Year:

உனக்குத்தெரியுமா – 05

ஒற்றை பனைமரம் புகழ் புதியவன் வணக்கம் நண்பர்களே, இன்று நாம் சந்திப்பது, புதியவன் இராசையாவை. ஈழத்தில் கனகராயன்குளம். விடுதலை இயக்கத்தில் 82 ல் இணைந்து 84 கைது...

அண்டத்தின் வெற்றிடத்தில் பாதுகாப்புடை இல்லாமல் சென்றால் வெடித்துவிடுவோமா?

நண்பர்களே, எனக்கு ஒரு சுவாரசியமான கேள்வி ஒன்று தோன்றுகிறது. அதைக் கேட்பதற்கு முதல் நீங்கள் என்னுடன் ஒரு இடத்திற்கு வரவேண்டும். அது எங்கே என்றால் ஒரு ஏவூர்தியில்,...

பிளாஸ்டிக் முட்டையும், பிளாஸ்டிக் அரிசியும்!

‘கேட்பவர்கள் கேனையர்கள் என்றால் கேழ்வரகில் நெய்வழியும்’ ஆசி கந்தராஜா-அவுஸ்திரேலியா பிளாஸ்டிக் முட்டை பற்றிய வதந்தி தற்போது இலங்கையில் பரவியுள்ளது. இதே மாதிரித்தான் முன்னர் வந்த பிளாஸ்ரிக் அரிசி...

இணையவழிக் கல்வியும் இரையாகும் ஆசிரியர்களும்!

தமிழகம் ஒரு பார்வை. பொலிகையூர் ரேகா M.com.>M.phil.>MBA.>M.phil.> கொரோனா என்னும் கொடிய தீநுண்மியானது உலக மக்களின் செயல்பாட்டினை முடக்கிப்போட்டுள்ளது. அனைத்து மக்களும் பல்வேறு சிக்கல்களை எதிர்நோக்கியுள்ள நிலையில்...

ஒரு கோவிட் பயணம்- எனது சொந்த அனுபவம்

மரண இருளின்பள்ளத்தாக்கு ஒளி தந்த இருளின் காலம் நிகழ்வுகளெல்லாம் இறைவனால் நமக்குத் தரப்படுகின்ற அனுபவப் பாடங்கள். சில அனுபவப் பாடங்கள் நம்மை விரக்தியில் எறியும். சில நம்மை...

எங்கிருந்து வருகுவதோ பாடல்!

கலாசூரி திவ்யா சுஜேன் ராத்திரியின் நிசப்தத்துள் எழும் சப்தங்களை செவிகளால் அல்ல உணர்வினால் கேட்டு அகமுக மலர்வடைதல் என்பது எனக்கு ஒன்றும் புதிதல்ல. இன்றும் அப்படித்தான் ராத்திரிக்கு...

சீடர்

(சைவசித்தாந்த ரத்தினம் நாகேந்திரம் கருணாநிதி)திருமந்திரத்தில் திருமூலநாயனார் சீடன் என்ற சொல்லால் ஞானோபதேசம் பெறும் தகுதியுடைய மாணவனையே குறிப்பிடுகின்றார். நற்குணமுடமை, உண்மை பேசுதல், அன்பு செய்தல், விவேகமுடமை, கருணையுடைமை,...

அது அப்படித்தான் என்றுதுண்டிக்கப்படும் கேள்விகள்

தோழுக்கு மேல் வளர்ந்தால் தோழமை தானே..? மனித சமுதாயத்திலும் குழந்தை முதல் முதுமைப் பருவம் வரையான காலப்பகுதியில் மனிதன் தன் ஆற்றலுக்கேற்ப அனுபவம் பெற்று வாழ எத்தனிக்கின்றான்....

சித்திரக்கவி

மனதுக்குள் மகிழ்ச்சியை ஏற்படுத்துவன இலக்கியங்கள். எனவே மனிதர்களால் ஏற்படுத்தப்படும் அனைத்துக் கலைவடிவங்களையும் இலக்கியங்கள் என்று கூறலாம். சொல்லை கவிதையாக்கினால் மகிழ்ச்சி. அக்கவிதையைப் பாடலாக்கினால் மகிழ்ச்சி. அப்பாடலை நடனமாக்கினால்...