Month:

“பார் மீது நான் சாகாதிருப்பேன் காண்பீர்”

கலாசூரி திவ்யா சுஜேன்.இலங்கை அமர வாழ்வு எய்துவோம் உயிர்களிடத்தில் அன்பு வேண்டும் என்று மீண்டும் மீண்டும் பாடிய பாரதி, காடும் மழையும் கூட எங்கள் கூட்டம் என்று...

பாரதி நூறு கூத்தர் நூறு

பேராசிரியர் சி . மௌனகுரு -இலங்கை புதுப்புது எண்ணம் வேண்டும் வாழ்க்கையில் புதுமை வேண்டும் என்று பாடியவன் பாரதி. பாரதி "புதுமைக்கவிஞன்" என்ற சொற்றொடர் இன்று பலரது...

எனது நாடக அனுபவப் பகிர்வு ‘கோடை’ நாடகம் -1979

ஆனந்தராணி பாலேந்திரா 1975ஆம் ஆண்டு பாலேந்திரா தயாரித்த நவீன நாடகமான ‘பிச்சை வேண்டாம்’, பின்னர் 76ல் பாலேந்திரா நெறியாள்கை செய்த ;மழை’, 77இல் ‘நட்சத்திரவாசி’, 78இல் ‘கண்ணாடி...

பனம்பழஞ் சூப்பி

யூட். பிரகாஷ்- (அவுஸ்ரேலியா) யாழ்ப்பாணத்திலிருந்து தம்பி செந்தூரன் தபாலில் அனுப்பிய பொதி நேற்று பத்திரமாக மெல்பேர்ண் வந்தடைந்தது. மறந்தும் மறவாத மண்ணின் வாசனையை தாங்கிவந்த அந்தப் பொதிக்குள்,...

மூச்சுத் திணறலுக்கு மருந்தில்லாத சிகிச்சை!

(கொரோன தொற்றால்; ஏற்படும் மூச்சுத்திணறலுக்கு அல்ல) 'மூச்சுத் திணறுதாம். ஓரு பிள்ளையை அவசரமாகப் பார்க்க வேணுமாம்.'ஒரு நோயாளியை பார்த்துக் கொண்டிருந்த நான் நிமிர்ந்து பார்த்தேன். இடைமறித்தது எனது...

யேர்மனியில் இடர் காலத்திலும் இனிதாக நடைபெற்ற பரதநாட்டிய அரங்கேற்றம்.

ஆடற்கலாலய மாணவிகள் செல்விகள் றோசிகா,றாசிகா ரவிக்குமார் சகோதரிகள் இரண்டு வருடங்களின் பின்பு முதலாவதாக யேர்மனியில் Duisburg, நகரில் ஆடற்கலாலய மாணவிகள் செல்விகள் றோசிகா,றாசிகா ரவிக்குமார் சகோதரிகளின் பரதநாட்டிய...

மனநலம் பாதிக்கப்படவர்கள் என்ன, தீண்டத்தகாதவர்களா!

(அக்டோபர் 10 ….! உலக மனநல நாள்)பிரியா.இராமநாதன் -இலங்கை. எம்மில் பலர் சொல்ல விரும்பாத அல்லது சொல்லத் தயங்குகிற ஒன்றுதான் இந்த மனநலப் பிரச்சினை . இன்று...

கனடாவில் வெற்றிமணியின் 300 வது இதழ்!

கடந்த 12.09.2021 அன்று, கனடா நாட்டில் கவிஞர்.வி.கந்தவனம் அவர்கள் இல்லத்தில், வெற்றிமணி ஆசிரியர் மு.க.சு.சிவகுமாரன் அவர்களுடன், கலை இலக்கிய நண்பர்கள் சந்திப்பு ஒன்று இடம்பெற்றது. கவிஞர் வி.கந்தவனம்....

புத்தகங்கள் மத்தியில் வாழ்வு – பத்மநாப ஐயர்

(அமுதவிழாச் சிறப்புக் கட்டுரை) கே.எஸ்.சுதாகர்-அவுஸ்திரேலியா இன்று நாம் ஈழத் தமிழர்களின் புத்தகம் ஒன்று தேவைப்படும் போது, உடனே நாடிச் செல்வது இணைய நூலகம் (ழௌடயாயஅ.ழசப) ஆகும். உலகின்...

ஆதாரங்களை சேகரிக்கும் செயலகம் அமைக்கப்படுமா?

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்சலெட் ஜெனிவாவில் தெரிவித்திருப்பதைப் போல சாட்சியங்களைச் சேகரிப்பதற்கான செயலகம் ஒன்றை அமைப்பதற்கு இலங்கை அரசாங்கம் அனுமதியளிக்குமா? என்ற கேள்விதான் ஜெனிவா...