Year:

நிழலாடும் நிஜங்கள்

-சிவகுமாரன்-யேர்மனி (படங்கள். வெற்றிமணி. ஸ்பெயின். 09.10.2021) நிழல்கள் நிஜயங்களுக்கு ஈடக கலைகளில் பல நேரங்களில் வெளிப்படுவது உண்டு. திரைப்படங்கள் குறிப்பாக கே. பாலச்சந்தர் பல படங்களில் இந்த...

5 வினாடிகளுக்குப் பூமியில் பிராணவாயு இல்லாமல் போனால் என்ன நடக்கும்?

மேகம் கறுக்கிது!! விமானம் விழுகிது.!!தோலும் கறுக்குது அடா!!! எனப் பாட்டு எழுதுவோமா? முதலில் ஆழமாக மூச்சை சுவாசியுங்கள்… அப்படிச் சுவாசிக்கும் போது எவ்வளவு சுகமாக இருக்கிறது அல்லவா?...

பவள விழாக்காணும் ஆன்மீகத்தென்றல்.த.புவனேந்திரன்.

குரும்பசிட்டி சன்மார்க்க சபையின் பாசறையில் வளர்ந்த ஒரு சாதாரண மனிதன். இன்று தனது நேர்த்தியான செயல்களாலும், சமூகசேவைகளாலும் தமிழர் மத்தியில் நன்கு அறியப்பட்டவராகத் திகழ்கின்றார். ஆலயங்களில் இவர்...

ரகசிய பொலிஸ் – பிளாஷ்பேக்

கே.எஸ்.சுதாகர்- அவுஸ்;திரேலியா அண்ணா என்னை அதிகம் காங்கேசந்துறையில் இருக்கும் ராஜநாயகி, யாழ் திஜேட்டருக்குத்தான் கூட்டிச் செல்வார். அப்போது தெல்லிப்பழையில் துர்க்கா தியேட்டர் கட்டப்படவில்லை. காங்கேசன் துறை வீதியில்...

சில இடங்களில் தகுதியை விட அதிகமாய், நமது தேவை முடிவுகளை எடுக்கிறது.

சேவியர்.தமிழ்நாடு எங்கள் கல்லூரியில் ஒரு முறை கவின் கலை விழா ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த கலைவிழாவிற்கு சம்பந்தமே இல்லாத ஒரு அரசியல் தலைவரை தலைமை தாங்க...

நம்ம ஊரு அண்ணாத்த திரையுலகை அண்ணாந்து பார்க்க வைப்பாரு!

-மாதவி அண்ணாத்த படத்தில் டி.இமான் இசையில் நாத இளவரசன் கே.பி.குமரன் நாதஸ்வரம்! சினிமாப்பாட்டு கேட்காத பட்டிதொட்டி எங்கும் இருந்தால் சொல்லுங்கள். சரி என்னதான் அந்த சினிமா பாட்டு...

அச்சம் தவிர்

பாரதியின் புதிய ஆத்திச்சூடி என்னை அதிகம் கவரக் காரணம் பல உண்டு. சுருங்கக் கூறின் ஒவ்வொரு மனிதனின் வெற்றிக்குமான சூத்திரம் இந்த ஆத்திச்சூடி. வெற்றி என்றால் என்ன...

உடல் மற்றும் மனதின் கழிவகற்றலின் அவசியம்

கரிணி .யேர்மனி அறுவடைத் திருநாளாம் தைப்பொங்கலுக்கு முதன் நாளில் போகிப் பண்டிகை கொண்டாடுவார்கள். வீட்டிற்குள்ளும், வெளியிலேயும் அடைந்து கிடக்கின்ற தேவையற்ற விடயங்களை அகற்றி அவற்றை தீயிலிட்டு கொழுத்தி...

‘கோடை’ நாடகம் -1979

எனது நாடக அனுபவப் பகிர்வு - 12ஆனந்தராணி பாலேந்திரா கடந்த இதழில் யாழ்ப்பாணத்தில் 1978இல் நாடக அரங்கக் கல்லூரி தனது நாடகப் பயிற்சிப் பட்டறையை ஆரம்பித்தது பற்றியும்...

இசையாம்பவான்களுக்கு யேர்மனியில் உணர்ச்சிபூர்வமான. இசையஞ்சலி!

"இசைவாரிதி" அமரர்.வர்ணராமேஸ்வரன் மற்றும் "மிருதங்க கலாவித்தகர்" அமரர்.சதா.வேல்மாறன். கடந்த 17.10.21( ஞாயிற்றுக்கிழமை) யேர்மனி டோட்மூண்ட் தமிழர் அரங்க மண்டபத்தில் இசையஞ்சலி நிகழ்வு பி.ப 4.15 மணிக்கு ஆரம்பமானது....