Sri Lanka

இலங்கை மலையகத்தமிழர்கள் தொடர்பான ஆவணங்கள் – தமிழ் மரபு அறக்கட்டளை வெளியீடு

உலகெங்கிலும் பண்டைய சமூகத்தில் தாய் தெய்வ வழிபாடு என்பது முக்கியக் கூறாக விளங்கியது. இன்று நமக்குக் கிடைக்கக்கூடிய மிகப்பழமையான பெண் தெய்வ வடிவமாக விளங்குவது வில்லண்டோர்ப் அன்னை...

யாழ் மண்ணில் சாதனை படைத்த இருதய சத்திரசிகிச்சை நிபுணருக்கு பிறந்த மண்ணில் பெரு மதிப்பளிப்பு விழா!

யாழ். போதனா மருத்துவமனையின் இருதய நெஞ்சறை சத்திரசிகிச்சை நிபுணர் சிதம்பரநாதன் முகுந்தனின் பணிகளை நயந்து தென்மராட்சி மக்கள் முன்னெடுத்த மதிப்பளிப்பு விழா சாவகச்சேரி சிவன்கோவிலடி தென்மராட்சி கலைமன்ற...

உது!

உடுத்தியிருந்த ஆம்ஸ்டெர்டாம் மரங்களெல்லாம் மஞ்சள் உடுத்தி தன்னுடைய இலைகளை நீக்கி, எதிர்வரும் பனிக்காலத் தவத்திற்கு தம்மை தயார்படுத்திக் கொண்டிருந்தன. மனிதர்க்கு இதுவும் ஒரு படிப்பினை தான் போலும்,...

கொழும்பு அரசியலில் “றோ”

கொழும்பு அரசியலை கடந்த சில வாரங்களாகக் கலக்கிவரும் ஜனாதிபதி மைத்திரி கொலை முயற்சி குறித்த சர்ச்சையில் அதிரடியான திருப்பம் ஏற்பட்டிருக்கின்றது. தன்னைக் கொலை செய்ய முன்னெடுக்கப்பட்ட முயற்சிகளின்...

கொழும்புவில் எழுச்சியுடன் முருகபக்தி மாநாடு

சர்வதேச மட்டத்தில் மலேசியா திருமுருகன் திருவாக்கு திருபீடத்தின் ஏற்பாட்டிலான நான்காவது முருகபக்தி மாநாடு ,லங்கையின் தலைநகர் கொழும்பில் ஓகஸ்ட் மாதம் 3 ஆம் திகதி முதல் மூன்று...

தாயகம் நோக்கிய பயணம்

பெற்றதாயும் பிறந்தபொன் நாடும் நற்ற வானிலும் நனிசிறந்தனவே“ என்ற நல்மொழிக்கு இணைதான் ஏது. புலம்பெயர் வாழ்வில் பல ஆண்டுகள் கடந்து வாழ்ந்தாலும் பிறந்த நாட்டை, ஊர், உறவுகளை,...

சுழிபுரம் – காட்டுபுலத்தில் ஒரு நாள்

வல்லமையின் ஜந்தாண்டு, நிறைவையொட்டி நினைவில் நீங்கா நிகழ்வாய் நிறைவாண்டைக் கொண்டாடி மகிழ மக்களோடு மக்களாய் வீடு வீடாய் பிடியரிசி வாங்கிச் சேர்த்து ஒன்றாய் இணைந்து கூட்டாஞ்சோறு சமைத்துண்டு...

வலி தரும் மகாவலி

தண்ணீர் என்றாலே தமிழர்களிற்கு கண்ணீர் தான் போலிருக்கிறது. சங்க காலத்தில் பூம்புகாரை அழித்த கடற்கோளாகட்டும், 2004ல் கடற் புலிகளின் பலத்தை அழித்த ஆழிப்பேரலையாகட்டும், காவேரியை வாட வைக்கும்...

சேலையும் பெண்களும்

தமிழர் பண்பாட்டைப் பொறுத்தவரையில் அன்றுதொட்டு இன்றுவரை பெண்களையும் சேலையையும் பிரித்துப்பார்க்கவே முடியாது. பெண்கள் என்றாலே உடனே ஞாபகத்திற்கு வருவது சேலைதான். சேலை உடுத்தும்போதே ஒரு பெண் முழுமையான...

மகிந்தவின் டில்லி விஜயமும் இந்தியாவின் புது வியூகமும்

இலங்கை விவகாரத்தில் இந்தியா மீண்டும் ராஜதந்திர காய்நகர்த்தல்களை இந்தியா ஆரம்பித்திருக்கின்றதா என்ற கேள்வி கடந்த வாரத்தில் எழுந்திருக்கின்றது. கொழும்பு அதிகார மட்டத்தில் குழப்பங்கள் உருவாகிவரும் நிலையில், இந்தியாவின்...