சின்னக் கலைவாணர்
நகைச்சுவை நடிகரும், தமிழில் 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவரும், சின்னக் கலைவாணர் என்று புகழப்பட்டவருமான நடிகர் விவேக் இன்று (ஏப்ரல் 17, சனிக்கிழமை) காலமானார். அவருக்கு வயது...
நகைச்சுவை நடிகரும், தமிழில் 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவரும், சின்னக் கலைவாணர் என்று புகழப்பட்டவருமான நடிகர் விவேக் இன்று (ஏப்ரல் 17, சனிக்கிழமை) காலமானார். அவருக்கு வயது...
பெண்ணின் மொழியை கண்ணின் மொழியில் காணும் மன்னவன் விண்ணவன் ஆவது போல், உதட்டுக்குள் ஒட்டிக்கொள்ளும் எண்ணங்களை நிஜ வண்ணங்களாக்கி நிழலாய் , நினைவாய் தொடர செய்யும் ஒளிபோல்...
பொன்.புத்திசிகாமணி,யேர்மனி. இந்த தலைப்பு எனக்கு மட்டும் உரியதல்ல,பிறந்த மண்ணைப் பிரிந்து வாழும் அனைவருக்கும் ஏற்றது.எனலாம்.வாழுகின்ற வாழ்க்கையில் ஏற்றமும்,இறக்கமும் பொதுவானது என்றாலும்.சிலருக்கு மாத்திரம் சிறப்பாக அமைந்து விடுகிறது.எப்படி?என்ற கேள்விக்கு...
பாடசாலையில் காலை வழிபாட்டு நேரம். ஆசிரியர் திருவாசகத்தில் திளைத்து தன்னை மறந்து நேரம்போவது தெரியாது பேசிக் கொண்டிருக்கையில் ஒரு மாணவி பொத்தென விழுந்துவிட்டாள். அதேபோல இராணுவ வீரர்கள்...
எதிர்ப்பின் நடனம் துணிவப்பிய முகத்தோடுநான் வெளிக்கிளம்பினால்முகப்பூச்சும் பொட்டும் இட்டுவிடுகிறாள் அம்மா கால்களைப் பரப்பி கம்பீரமாய்எதிர்பை உடுத்திப் புறப்பட்டால்சேலையொன்றைப் பாசமாய் பரிசளிக்கிறார்அப்பா என் பேருருவில் பதுக்கிய உணர்வுகளைபிறாண்டி எடுத்துபேசத்...
கனகசபேசன் அகிலன் -இங்கிலாந்து பல வருடங்களுக்கு முன் எழுத நினைத்த விடயம், 'இப்ப என்ன அவசரம்' என்று தள்ளிப்போட்டு விட்டேன்…சில வருடங்களுக்கு முன் கிட்டத்தட்ட அதையே வேறொருவர்...
வெற்றிமணி ஆசிரியர் கண்களுக்குள் பட்ட காட்சி படமானபோது! அதனை முகப்புத்தகத்தில் பதிந்து படத்தின் உணர்வை வரிகளாக்கும் படி கேட்டிருந்தார். அதனை வெற்றிமணியின் நடுபக்கம் என்பக்கம் என்பதாலோ என்னையே...
-அனந்த பாலகிட்ணர்- 1987ஆம் ஆண்டு ஜுன் மாதம் 4ஆம் திகதி பிற்பகல்வேளை, யாழ்ப்பாணக்குடாநாட்டின் வான்வெளியை ஊடறுத்தவாறு இந்திய விமானப்படையின் மிராஜ் போர் விமானங்கள் சிலவும், ஓரிரு அன்டநோவ்...
யேர்மனியில் பிளாஸ்டிக் போத்தலில் தண்ணீர்வாங்கினால் அந்தப் போத்தலுக்கு 25 சென்ஸ் தனியாக எடுப்பார்கள். அதனைத் திருப்பிக்கொடுத்து அந்த வெறும் போத்தலுக்கு 25 சென்சைப் பெற்றுக்கொள்ளலாம். இது பிளாஸ்ரிக்...
மாலினி மோகன்- கொட்டகலை -இலங்கை தலை குனிந்து நடப்பதெல்லாம் தலை நிமிர்ந்து வாழ்வதற்கே என்பது ஆன்றோர் வாக்கு. இதன் மூலமாக புலப்படுவது நாம் மற்றவர்களை மதிக்கின்ற, கீழ்படிவு...