Year:

பாவை இலக்கியம்

பாவை இலக்கியங்கள் பாவைப் பாடல்கள் எனவும் அழைக்கப்படுகின்றன. தற்போது எமக்குக் கிடைக்கும் முன்னோர்களின் பாவை இலக்கியங்களாக 8 ஆம் நூற்றாண்டில் ஆண்டாள் இயற்றிய திருப்பாவையும், 9 ஆம்...

பச்சை குத்தினால் தோல் புற்றுநோய் ஏற்படும் என்கின்றார்களே. உண்மையா?

பச்சை குத்தினால் புற்றுநோய் வரும் என்பதற்கான தெளிவான திடமான ஆதாரங்கள் எதுவும் இது வரை கண்டறியப்படவில்லை. ஆனால் வரக் கூடும் என்ற சில சந்தேகங்கள் பரவலாக உள்ளன....

பூனைக்கு மணிகட்டுவது யார்?

பூனைக்கு மணி கட்டுவது யார் என்ற சொற்பதத்தை பரவலாக பலர் கேட்டிருக்கலாம்.ஊரிலிருந்து வந்து 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் இச் சொற்பதத்தை அறிந்தவர்களாகவும், அதன் உட்பொருளை அறிந்தவர்களாகவும் இருப்பார்கள்.புலம்பெயர்...

தற்கொலை – தடுப்பதற்கான முயற்சி

தப்பித்தலுடன் தொடர்பான ஒரு செயற்பாடே தற்கொலை எனலாம். தற்கொலை என்பது அந்த நேரத்திலான ஒரு முடிவாக இருப்பது மிகவும் அரிதாகும். பத்துப் பேரில் எட்டு பேர் தற்கொலை...

இப்படியாகப்பட்டவள் நான்.

பெரும் ஆசைகள் கொண்டவள் நான். பேராசைக்காரியென்ற ஒரு சொல்லில் என்னை அடக்கிவிடமுடியாது. எனது கனவுகளுக்கும் கூட இரவுகளின் நீளம் போதுவதில்லை. தினமும் பாருங்கள், கனவுகள் எதுவும் முழுமைபெறாமலேயே...

புத்தக வெளியீட்டுவிழா அழைப்பிதழ் – சம்பவம் (4)

கே.எஸ்.சுதாகர் “முதலாவது அழைப்பிதழை யாருக்குக் குடுக்கலாம்?” மனைவியிடம் ஆலோசனை கேட்டான் அகமுகிலன். “உங்களுக்குப் பிடிச்ச பேராசிரியர் சிவராசாவுக்குக் குடுங்கோவன்.” அதுவே சரியெனப்பட்டது அகமுகிலனுக்கு. மாலை நான்கு மணியளவில்...

‘குட்டி சீனா’வாகும் அம்பாந்தோட்டை இந்தியாவின் பிரதிபலிப்பு என்ன?

உலகின் முன்னணி டயர் உற்பத்தி நிறுவனமான சீன ஷாங்டொங் ஹா{ஹவா டயர் நிறுவனம் 300 பில்லியன் அமெரிக்க டொலரை முதலீடு செய்து அம்பாந்தோட்டை துறைமுக தொழிற்துறை பூங்காவில்...

2020 ஆண்டு வருடிச்சென்றதா வாரிச் சென்றதா?

ஓவ்வொரு ஆண்டும் முடியும் போது ஒரு குதூகலம் மனதில் எழும். புது வருடம் பிறக்கின்றது என்பதே அந்த புத்துயிர்ப்பின் காரணம். அதற்காக முன்னைய ஆண்டு சிறந்தது அல்ல...

எமிலியைத் தேடி ஒரு பயணம் !

கால்களில் சக்கரமும் தோள்ப்பட்டைகளில் இறக்கைகளும் இருப்பதாக நினைத்துக்கொண்டு ஊரெல்லாம், நாடெல்லாம் சுற்றி வரும் காலம் போய், இணைய வளையிலும் வீட்டுச்சிறையிலும் இருக்கும் நாட்களைத் தந்திருக்கிறது 2020, இருப்பினும்...

புன்னகை மன்னன் K Balachander

புன்னகை மன்னன் காதலனும் காதலிலும் தற்கொலை செய்து கொள்ளப் போகிறார்கள். அந்தச் சூழலில் "என்ன சத்தம் இந்த நேரம்" எனும் பாடல் ஒலிக்கிறது. வைரமுத்துவின் வசீகர வரிகளில்,...