Month:

ஒரு பெண்ணுக்கு திருமணத்துக்குப் பின் பெற்றோர் நினைப்பு குறையுமா கூடுமா?

-ரஜினா தர்மரட்ணம்.யேர்மனி. அன்பு,பாசம்,காதல் என்றுமே குறையாத உணர்வு. ஆனால் பெற்றோரின் நினைப்பு திருமணம் ஆன புதிதில் குறைய வாய்ப்புகள் உண்டு. கணவனின் அக்கறை, காதல் மற்றும் அவரின்...

“போற்றித்தாய் “

முதன் முறையாக இலங்கையில், தாய் சேய் இணைந்து பரதநாட்டிய அரங்கேற்றம் கண்ட வரலாற்றுப் பெருமை கொழும்பில் இயங்கி வரும் அபிநயக்ஷேத்திரா நடனப்பள்ளியையே சாரும்.அன்பின் மொழி பயின்று ஆன்மாவின்...

என்ன வைத்திருக்கிறோமோ அது நாகரிகம், என்னவாக இருக்கிறோமோ அது பண்பாடு.

கௌசி. சிவபாலன் யேர்மனி இன்று உலகம் முழுவதும் பரவலாகப் பேசப்படும் கருப்பொருள் பெண் அடிமை, பெண் சுதந்திரம். இது ஏன் பேசப்படுகின்றது? இது இன்று தேவைதானா? என்ற...

‘The House of Bernarda Alba’ “ஒரு பாலை வீடு”

இலங்கையில் 1975ஆம் ஆண்டு ஆரம்பித்த எனது மேடை நாடகப் பயணத்தில் 1980இல் நான் நடித்த எட்டாவது நாடகம் ‘ஒரு பாலை வீடு’. இப்பொழுது திரும்பிப் பார்க்கும்போது எனக்கே...

ஆச்சி அஃறினையா உயர்திணையா!

“பிள்ளைகள் வெளீல இருந்து கேக்கினம் என்ன மாதிரி“ Dr. T. கோபிசங்கர் யாழ்ப்பாணம். வியாழக்கிழமை காலமை வழமை போல முதல் நாள் அடிபட்டு, வெட்டுப்பட்டு , விழுந்து...

திருமதி ஜெயபவானி சிவகுமாரன் மகளிர் தினத்தை முன்னிட்டு வெற்றிமணியின் ‘கௌரவ ஆசிரியர்;’ ஆக கௌரவம் பெற்றார்!

ஆண்டு தோறும்,பங்குனி மாதம் வெற்றி மணி ஒரு சிறப்பான பணிபுரிந்த பெண்ணை பங்குனி மாத இதழுக்கு கௌரவ ஆசிரியராக நியமித்து கௌரவிப்பது வழக்கம். இந்த வகையில் 28...

“சூப்பர் மாம் ” எனும் கைவிலங்கு

நல்ல தாய்! பிரியா.இராமநாதன். இலங்கை ஒரு பெண் தான் ஒரு நல்ல தாய் என்பதை தனக்கும், தன் குடும்பத்திற்கும் இந்த சமூகத்திற்கும் உணர்த்து வதற்காக கொடுக்கும் விலை...

மீண்டும் அச்சுறுத்தும் வெள்ளை வான்கள்

கொழும்பிலிருந்து ஆர்.பாரதி ஒரு தசாப்தத்துக்கு முன்னர் இலங்கையை அச்சுறுத்திய வெள்ளை வான்கள் இலங்கையில் மீண்டும் ஓடத் தொடங்கிவிட்டனவா என்ற கேள்வியை எழுப்பும் வகையிலான சம்பவங்கள் அடுத்தடுத்து நிகழ்ந்துள்ளன....

அவள் ஆட்டம் போடுகிறாள்

-மாதவி. (படங்கள். திவ்யகுமாரி. சின்னையா.) பல ஆண்களுடன் பேசினால், பயணங்களில் ஆண்துணயுடன், சென்றால், மட்டுமல்ல!ஒரு பெண் எதற்கும் அஞ்சாமல், எவர்க்கும், அடங்காமல், தனக்கு சரி எனப்பட்டதை, செய்தாலோ,...