Month:

இடியாப்ப பரம்பரையை எதிர்த்து தன் ஆட்டத்தை ஆடிய நடிகர் ஆர்யாவுடன் ஒரு சந்திப்பு…

ரஞ்சித் இயக்கத்தில் அமேசான் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகியிருக்கிறது 'சார்பட்டா பரம்பரை' திரைப்படம்.படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களை பெற்று வரும் நிலையில் கதையில் கபிலனாக இடியாப்ப...

நவரசா ஒவ்வொன்றும் ஒவ்வொரு இரகம்.

தமிழ் திரையுலகில் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி நடிகர்களில் ஒருவராக தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தோடு வளம் வருபவர் நடிகர் சூர்யா. வித்யாசமான கதாபாத்திரங்களை ஏற்று...

ஆணாதிக்கமும் தேசவழமையும்

டிலோஜினி மோசேஸ்- (சட்டம் பயிலும் மாணவி) வடமாகாணம்;. இலங்கை விக்கிபீடியாவை வாசித்து விட்டு தேசவழமை சட்டம் ஆணாதிக்கத்தின் உச்ச வெளிப்பாடு என்று வாதம் செய்பவர்கள் தயவு செய்து...

இரசித்தல் என்பதும் ஒரு கலையே

ஏலையா க.முருகதாசன்-யேர்மனி இரசித்தல் என்பது ஒரு சுவையான உணர்வு. அதுவும் ஒரு கலை உணர்வே. பார்ப்பவரின் கேட்பவரின் இரசிக்கும் தன்மையைப் பொறுத்து அவை வேறுபடும். அசையும், அசையாத...

தலைக்கனம் தவிர்ப்போம்

(அடக்கம் அமரருள் உய்க்கும்) கரிணி-யேர்மனி “நலம் வேண்டின் நாணுடமை வேண்டும்குலம் வேண்டின் வேண்டுக யார்க்கும் பணிவு”ஒருவருக்கு நன்மை வேண்டுமானால் நாணம் உடையவராக இருத்தல் வேண்டும், குலப்பெருமை காத்துக்...

வெற்றிமணி சாதனை! 300

பொன்.புத்திசிகாமணி. ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் சாதனை என்பது எங்கிருந்தும் வருவதில்லை.இது தனக்குள் இருந்து வருவது. சிலருக்கு சின்னவயதிலிருந்தே இதற்கு அத்திவாரம் இடப்படும். ஆர்வம்,கனவு,ஆசை,இலட்சியம்,இவைகளுக்கான முயற்சி இந்த சாதனையைச் சாதிக்க...

தவில் கற்கமுடியாதா என்று தவித்த காலம் மாறுகிறது!

மாதவி இலங்கையில் நாதஸ்வரம் தவில் இந்த இரண்டும் தில்லானா மோகனாம்பாள் திரைப்படம் வருவதற்கு முன்னமே உச்சம் தொட்டு இருந்தகலைகளாகும். பல பாடல்கள் பாடல்களாக கேட்பதிலும் பார்க்க, நாதஸ்வரம்...

மெய் வெளியில் ஒரு பாடம்!

சாம் பிரதீபன் -இங்கிலாந்து நாற்றமடிக்காத ஊத்தைகளின் சொந்தக்காரன் ஒருவனைஅப்போதுதான் முதன் முதலில் சந்திக்கின்றேன். அந்த வீதி வளைவைத் தாண்டியபின் அடுக்கடுக்காய் கடைகள் நிறைந்திருந்தன. லண்டனில் றிச்மண்ட் புகையிரத...

மிருகமும் பறவையும் பல நேரங்களில் மனிதனைவிடவும் உயர்வானவை!

-கௌசி.யேர்மனி மனிதன் மட்டுமே அறிவார்ந்த பிறவி என்று எம்மில் பலர் நினைத்திருக்கின்றோம். விலங்குகள், பறவைகள் தமக்கென கொள்கை, அறிவார்ந்த தன்மைகள் கொண்டுள்ளன. ழுடலஅpயைn டியவள என்று சொல்லப்படும்...

அன்று இங்கிலாந்தில் கடையில் வைத்து சுடப்பட்ட ஈழத்தமிழச் சிறுமி, இன்று GCSE இல் 9 பாடங்களில் A எடுத்து சாதனை!

லண்டனில் 10 வருடங்களுக்கு (2011ம் ஆண்டு) முன்னர் நடைபெற்ற, துப்பாக்கி சூட்டு சம்பவம் ஒன்று, இன்னும் பல தமிழர்கள் மத்தியில் நீங்காமல் நினைவில் இருக்கிறது. துஷா கமலேஸ்வரன்...