Year:

உற்பத்தித்திறனுக்குப் பின்னால் இருக்கும் அறிவியல் என்ன?

Dr.நிரோஷன் தில்லைநாதன்-யேர்மனி நாம் நமது உடல் மற்றும் மனதினை எப்படி ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்துகிறோம் என்பதைக் குறிப்பதுதான் உற்பத்தித்திறன். இதனை அதிகப்படுத்தக் கற்றுக்கொண்டால் நாம் நமது உடலின் ஆற்றலைச்...

“கட்டுக்கதைகள்”

நண்பர்களே, கட்டுக்கதை என்றால் என்ன? கற்பனைகள் கலந்த கதைகளா அல்லது உண்மையை மறைப்பதற்காகக் கூறும் கதைகளா? இரண்டு கூற்றுகளும் கட்டுக்கதைகளுக்கு பொருந்துகின்றன. கதைகள் என்றாலே கற்பனைகள் கலந்தால்...

எனக்கு எது எது பிடிக்கும் என்று உனக்கும் அது தெரிவது எப்படி!

என்னை அறிந்தாய், நீ என்னை அறிந்தாய் -சேவியர்-தமிழ்நாடு 'இதுவரைக்கும் உன் கிட்டே நான் எதையுமே மறைச்சதில்லை. எல்லாமே சொல்லியிருக்கேன்' என கடற்கரை மணலில் காது கடிக்கும் காதலர்களின்...

பெண்மை வர்ணம்

-- கலாசூரி. திவ்யா சுஜேன் பிறவிப்பயனால் நற்குருவினடத்தே சரணடைந்து , அன்னம் போல் வித்தை பயின்று , சீரிய பெரியோர் கூடிய அரங்கினில் குருவருளால் முதன் முதலில்...

கல்லா இளமை

இற்றைக்கு முப்பத்தைந்து வருடங்களுக்கு முன் இலங்கை மண்ணிலிருந்து உயிர் மட்டும் இருந்தால் போதும் என்று நினைத்தவண்ணம் பல தியாகங்களையும் அர்ப்பணிப்புக்களையும் செய்து மக்கள் பலர் புலம்பெயர்ந்தனர். அன்று...

தாய்மை ஒரு வரம்!

இதனை வாசிப்போர் அனைவருக்கும் தமது தாய்மாரைப் பற்றிய அருமை தெரியும். இதனால் ஒரு நெகிழ்ச்சி தோன்றும். இந்தச்செய்தி என் கண்முன் நிகழ்ந்தது .நான் நினைத்து பெருமை கொள்வதும்...

இழக்கப்போகிறோமா ஈழத்தின் இன்னும் ஒரு நிலத்தை?

-சர்மிலா வினோதினி B.A.Geo,Spl,Dip in Mass Media, MSc-தாயகம் நாம் வாழும் இந்தப் பூமியின் நிலமும் நீரும் பல வழிகளில் தன்னை மீள் அமைத்துக் கொள்கிறது. அதன்...

எப்படி அழைப்பேன்?

-பூங்கோதை - இங்கிலாந்து உறவினர் தவிர்ந்த ஏனைய அன்புக்குரியவர்களை, முகம் தெரியா நட்புக்களை, யாரை எப்படிக் கூப்பிட வேண்டும் என்பதில் கலாச்சார ரீதியாகவும் சமூகவியல் சார்ந்தும் எமக்கிடையே...

பெண் புலவர் பொன்முடியார் பாடல்கள் ஓர் பார்வை.

-பொலிகையூர் ரேகா M.Com,M.Phil,MBA,M.Phil. (தாயகம்) முன்னுரைதமிழ் இலக்கியத்தின் பொற்காலம் என்று கூறப்படுகின்ற சங்க காலத்தில் நிறைந்திருந்த தமிழ்ப் புலவர்களில் ஆண் புலவர்களிற்குச் சளைக்காத வண்ணம் பெண் புலவர்களும்...