Month:

தப்புத் தாளங்கள்.

இயக்குனர் சிகரம் கே பாலசந்தர் வாழ்வும் படைப்ப்பும் ... 1978ம் ஆண்டு பாலசந்தர் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கிய இன்னொரு முக்கியமான படம் தப்புத் தாளங்கள்....

இலங்கை தேயிலை தோட்ட தொழிலாளர் அருங்காட்சியகம்

தென்னிந்தியாவில் இருந்து காப்பி, கொக்கோ மற்றும் தேயிலை தோட்டங்களில் பணி புரிவதற்காக வந்த தென்னிந்திய,அதிலும் குறிப்பாகத் தமிழக மக்களின் வாழ்வின் வரலாற்றுச் செய்திகளை ஆவணப்படுத்தி காட்சிப்படுத்தியிருக்கும் அருங்காட்சியகம்...

உண்மையான ஊடகவியலாளராக உங்களுக்கு சில குறிப்புகள்!

நான் எனது ஊடகத்தொழில் வாழ்க்கையின்போது பல பயிற்சி நெறிகளில் பங்குபற்றியதால் ஊடகத்துறை பற்றிய பயிற்சிகளில் எனக்கு மிகுந்த ஈடுபாடும் நம்பிக்கையும் இருக்கிறது. குறிப்பாக, ஊடகப் பயிற்சியளிப்பதில் சர்வதேச...

திருமந்திரப் பாடல்களில் பரிபாசை – மறைபொருள் கூற்று (2)

திருமூலநாயனாரின் பரிபாசை அதாவது மறைபொருள் கூற்றுக்கு உதாரணமாக பின்வரும் திருமந்திரப் பாடல் எண் 2122 ஐயும் பார்ப்போமானால் “காயப்பை ஒன்று சரக்கு பல உளமாயப்பை ஒன்றுஉண்டு மற்றுமோர்...

பிரபலமான ஓவியங்களில் ஒளிந்திருக்கும் மர்மங்கள்?

னுச.நிரோஷனின் அதிசய உலகம் நாம் இத்தனை நாட்களும் ஒன்று அல்ல இரண்டு அல்ல நூறு தடவைக்கு மேல் பார்த்த பல விதமான பிரபலமான ஓவியங்கள் மற்றும் கலைப்...

அகமும் அஃறிணையும்

காதலை உரியவர்களிடம் எப்படி எடுத்துரைக்கலாம்? யாரைத் தூதாக அனுப்பலாம்? அல்லது எம்முடைய உள்ளத்து உணர்வுகளை எப்படி வெளிப்படுத்தலாம்? போனால் போகிறது கண்ணாடிக்கு முன்னே நின்று தம் காதலரின்...

மன அழுத்தம் தொலைந்து போக வாசிப்பே மருந்தாகும்!

அருகிப் போகும் வாசிப்புப் பழக்கம் முன்பெல்லாம் புத்தகம் வாங்குவது தீபாவளிக்குப் புத்தாடை எடுப்பதை விட அதிக சிலிர்ப்பூட்டக் கூடிய விஷயம். ஒரு புத்தகத்துக்காகக் காசு சேமிப்பது மாதாந்திர...

முரண்பாடான குணங்களே முன் கதவைத் தட்டும் கருணையே கதவைத் திறக்கும்!

அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள். எல்லோருக்கும் அவரவர் அம்மா அழகாக தெரிவது அம்மாவின் அகம் பிள்ளைக்கு என்றும் பேரழகாக இருப்பதனாலேயே. அன்பென்ற ஒரு விடயம் ஏனைய...