நம்ம ஊரு அண்ணாத்த திரையுலகை அண்ணாந்து பார்க்க வைப்பாரு!
-மாதவி அண்ணாத்த படத்தில் டி.இமான் இசையில் நாத இளவரசன் கே.பி.குமரன் நாதஸ்வரம்! சினிமாப்பாட்டு கேட்காத பட்டிதொட்டி எங்கும் இருந்தால் சொல்லுங்கள். சரி என்னதான் அந்த சினிமா பாட்டு...
-மாதவி அண்ணாத்த படத்தில் டி.இமான் இசையில் நாத இளவரசன் கே.பி.குமரன் நாதஸ்வரம்! சினிமாப்பாட்டு கேட்காத பட்டிதொட்டி எங்கும் இருந்தால் சொல்லுங்கள். சரி என்னதான் அந்த சினிமா பாட்டு...
பாரதியின் புதிய ஆத்திச்சூடி என்னை அதிகம் கவரக் காரணம் பல உண்டு. சுருங்கக் கூறின் ஒவ்வொரு மனிதனின் வெற்றிக்குமான சூத்திரம் இந்த ஆத்திச்சூடி. வெற்றி என்றால் என்ன...
கரிணி .யேர்மனி அறுவடைத் திருநாளாம் தைப்பொங்கலுக்கு முதன் நாளில் போகிப் பண்டிகை கொண்டாடுவார்கள். வீட்டிற்குள்ளும், வெளியிலேயும் அடைந்து கிடக்கின்ற தேவையற்ற விடயங்களை அகற்றி அவற்றை தீயிலிட்டு கொழுத்தி...
எனது நாடக அனுபவப் பகிர்வு - 12ஆனந்தராணி பாலேந்திரா கடந்த இதழில் யாழ்ப்பாணத்தில் 1978இல் நாடக அரங்கக் கல்லூரி தனது நாடகப் பயிற்சிப் பட்டறையை ஆரம்பித்தது பற்றியும்...
"இசைவாரிதி" அமரர்.வர்ணராமேஸ்வரன் மற்றும் "மிருதங்க கலாவித்தகர்" அமரர்.சதா.வேல்மாறன். கடந்த 17.10.21( ஞாயிற்றுக்கிழமை) யேர்மனி டோட்மூண்ட் தமிழர் அரங்க மண்டபத்தில் இசையஞ்சலி நிகழ்வு பி.ப 4.15 மணிக்கு ஆரம்பமானது....
டொக்டர். ஏம்.கே.முருகானந்தன் சொக்லேட், ஐஸ்கிறீம் இனிப்பு போன்ற உணவுகளில் ஆர்வம் அதிகமாக இருக்கின்றது. கிட்டத்தட்ட இவற்றுக்கு அடிமையாகிவிட்டேன் என்று கூட சொல்லலாம். இதிலிருந்து எப்படி விடுபடுவது டொக்டர்?...
வாழ்க்கையில் ஒரு நாள்காதலியாரோவாகிநகர்ந்துவிடுவாள். ஒரு நாள்சினேகிதிநெஞ்சைக் குடையும்வஸ்துவாகிவிடுவாள் ஒரு நாள்ஆசிரியன்மாணவனைசபித்துச் செல்வான். ஒரு நாள்மனைவிவேறு ஒருத்தியாகவாழத் தொடங்குவாள் ஒரு நாள்சில உறவுதூரத்துப் புள்ளிகளாகிமறைந்துவிடும் ஒரு நாள்நலம்விரும்பிபார்க்கவே விரும்பாமனிதராகிவிடுவார்....
அனைத்துலக தமிழ்க் கலை நிறுவகமும் பாரதி கலைக்கூடமும் இணைந்து நடாத்திய பரதநாட்டிய ஆற்றுகை வெளிப்பாட்டுத் தேர்வு 16.10.2021 சனிக்கிழமை யேர்மனி ஆலன் நகரத்தில் மிகச் சிறப்பாக மண்டபம்...
-பிரியா இராமநாதன்-இலங்கை. Challenge! நாமெல்லாம் சிறுவயது தொடங்கி இப்போதுவரை யாரிடமேனும் ஏதேனும் சிறுசிறு Challenge என்கிற சவால்களை விட்டுக்கொண்டுதான் இருக்கின்றோம் . ஆனால் இதெல்லாம் என்ன ?...
விமல் சொக்கநாதன் -இங்கிலாந்து இலங்கையின் மையப் பகுதியில் இருக்கும் மலைகளாலும் நதிகளாலும் சூழப்பட்ட வனப்புமிகு கண்டி என்ற மாநகரில், பிறந்த ஒரு தமிழ் குழந்தை பிற்காலத்தில் தென்னிந்திய...