Month:

யேர்மனி டோட்மூண்ட் தமிழாலயத்தில் வாணி விழா!

டோட்மூண்ட் தமிழாலயத்தில் 09.10.21 சனிக்கிழமை அன்று வாணி விழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது இவ்விழாவிற்க்கு பெற்றார்கள் ஆசிரியர்கள் மாணவர்கள் நிர்வாகிகள் நலன் விரும்பிகள் அனைவரும் வந்து விழாவினை...

விஜய், தனுஷிக்கு அடுத்து டாக்டர்

நடிகர் விஜய்யின் மாஸ்டர், தனுஷின் கர்ணன் படங்களுக்குப் பிறகு சிவகார்த்திகேயனின் டாக்டர் திரைப்படம் இந்த வருடம் அதிகம் வசூலித்த படங்களில் 3 ஆம் இடத்தில் இருக்கிறது. நெல்சன்...

உப்புக்கருவாடு ஊற வைச்ச சோறு ஊட்டிவிடத் தோணுதடி எனக்கு

கல்யாண சமையல் சாதம் காய்கறிகளும் பிரமாதம்.கௌசி.யேர்மனி ~~கல்யாண சமையல் சாதம் காய்கறிகளும் பிரமாதம். இந்த கௌரவப் பிரசாதம். இதுவே எமக்குப் போதும். புளியோதரையும் சோறும் வெகு பொருத்தமா...

தெற்கில் ஒரு நூலகம்! நூலகவியலாளர் என்.செல்வராஜா அவர்களின் பெயரில் உருவாகின்றது!!

சந்தரெசி சுதுசிங்ஹ. மாத்தறை.இலங்கை. என்.செல்வராஜா ஒரு நூலகம்! தற்போது தெற்கில் அவரின் பெயரில் ஒரு நூலகம் உருவாகின்றது! இலங்கையர்களிடையே புரிந்துணர்வை ஏற்படுத்த பல்வேறு முயற்சிகள் பற்றி பத்திரிகைகளில்...

நுரை மகுடம்.

உலகில் குடிமக்கள் ஆண்டு தோறும்133 பில்லியன் லீட்டர் பியர் குடிக்கிறார்கள். – எஸ்.ஜெகதீசன் - கனடா தண்ணீருக்கும் தேநீருக்கும் அடுத்து உலகெங்கும் அதிகமாக அருந்தப்படுவது பியராகும். உலகில்...

நிழலாடும் நிஜங்கள்

-சிவகுமாரன்-யேர்மனி (படங்கள். வெற்றிமணி. ஸ்பெயின். 09.10.2021) நிழல்கள் நிஜயங்களுக்கு ஈடக கலைகளில் பல நேரங்களில் வெளிப்படுவது உண்டு. திரைப்படங்கள் குறிப்பாக கே. பாலச்சந்தர் பல படங்களில் இந்த...

5 வினாடிகளுக்குப் பூமியில் பிராணவாயு இல்லாமல் போனால் என்ன நடக்கும்?

மேகம் கறுக்கிது!! விமானம் விழுகிது.!!தோலும் கறுக்குது அடா!!! எனப் பாட்டு எழுதுவோமா? முதலில் ஆழமாக மூச்சை சுவாசியுங்கள்… அப்படிச் சுவாசிக்கும் போது எவ்வளவு சுகமாக இருக்கிறது அல்லவா?...

பவள விழாக்காணும் ஆன்மீகத்தென்றல்.த.புவனேந்திரன்.

குரும்பசிட்டி சன்மார்க்க சபையின் பாசறையில் வளர்ந்த ஒரு சாதாரண மனிதன். இன்று தனது நேர்த்தியான செயல்களாலும், சமூகசேவைகளாலும் தமிழர் மத்தியில் நன்கு அறியப்பட்டவராகத் திகழ்கின்றார். ஆலயங்களில் இவர்...

ரகசிய பொலிஸ் – பிளாஷ்பேக்

கே.எஸ்.சுதாகர்- அவுஸ்;திரேலியா அண்ணா என்னை அதிகம் காங்கேசந்துறையில் இருக்கும் ராஜநாயகி, யாழ் திஜேட்டருக்குத்தான் கூட்டிச் செல்வார். அப்போது தெல்லிப்பழையில் துர்க்கா தியேட்டர் கட்டப்படவில்லை. காங்கேசன் துறை வீதியில்...

சில இடங்களில் தகுதியை விட அதிகமாய், நமது தேவை முடிவுகளை எடுக்கிறது.

சேவியர்.தமிழ்நாடு எங்கள் கல்லூரியில் ஒரு முறை கவின் கலை விழா ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த கலைவிழாவிற்கு சம்பந்தமே இல்லாத ஒரு அரசியல் தலைவரை தலைமை தாங்க...