எமிலியைத் தேடி ஒரு பயணம் !
கால்களில் சக்கரமும் தோள்ப்பட்டைகளில் இறக்கைகளும் இருப்பதாக நினைத்துக்கொண்டு ஊரெல்லாம், நாடெல்லாம் சுற்றி வரும் காலம் போய், இணைய வளையிலும் வீட்டுச்சிறையிலும் இருக்கும் நாட்களைத் தந்திருக்கிறது 2020, இருப்பினும்...
கால்களில் சக்கரமும் தோள்ப்பட்டைகளில் இறக்கைகளும் இருப்பதாக நினைத்துக்கொண்டு ஊரெல்லாம், நாடெல்லாம் சுற்றி வரும் காலம் போய், இணைய வளையிலும் வீட்டுச்சிறையிலும் இருக்கும் நாட்களைத் தந்திருக்கிறது 2020, இருப்பினும்...
புன்னகை மன்னன் காதலனும் காதலிலும் தற்கொலை செய்து கொள்ளப் போகிறார்கள். அந்தச் சூழலில் "என்ன சத்தம் இந்த நேரம்" எனும் பாடல் ஒலிக்கிறது. வைரமுத்துவின் வசீகர வரிகளில்,...
ஒற்றை பனைமரம் புகழ் புதியவன் வணக்கம் நண்பர்களே, இன்று நாம் சந்திப்பது, புதியவன் இராசையாவை. ஈழத்தில் கனகராயன்குளம். விடுதலை இயக்கத்தில் 82 ல் இணைந்து 84 கைது...
நண்பர்களே, எனக்கு ஒரு சுவாரசியமான கேள்வி ஒன்று தோன்றுகிறது. அதைக் கேட்பதற்கு முதல் நீங்கள் என்னுடன் ஒரு இடத்திற்கு வரவேண்டும். அது எங்கே என்றால் ஒரு ஏவூர்தியில்,...
‘கேட்பவர்கள் கேனையர்கள் என்றால் கேழ்வரகில் நெய்வழியும்’ ஆசி கந்தராஜா-அவுஸ்திரேலியா பிளாஸ்டிக் முட்டை பற்றிய வதந்தி தற்போது இலங்கையில் பரவியுள்ளது. இதே மாதிரித்தான் முன்னர் வந்த பிளாஸ்ரிக் அரிசி...
தமிழகம் ஒரு பார்வை. பொலிகையூர் ரேகா M.com.>M.phil.>MBA.>M.phil.> கொரோனா என்னும் கொடிய தீநுண்மியானது உலக மக்களின் செயல்பாட்டினை முடக்கிப்போட்டுள்ளது. அனைத்து மக்களும் பல்வேறு சிக்கல்களை எதிர்நோக்கியுள்ள நிலையில்...
மரண இருளின்பள்ளத்தாக்கு ஒளி தந்த இருளின் காலம் நிகழ்வுகளெல்லாம் இறைவனால் நமக்குத் தரப்படுகின்ற அனுபவப் பாடங்கள். சில அனுபவப் பாடங்கள் நம்மை விரக்தியில் எறியும். சில நம்மை...
கலாசூரி திவ்யா சுஜேன் ராத்திரியின் நிசப்தத்துள் எழும் சப்தங்களை செவிகளால் அல்ல உணர்வினால் கேட்டு அகமுக மலர்வடைதல் என்பது எனக்கு ஒன்றும் புதிதல்ல. இன்றும் அப்படித்தான் ராத்திரிக்கு...
(சைவசித்தாந்த ரத்தினம் நாகேந்திரம் கருணாநிதி)திருமந்திரத்தில் திருமூலநாயனார் சீடன் என்ற சொல்லால் ஞானோபதேசம் பெறும் தகுதியுடைய மாணவனையே குறிப்பிடுகின்றார். நற்குணமுடமை, உண்மை பேசுதல், அன்பு செய்தல், விவேகமுடமை, கருணையுடைமை,...
தோழுக்கு மேல் வளர்ந்தால் தோழமை தானே..? மனித சமுதாயத்திலும் குழந்தை முதல் முதுமைப் பருவம் வரையான காலப்பகுதியில் மனிதன் தன் ஆற்றலுக்கேற்ப அனுபவம் பெற்று வாழ எத்தனிக்கின்றான்....