கர்ப்பம் சுமக்கும் தாயவள் கவனத்திற்கு.
தாய்மை என்பது இன்னொரு உயிரின் படைப்புக்கு துணை போதல்.இப்பூமியில் பல்லுயிர்களும் பல்கி பெருக தாய்மையின் பங்கு மிக முக்கியமானது. சாதாரணமாக பார்க்கின்ற போது அதன் பெறுமதி, ஆழங்கள்,...
தாய்மை என்பது இன்னொரு உயிரின் படைப்புக்கு துணை போதல்.இப்பூமியில் பல்லுயிர்களும் பல்கி பெருக தாய்மையின் பங்கு மிக முக்கியமானது. சாதாரணமாக பார்க்கின்ற போது அதன் பெறுமதி, ஆழங்கள்,...
தர்மம் தலைகாக்கும் என்னும் பழமொழியை யாம் அனைவரும் அறிந்திருக்கின்றோம். அதுபோலவே சத்தியமும் ஒரு சந்தர்ப்பத்தில் வந்து கைகொடுக்கும் என்பது நிச்சயமான உண்மை. ~~உள்ளத்தில் உண்மை ஒளி உண்டானால்,...
ஒவ்வொரு நாடும் தனக்கென ஒரு வரலாற்றைக் கொண்டிருப்பதை உலக நாடுகளின் வரலாற்றை நோக்கும்போது தெளிவாகும். ஆயினும் சில நாடுகள் நீண்ட வரலாற்றையும், இன்னுஞ் சில நாடுகள் குறுகிய...
இன்றைக்கும் நினைவிருக்கிறது சிறுவயதில் எங்கள் பள்ளிக் கட்டிடத்தின் உள்ளே செல்லும்போது மேலே ஓர் ஓவியம் வரையப்பட்டிருக்கும், இயேசு நடுவில் இருக்க இருபுறமும் சீடர்கள் அமர்ந்து இரவு உணவு...
இந்த உலகில் உள்ள மிகப் பெரிய மூன்று மதங்களாகிய இந்து , முஸ்லீம் மற்றும் கிறிஸ்தவம் என்று மூன்றுடனும் தொடர்புடைய வகையில் வாழந்த மகா முனிதான் இந்த...
இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்று முடிவடைந்திருக்கும் நிலையில், பொதுத் தேர்தலை நோக்கி நாடு செல்லப்போகின்றது. பொதுத் தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்றுக்கொள்ளும் இலக்குடன் ராஜபக்ஷ தரப்பினர்...
தமிழர்களை அழித்தொழித்த கோத்தபாயா எட்டாவது அரசுதலைவராக அதிகக்கூடிய பெரும்பான்மை வாக்குகளால் தெரிவு செய்யப்பட்டிருக்கிறார். இது இலங்கைக்கு இதுவரையில்லாத வரலாற்று வெற்றிதான்.அரசியல் பேசாத ஒருவரின் வெற்றி. இராணுவத்தில் பணியாற்றி...
இன்று என் நீண்ட கால நண்பன் கவிஞர். பொத்துவில் அஸ்மினுடன் உங்களுக்காக ஒரு நேர்காணல். தமிழ் பேசும் உலகமெங்கும் நன்கு அறியப்பட்ட இலங்கை படைப்பாளியான பொத்துவில் அஸ்மின்;...
சொல்லாடா நேரில் வந்தா என்ன பண்ணுவாய், வாவேன் வந்து பாரேன். வந்திடுவேன். என்ன புதுசா எதாச்சும் கேக்குதா? இல்லை மறக்கமுடியலடி! கொஞ்சம் பொறு இன்னுமொரு கோல் வருது...
அப்பா இப்ப முந்தி மாதிரி இல்லை. ஒதுங்கி ஒதுங்கிப் போறார். முந்தி மாதிரி எங்களோடை அதிகம் கதைக்கிறதில்லை. தனக்கு ஒண்டும் இல்லை எண்டுட்டார். உங்களிட்டை வர மாட்டன்...