Month:

அம்மா சும்மா இருக்கப் பிறந்தவள் அல்ல

வாழ்க்கை என்பது ஒரு மரதன் ஓட்டம். ஒவ்வொருவரும் ஒருவர் விட்ட இடத்தில் இருந்து ஓடிக்கொண்டே இருக்கின்றோம். அந்த ஓட்டம் யாவருக்கும் சமமாக அமைந்து விடுவதுமில்லை, ஓட்டமும் முடிந்துவிடுவதும்...

பெண் விடுதலை ஆண்கள் கொடுக்கத் தேவையில்லை

பறக்கலாமா ? என சிறகுகள் பறவையிடம் அனுமதி கேட்பதில்லை. வானம் விரிந்திருந்தால், தனது அழகிய‌ சிறகுகளை விரித்து அவை வானில் எழும்புகின்றன‌. நகரலாமா என நதி நிலத்திடன்...

கலைக்கும் சேவைக்கு வயது ஒரு தடையல்ல

கலாபூசணம் திரு.நடராஜா சிவசுப்பிரமணியம் அவர்களுக்கு முதலமைச்சர் விருது வடக்குமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் வடக்கு மாகாண கலைத்துறையின் முன்னேற்றத்திற்காக உழைத்த வர்களுக்கு முதலமைச்சர் விருது வழங்கி கௌரவித்து வருகின்றது....

உடலைவிட உளத்தைரியம் என்றும் பெண்களுக்கே அதிகம்!

மனித வாழ்வில் ஒவ்வொருவருக்கும் உளத்தைரியம் என்பது அத்தியா வசியமானது. உளத்தைரியம் இல்லாவிடின் வாழ்வில் குறித்த இலக்கை எட்ட முடியாது. பொதுவாக ஆண், பெண் வேறுபாடு என்பது எல்லா...

சிறுகதை.. நீ பாதி நான் பாதி கண்ணே!

நான் ஒரு சங்கத்தில் பொருளாளராக இருந்தேன். எமது கலைவிழா நெருங்கிக் கொண்டிருந்தது. இந்தமுறை நுழைவுச்சீட்டு நிகழ்ச்சியாக வைத்திருந்தோம். நாடகம், குறும்திரைப்படம், கவிதை அரங்கு, நாட்டுக்கூத்து, தென்னிந்தியாவிலிருந்து திரைப்பட...

தாய்த் தமிழின் குழவி சமஸ்கிருதம் புதிய கோணத்தில் புதிரின் விடை

தமிழில் ஆங்கிலம் கலந்தால் உடனடியாகத் தெரிகின்றது. ஆனால் தமிழனுக்கே தெரியாமல் தமிழில் பல மொழிகள் கலந்துள்ளன. இதையெல்லாம் யார் தட்டிக் கேட்ப்பார்கள்? இன்று நாம் தமிழ் என்ற...

எம் முற்றத்தில் உள்ள கல் நிலா முற்றத்தில் கிடைத்தது எப்படி?

Apollo 14 விண்வெளிக்கலம் கற்களை சந்திரனில் இருந்து பூமிக்கு கொண்டுவரும் போது அந்தகற்களின் இடையே பூமியில் உள்ள கல் ஒன்றும் இருந்தது. இது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது....

பெண் உளவியலும் வெள்ளிவீதியார் பாடல்களும்.

பெண்களின் உளவியல் பற்றிப் பேசும் உரிமை பெண்களுக்கே உண்டு. அவள் உள் உணர்வுகளும், தெளிவடையாது மனதுக்குள் தோன்றுகின்ற தவிப்புக்களும், வெளியே சொல்ல முடியாது சமூகத்தின் கண்களுக்கு திரையிடத்...

நாட்டைக்காத்த நாய்க்கு ஓய்வின் போது மரணம் பரிசாக வழங்கப்படுகின்றது.

நாட்டைக்காத்த நாய், வீட்டைக்காத்த நாய், பதவி இழந்தபின் பரிதவித்து இறக்கின்றன! நன்றி கெட்ட மனிதா! நாய்க்கு நலமெடுப்பதிலும் குறிசுடுவதிலும் ஆரம்பித்தது உன் வன்மம். தன் வீட்டு நாயை...

பெண் படைப்பில் ஒரு பிரமாண்டம் அவளுக்குள் படைப்பின் பேரண்டம்

பெண் என்பவள் படைப்பின் பெரும் சக்தியாகவே கருதப்பட்டு வருகிறாள். காவியத் தலைவர்களும், காப்பியங்களும், புலவர்களும் பெண்ணைப் போற்றி ஏத்திப் பாடியுள்ளார். உயிர்களை வாழ வைத்துக் கொண்டிருக்கும் இப்...