை காட்டலாம்?

வியரபில் டெக்னாலஜி எனப்படும் அணியும் தொழில்நுட்பம் இன்றைக்கு தொழில்நுட்ப உலகில் ஆதிக்கம் செலுத்தத் துவங்கி விட்டது. அதில் புதிதாகச் சேர்ந்திருப்பது தான் இந்தப் பணப் பரிவர்த்தனை !...

மனிதர்களுக்கு பிறகு புத்திசாலியான மிருகம் இதோ

விலங்கு இராச்சியத்திலேயே புத்திசாலியான இனம் மனித இனம் என நாம் பெருமைப்பட்டுக் கொண்டிருக்கின்றோம். சரி சரி அது மறுக்க முடியாத ஒரு உண்மை தான். இருந்தாலும் மனிதர்களைத்...