Year:

தி.ஞானகிராமனும் சினிமாவும்

கே.எஸ்.சுதாகர்-அவுஸ்திரேலியா முருகா முருகா முருகா…..வருவாய் மயில் மீதினிலேவடிவேலுடனே வருவாய்தருவாய் நலமும் தகவும் புகழும்தவமும் திறமும் தனமும் கனமும்முருகா முருகா முருகா….. இந்தப் பாடலை நான் சிறுவயதில், சீர்காழி...

அன்று ஸ்ரீமா! இன்று கொரோனா!! சில நன்மையும் கிட்டும்!!!

-மாதவி அன்று வீட்டில் முருங்கை இலை வறை, முருக்கங்காய் குழம்பு, மரவள்ளிக்கிழங்கு பாவற்காய் என்று சமைத்தால், நாம் சப்பிடமாட்டோம் என்று சும்மா எரிஞ்சு விழுவோம், எந்த நாளும்...

தமிழ் சினிமா

அடித்தட்டு மலையாள படத்தில்ஆழ்கடல் மீனவனாக ஆடுகளம் வ.ஐ.ச.ஜெயபாலன் படப்;பிடிப்பு பற்றி கூறுகையில். 16 நாட்கள் கொல்லம் கடலை மேடையாக்கி ஆடிவிட்டு வந்திருக்கிறேன். பேசும் கண்கள் என என்...

காலத்தின் கருணை

-- பொலிகையூர் ரேகா-தமிழ்நாடு பறவைக் கூட்டங்கள்எப்போதும் அழகுதான்!பார்வைகளின் வேற்றுமைகள்அவற்றைச் சீண்டாதவரை!வேடர்களின் கைகளில்புலாலாகி மரிக்காதவரை!கூண்டுப் பறவையாகிச்சுயம் இழக்காதவரை!சூழ்ச்சிகளின் பின்னால்சுதந்திரம் தொலைக்காதவரை!பறக்கத் துடித்தவற்றின் சிறகுகள்தீக்கிரையாக்கப்படாதவரை! பிறர் வலிகளைக் கொண்டாடும்வஞ்சக உலகில்சிறகுகள்...

உடல்,உள்ளம் சார்ந்த கிராமிய விளையாட்டுகள்

பிரியதர்ஜினி.பாலசுப்ரமணியம்மறவன்குளம்-வவுனியா-இலங்கை. கிராமிய வாழ்வியலில் மிக முக்கிய பங்காக விளையாட்டுகள் காணப்படுகின்றன. உடல் மற்றும் உள்ளம் சார்ந்து தம்மை துடிப்பாக வைத்துக் கொள்கிற பண்பையும் தமக்கிடையே ஒற்றுமையுணர்வை மேம்படுத்தும்...

இலங்கை, மலையகத்தின் நாட்டாரிலக்கியம் – ஓர் அறிமுகம்

-மாலினி.மோகன்தூரமடி தொப்பி தோட்டம்தொடர்ந்துவாடி நடந்து போவோம்.. கலை என்பது பொதுவாக மனதிற்கு மகிழ்ச்சியையும், புத்துணர்வையும் ஏற்படுத்தும் ஆற்றல் கொண்டதாகும்.கலை, அழகு, புலமை, அறிவு என்பன எங்கும் வியாபித்துள்ள...

“அப்பா பப்படம் உடைத்துத் தானே சாப்பிட வேண்டும்”

நாம் கடந்து செல்லுகின்ற பாதையிலே சின்னச் சின்ன நிகழ்வுகள் எம்மை அன்று முழுவதும் மகிழ்ச்சிக்; கடலில் ஆழச் செய்துவிடுகின்றது. கள்ளங்கபடமற்ற பிஞ்சுக் குழந்தைகளின் வார்த்தைகளும் நடத்தைகளும் எம்மை...

இலங்கையில் கல்விகற்க மரமேறும் மாணவர்கள்!

இனமொழி மதங்களுக்கு அப்பால் ஒரு பார்வை. இலங்கையில் இணைய வழி கற்கையில் இணைந்து கொள்வதற்காக நெட்வேர்க் கிடைக்காத மாணவர்கள் மிகவும் ஆபத்தினை சந்தித்து தமது கல்வியினை கற்கும்...

‘நோர்வேயின் கூரை’

நோர்வேயில் அமைந்துள்ள (வட ஐரோப்பாவின்) மிக உயரமான மலை: ஒரு பயண அனுபவம்!-ரூபன் சிவராஜா-நோர்வே Galdhøpiggen என்பது ஒரு மலையின் பெயர். இது நோர்வேயின் மட்டுமல்ல வட...

உலகில் உள்ள அனைத்து அணுகுண்டுகுகளும் ஒரே நேரத்தில் வெடித்தால் என்ன நடக்கும்?

Dr.நிரோஷன் அணுகுண்டு மிகவும் பயங்கரமான ஒரு ஆயுதம் என்பது எல்லோருக்குமே தெரிந்த விஷயம் ஆகும். குறிப்பாக அமெரிக்க இராணுவத்தால் 1945ம் ஆண்டில் அணுகுண்டால் தாக்கப்பட்ட ஹிரோஷிமா மற்றும்...