Year:

அகமும் அஃறிணையும்

காதலை உரியவர்களிடம் எப்படி எடுத்துரைக்கலாம்? யாரைத் தூதாக அனுப்பலாம்? அல்லது எம்முடைய உள்ளத்து உணர்வுகளை எப்படி வெளிப்படுத்தலாம்? போனால் போகிறது கண்ணாடிக்கு முன்னே நின்று தம் காதலரின்...

மன அழுத்தம் தொலைந்து போக வாசிப்பே மருந்தாகும்!

அருகிப் போகும் வாசிப்புப் பழக்கம் முன்பெல்லாம் புத்தகம் வாங்குவது தீபாவளிக்குப் புத்தாடை எடுப்பதை விட அதிக சிலிர்ப்பூட்டக் கூடிய விஷயம். ஒரு புத்தகத்துக்காகக் காசு சேமிப்பது மாதாந்திர...

முரண்பாடான குணங்களே முன் கதவைத் தட்டும் கருணையே கதவைத் திறக்கும்!

அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள். எல்லோருக்கும் அவரவர் அம்மா அழகாக தெரிவது அம்மாவின் அகம் பிள்ளைக்கு என்றும் பேரழகாக இருப்பதனாலேயே. அன்பென்ற ஒரு விடயம் ஏனைய...

கறுப்பு இனவாதம் – எமக்கும் அதில் பங்கு இருக்கிறது

கறுப்பினத்தவர் வலியை அதிகம் தாங்குவார்கள் என்ற தவறான கருத்தால்அவர்கள் வலியை மருத்துவ துறையினர் உதாசீனம் செய்கிறார்கள் மே மாதம், 25ம் திகதி அன்று Minnesota,US இல் கறுப்பினத்தவரான...

தமிழன் என்கிற திமிரு எனக்கும் உண்டு.

ஒரு தடவை சென்னை திருவல்லிக்கேணி க்கு வந்திருந்தாராம் காந்தி . பொதுக்கூட்டத்தில் பேசிய அவரது பேச்சு முழுக்க ஆங்கிலத்தில் இருந்திருக்கிறது . அதைக் கேள்விப்பட்ட பாரதி ,...

இலங்கையில் பெண்களைவிட ஆண்களே உப்புப் பிரியர்கள்!!!

உப்பு அதிகரித்தால் நோய்கள் வரும். உப்பு இல்லாவிட்டால் ?எமது பண்பாட்டில் உப்பு முக்கிய இடத்தைப் பெறுகிறது. இதனால் தாய்மொழியில் பழமொழிகளும் வாய் மொழிகளும் உப்பைப் பற்றிப் பரவலாகப்...

முயல் மட்டுமா செத்தது? காதலும்தான்!

சூரியன் மறைந்து இருள் பரவத் தொடங்கிவிட்டது. வீதியில் விளக்குகள்கூட மங்கலாக தூரம் ஒன்று என்ற ரீதியில் அழுது வடிந்து கொண்டிருந்தது. அது ஒரு காட்டுப் பகுதியின் ஊடாக...

ஈழத்து வணிகனின் நன்கொடை பற்றி சேரநாட்டு செப்பேடுகள் செப்புகின்றன!

இயற்கை அழகிலும், உணவு முறைகளிலும் இன்னும் சிலவழக்கங்களாலும் சேரநாடும் ஈழநாடும் சில ஒற்றுமைகளைப் பெற்றிருக்கின்றன. சேர நாடு வேழமுடைத்து என்பர் அதுபோலவே மலைகளும் யானைகளும் நிறைந்தது ஈழ...

தமிழ் மக்களின் அரசியல் போக்கில் திருப்பத்தை ஏற்படுத்துமா தேர்தல்?

இலங்கையில் தேர்தல் களம் கொரொனாவை கடந்து சூடு பிடித்துள்ளது. ஆகஸ்ட் 5 ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலுக்காக அனைத்துக் கட்சிகளும் தமது தேர்தல் விஞ்ஞாபனங்களை வெளியிட்டுள்ளன....