Month:

நயன்தாராவின் வெற்றிகள்! வியப்பில் ஜோதிகா!

கதாநாயகர்கள் அளவுக்கு தனக்கென்று ஒரு இடத்தை பிடித்துள்ளார் நயன்தாரா. காதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். அந்த படங்கள் அவருக்காகவே ஓடி வசூலை...

நீல மலைச்சாரல் தென்றல் நெசவு நடத்துமிடம்

ரஹ்மான் இசை மெது மெதுவாகத் தான் கொல்லும் என்பார்கள். ஆனால் அதை நான் மறுதலிக்கிறேன், நேற்று “மழைக்குருவி” பாட்டைக் கேட்ட உடனேயே அந்த மாற்றம் என்னுள் சயனைட்...

தொலைபேசியில் பேசியபடி வாகனம் ஓடிபவரைக் குறி வைத்த 20 ஆயிரம் யேர்மன் போலீசார்

கடந்த 20.09.2018 வியாழக்கிழமை வாகன ஓட்டுநர்களின் பாதுகாப்புக்கருதி யேர்மனி நாடு முழுவதுமான சோதனைகள் பாதுகாப்பு விளக்கங்கள் என நடத்தப்பெற்றன. இச்சேவையில் 20 ஆயிரத்திற்கு மேற்பட்ட பொலீசார் ஈடுபடுத்தப்பட்டனர்....

ஆண் பெண் இடைவெளி

அங்காடியில் ஒரு பலவீனமான பாட்டி தன் பொதியைச் சுமக்க கடினப்பட, உடனே சென்று உதவுகிறோம். இதுவே குறுப்பிட்ட பாட்டி ஒரு பாட்டாவாக இருந்தால் அதே விரைவாக உதவிடுவோமா?...

கொழும்புவில் எழுச்சியுடன் முருகபக்தி மாநாடு

சர்வதேச மட்டத்தில் மலேசியா திருமுருகன் திருவாக்கு திருபீடத்தின் ஏற்பாட்டிலான நான்காவது முருகபக்தி மாநாடு ,லங்கையின் தலைநகர் கொழும்பில் ஓகஸ்ட் மாதம் 3 ஆம் திகதி முதல் மூன்று...

உலகை எமக்கு கையில் தந்த தமிழன் – சுந்தர் பிச்சை

உலகில் எதையும் தேடித்தரும் புழழபடந, செல்போனை ஆக்கிரமிக்கும் யுனெசழனை, வலைத்தளங்களை காட்டுவதற்கு பயன்படும் ஊhசழஅந, என்று இப்படி நவீன கால தொழில்நுட்ப அம்சங்கள் பலவற்றின் வேகமான வளர்சிக்குப்...

திருமந்திரம் கூறும் ஆவனப்படுத்தல்

இற்றைக்கு 1600 வருடங்களுக்கு முன்பே (கி.பி. 4 அல்லது 5 ஆம் நூற்றாண்டு) திருமூலர் திருமந்திரத்தில்(திருமந்திரம்) தனது செயல்பாட்டை தானே ஆவணப்படுத்தியுள்ளதன் மூலம் ஆவணப்படுத்துதலின் முக்கியத்துவத்தை எமக்குக்...

கனவு – அது ஒருவர் பார்த்து அனுபவிக்கும் நாடகம்

" I have a dream" இக்கூற்றினைப் பற்றி அறியாதவர்கள் பலர் இருக்கமுடியாது. நீக்கிரோக்களின நல் வாழ்விற் காகக் குரல் கொடுத்து மடிந்த மார்ட்டின் லூதர் கிங்...

வெள்ளை தாமரை பூவில் மட்டுமல்லாது வேறு எங்கு எல்லாம் சரஸ்வதி தேவி வீற்று இருக்கிறாள்

எதற்குள்ளும் பொருந்த கூடியவரும், எதற்குள்ளும் அடக்க முடியாதவருமாக யோக நிலையில் வாழ்ந்து ,அந்நிலையை தன் தமிழில் செதுக்கி சென்ற சித்த புருஷனை நினைக்காத நம் தமிழர் விழாக்கள்...

தட்டுங்கள் திறக்கப்படும்

பைபிளில் திருப்பாடல்கள் எனும் ஒரு நூல் உண்டு. அதில் தாவீது மன்னன் எழுதிய ஒரு திருப்பாடலின் சில வரிகள் இவை. வேற்றிடங்களில் வாழும் ஆயிரம் நாள்களினும் உம்...