Year:

வாயை மூடிப் பேசவும்:

7 வருடங்களுக்கு முன்பேகொரோனா காலத்தைக் காட்டிய படம்? நடிகர்கர் துல்கர் சல்மான், அதாவது கேரளா சுப்பர் ஸ்ரார்; மம்முட்டியின் மகன்தான் இவர். இவரது முதல் படம் வாயை...

லண்டனில் உலகக் கலைஞர்களுக்கான விருது விழா!

கிரிபின் கல்லூரி சர்வதேச கல்விப் பேரவை நுண்கலைத் தேர்வு ஆணையம் வழங்கிய உலகக் கலைஞர்களுக்கான விருது வழங்கும் விழா 23/10/2021 இலண்டன் மாநகரில மிகச் சிறப்பாக நடைபெற்றது....

ஆமை புகுந்த வீடும், இனவாதம் பிடித்த நாடும்

எழுபதுகளில் தமிழ் இளைஞர்கள் தனி நாடு ஏன் கேட்டார்கள் என்பதற்கான காரணத்தை அறியாத அல்லது அறிய விரும்பாத இளம் தலைமுறைக்கு இந்த தலையங்கம் கன பாடங்களை சொல்லித்...

நமது பூமி எதிர்த்திசையில் சுழன்றால் என்ன நடக்கும்?

நமது பூமி தோன்றிய நாள் முதல் இன்று வரை மேற்கிலிருந்து கிழக்கை நோக்கிச் சுழன்றுகொண்டு இருக்கிறது. இதே பூமி திடீரென்று அதன் சுழற்சியை எதிர்த்திசைக்கு மாற்றிவிட்டால், அதாவது...

மரக்கொப்பை ஒருபோதும் நம்பி வாழாத பறவைகள்

-கோகிலா மகேந்திரன்- இலங்கை கடந்த இரண்டு வருடங்களாகவே கோவிட் 19 மனித குலத்தைப் பூச்சாண்டி காட்டி வருகிறது. 5 மில்லியனுக்கும் மேற்பட்ட இறப்புகளை ஏற்படுத்தி இன்னும் அடங்காமல்...

ஏட்டுக்கல்வியை மாற்றும் காலம்!

அடுத்தவனின் விருப்பத்துக்கு வாழ்வதற்கல்ல நமது வாழ்க்கை. -சேவியர் தமிழ்நாடு. கோவை மாணவி ஒருத்தி மன உளைச்சலின் உச்சத்தில் போய் தற்கொலை செய்து கொண்ட நிகழ்வு இன்னும் இதயத்தை...

நம்பிக்கை தரும் கொரோனா மாத்திரைகள்

தடுப்பூசிகள் செலுத்திக்கொண்டவர்களுக்கும் கொரோனா தொற்று ஏற்பட வாய்ப்புள்ளதால், பெருந்தொற்றைக் கட்டுப்படுத்த கொரோனா மாத்திரைகளின் பயன்பாடு அவசரமாகத் தேவைப்படுகிறது எனவும், தடுப்பூசிகள் மிகக் குறைவான அளவில் செலுத்தப்பட்டுள்ள ஏழை...

ஆண்மை தவறேல்

காதலும் வீரமும் கொஞ்சி விளையாடும் சங்கத் தமிழ் தந்த வழி நின்று ஆண், பெண் என்ற அற்புத சொற்களுக்குள் கொண்டாடிக் கொண்டிருக்கிறது அகிலம். இதனைச் சார்ந்து ஆண்மை...

ஆன்று தொய்யில் என வரைந்தது இன்று Tattoo கலையாக மாறியுள்ளது.

-கௌசி.யேர்மனி. தோல் பேர்த்திய உடலிலே வகைவகையான வண்ணங்களில் பிடித்தவர்களின் உருவங்கள், காதலர்களின் பெயர்கள், குறியீடுகள் என்று உடல் முழுவதும் பச்சை குத்திக் கொண்டு வலம் வருகின்றவர்களை இன்று...

‘கோடை’ நாடகம் – 1979

எனது நாடக அனுபவப் பகிர்வு – 13ஆனந்தராணி பாலேந்திரா கடந்த இதழில் யாழ். நாடக அரங்கக் கல்லூரி 1979இல் தனது முதலாவது நாடகமாக ஈழத்து மஹாகவி உருத்திரமூர்த்தி...