தன்னைத் தானே அழிப்பது கோபம்
கோபம் என்பது தன்னைத் தானே அழித்து விடும். அதனாலே ஓளவைப்பாட்டி அன்றே கூறினார் ஆறுவது சினம், கோபத்தைத் தணியச் செய்யவேண்டும் என்று. தணியச் செய்யாவிடின் பல பிரச்சினைகளுக்குள்...
கோபம் என்பது தன்னைத் தானே அழித்து விடும். அதனாலே ஓளவைப்பாட்டி அன்றே கூறினார் ஆறுவது சினம், கோபத்தைத் தணியச் செய்யவேண்டும் என்று. தணியச் செய்யாவிடின் பல பிரச்சினைகளுக்குள்...
ஒளி தோன்றுக” ! இது தான் உலகைப் படைக்கும் போது இறைவன் சொன்ன முதல் வார்த்தைகள். ஒளியைப் படைப்பதும், இருளிலிருந்து ஒளியைப் பிரிப்பதும் இறைவனுடைய நோக்கமாய் இருந்தது....
வெற்றிமணியின் வளர்கலை விருது சிறுமி ஆரியா பாஸ்கரனுக்கு வழங்கப்பட்டது. யேர்மனி சத்திய நிருத்தியஸ்தானா நடனப்பாடசாலை மாணவியும், திரு திருமதி பாஸ்கரன் அவர்களது புதல்வியும் கலாவித்தகர் நாட்டியகலாஜோதி திருமதி...
'உறவைச் சொல்லி நான் வரவோ என் உதட்டில் உள்ளதைத் தரவோ' என்ற வரிகள் ஆபாசம் என்று தடை விதித்தார்கள். பின்னர் வந்த பாடலில் 'இதழே இதழே தேன்...
புயலுக்கு கஜான்னு ஆம்பளைப் பேரு வெச்சா இப்படித்தான். குடிகாரன் மாதிரி இங்கே வர்றேன்னு சொல்லிட்டு வேற எங்கேயோ போறது. இதே சுஜான்னு பொம்பளப் பேரு வெச்சிருந்தா நேராக...
பாராளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்சவின் அரசாங்கம் என சொல்லப்படுவது ஒரு நிழல் அரசாங்கம் ஆகும். அதன் பிரதமர் எனப்படும் மகிந்த ஒரு நிழல் பிரதமர் ஆகும். அதன்...
வவுனியா,கிளிநொச்சி,யாழ்ப்பாணம்,முல்லைத்தீவு,மட்டக்களப்பு, அம்பாறை, மற்றும் கொழும்பு ஆகிய பிரதேசங்களுக்கு பயணம் செய்தாலும், முல்லைத்தீவும், முள்ளிவாய்க்காலும் மனதை அதிகம் பிசைகிறது. இந்தத் தமிழரின் பயணத்தில் அங்கங்களைப் பறிகொடுத்தோரை பார்த்துப் பரிதவித்துப்...
அட்ட(அஷ்ட) என்றால் எட்டு. வீரட்டம் என்றால் இறைவன் மறக்கருணையினால் ஆற்றிய அருட் செயல்கள் நடந்த இடங்கள். இவை வீரட்டானம், அட்ட வீரட்டத் தலங்கள் எனக் கூறப்படுகின்றன. அவையாவன...
இது கவிதை பேசும் நேரம். இலங்கை, இந்தியா, புகலிட நாடுகள் என்று பரவிக்கிடக்கும் தமிழ்க் கவிஞர்களின் படைப்புகளை லண்டன் அரங்கில் கொண்டு சேர்க்கும் பெருங் கனவு நிஜமாகும்...
சொர்க்கத்தில் நுழைவதற்காக கடவுளின் முன்னால் எல்லோரும் வந்து நிற்கின்றனர். அப்போது ஒரு அறிவிப்பு வருகிறது. "சொர்க்கத்தில் உள்ள சட்டதிட்டங்களில் ஒரு சின்ன மாறுதல். அதன் படி பாலியல்...