வெற்றிமணி யில் 54 ஆண்டுகளுக்கு முன்வந்த கட்டுரை மீள்பதிவு.
இலங்கையின் சிறந்த சிறுகதை எழுத்தாளரான செ.சிவஞானசுந்தரம் (நந்தி) (1930–1983), ஈழத்துத் தமிழ் இலக்கியத்தில் யதார்த்தவாத எழுத்துமுறைக்கு முன்னோடியாகத் திகழ்ந்தவர். யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர், தனது நுட்பமான...
