Year:

எங்கிருந்தாலும் உன்னை நான் அறிவேன்!

இந்த வசனம் நாம் அடிக்கடி அம்மாவிடமும் அப்பாவிடமும் அதற்கு மேலாக காதலியிடமும் காதலனிடமும் கேட்டவைதான்.அன்பும், காதலும், தனக்கே உரிய சக்திகொண்டு எந்த ஒரு தொடர்பு ஊடகமும் இன்றி...

சிக்கனம் முக்கியம்

சம்பவம் 01. “வெளியீட்டுவிழா செலவுகளைக் குறைச்சுக் கொள்ளவேணும். சிக்கனம் முக்கியம்” வளர்மதி பிடிவாதமாக நின்றுகொண்டார். ஹோல், சாப்பாட்டுச் செலவுகளில் ஒன்றும் செய்துகொள்ள முடியாது. அழைப்பிதழ் அடிப்பதில் முயன்று...

யேர்மனியில் மிகப்பெரிய விண்கல்! முகவரி விரைவில் தெரியவரும்!

இந்த உலகத்திற்கு வெளியே ஒரு விண் கல் கண்டுபிடிப்பு. ஒரு தோட்டத்தைத் தோண்டப்பட்டபொழுது பல தசாப்தங்களாக உறங்கிக்கிடந்த விண்கல் ஒன்று முதன்முதலில் (1989 இல் ) கண்டுபிடிக்கப்பட்டது....

கறுப்பின மக்களின் வாழ்க்கை எமக்கும் முக்கியம்.

கறுப்பன் கறுப்பி என்றே நாம் சொல்வோம்கறுப்பின மக்கள் என்று சொல்வதில்லையே! கடந்த சில கிழமைகளில் சமூகவலைகளில் பல தமிழ் இளைஞர்கள் என்னை நாடினர். Black Lives Matter...

அழகுக்கும் கவர்ச்சிக்கும் பின்னால் இருக்கும் அறிவியல் என்ன?

நண்பர்களே, இதை ஒரு முறை கற்பனை பண்ணிப் பாருங்கள் பார்ப்போம். அழகான இலையுதிர் காலத்தில், மாலை இளவெயில் நேரத்தில், நீங்கள் வீதியில் நடந்து போகும் பொழுது திடீரென்று...

தொற்றுநிலை நெருக்கடியும் பணக்கவலையும்

நீண்டுகொண்டு செல்லும் தொற்றுநிலை கட்டுப்பாடுகளால், பலரும் வேலை இழந்திருக்கிறார்கள். பல வியாபாரங்கள் முடக்கப்பட்டிருக்கின்றன. ஆரோக்கியம் சார்ந்த கவலைக்கும் மேலாக பொருளாதார கவலையும் அதிகரித்துக்கொண்டு செல்கிறது. பொருளாதாரத் துறையை...

ஒரே ஒரு ராஜ இசை வண்டு, பல மலர் மனங்களை முத்தமிட்டு செல்வதைக் கண்டதுண்டா ?

உயிருக்குள் ஊடுருவி உணர்வினைத் துளைக்கும் இசையின் சிறப்பைப் பாடாத தமிழக் கவிஞன் இருக்க முடியுமா? தமிழ்க் கவிஞன் என்று குறிப்பிட்டுக் கூறுவதற்கான காரணம் உண்டு. ஆம், இயல்...

வாழ்க்கை என்பது எதை எல்லாம் சாதித்தேன் என்பது அல்ல…

வாழ்க்கை தனது கைகளில் பல்வேறு ஆட்ட முறைகளை வைத்திருக்கிறது. காலத்துக்கு ஒன்றாக அது தனது தன் முன்னால் விளையாட்டுகளை விரிக்கிறது. பால்யம் தனக்கு முன்னால் பல்லாங்குழியை வைக்கிறது....

அம்மா சமைத்த உணவில் அத்தனை இனிமை எப்படி?

கடைசி உருண்டையில்த்தான் அதிக சத்து உண்டு என்று அத்தனை உணவையும் ஊட்டி விடுவார் அம்மா என்பார்கள் .அவரை மகிழ்விக்க வேண்டுமானால் இன்னொரு கோப்பை உணவு கேட்டாலே போதும்....

மூச்சுவிட இடம் தேவை

புணர்தலும் பிரிதலும் ஒத்த அன்பினராகிய ஒருவரும் ஒருத்தியும் கூடுகின்ற காலத்தில் பிறந்த பேரின்பம் காதல் எனப்படுகின்றது. சங்ககாலத்திலே காதல் என்பது பேரின்பமாகவே கருதப்பட்டது. இந்த காதலர் இருவர்...