Month:

தமிழன் தமிழனை வாழவைப்பதில்லை

பொய் அகல, நாளும் புகழ்விளைத்தல் என் வியப்பாம்? வையகம் போர்த்த, வயங்கு ஒலி நீர் – கையகலக் கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே, வாளோடு முன்...

தெளிவும் தெரிவும்

வாழ்க்கையில்மோசமானசூழ்நிலை ஏற்படும்பொழுதுதான் - நீங்கள ;மனிதர்களைப்புரிந்துகொள்வீர்கள். நெருக்கமானவர்களின் துரோகமும் விலகி இருப்பவர்களின் நேர்மையையும் இந்தசந்தர்ப்பத்தில் நீங்கள்உணரும் வாய்ப்புகிடைக்கும். மற்றவர்களுடன் உங்களை ஒப்பிட்டுபார்த்து நாட்களைவீணடிப்பதைவிட உங்களைப்பற்றிய சுயத்தை நீங்களே...

பணிவு என்பது தலைகுனிவல்ல

நாம் எமது ஆரம்பக்கல்வியை பெற்றவர்களிடம் இருந்துதான் கற்றுக் கொள்கின்றோம். அதனைத்தொடர்ந்து ஆசிரியர்கள். இதனையே மாதா பிதா குரு தெய்வம் என்றார்கள். நாம் இவர்களை சிறப்பாகப் பெற்றுவிட்டோமானால் அதுவே...

வளங்களில் சிறந்தது மனித வளம் அது உயிருள்ள வளம்.

இன்றைய உலகில் முகாமைத்துவத்தில் மனிதவள முகாமைத்துவம் முக்கியமான பகுதியாக கானப்படுகிறது. ஏனைய வளங்களை முகாமை செய்யவேன்டிய பொறுப்பும் அதிகாரமும் மனிதவளத்தையே சார்ந்து இருப்பதானல் இதனை பற்றிய அறிவு...

பிறர்மனை நாடுவோர்

'என்னைப் பார்ப்பவர் யார்? இருள் என்னைச் சூழ்ந்துள்ளது. சுவர்கள் என்னை மறைத்துக் கொள்கின்றன. யாரும் என்னைக் காண்பதில்லை. நான் ஏன் கவலைப்படவேண்டும்? உன்னத இறைவன் என்பாவங்களை நினைத்துப்பாரார்'...

நான் வில்லனாக இருந்த சில கணங்கள்

முன்பு படிக்கும் காலத்தில் பஸ்சில் பயணம் செய்யும்போது எமது ஆசனத்தில் இடம் இருந்தால் அடுத்த பஸ்தரிப்பில் யாரும் வந்து ஏறுவார்கள். அப்படி ஏறும்போது எமது மனம் அட...