Month:

நானே வருவேன்

நானே வருவேன் இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் திரைப்படம். இப்படத்தினை தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு தயாரிக்க, இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.இந்துஜா ரவிச்சந்திரன்;.இவர்...

சங்க இலக்கியம்!

நற்றிணை காட்டும்மணலும் மகளும்!இரா.சம்பந்தன் கனடா அது மலைகள் நிறைந்த குறிஞ்சி நிலமும் அல்ல. காடுகள் சூழ்ந்த முல்லை நிலமும் அல்ல. அவை இரண்டும் இடையே அமைந்து வரண்டு...

யேர்மனியில் இடம் பெற்ற தமிழர் தெருவிழா பரந்த மரநிழலில் பாய்போட்டு இருந்து, மகிழ்ந்த உணர்வைத் தந்தது.

-மாதவிஇதனைச் சாத்தியமாக்கிய அனைவருக்கும் சரித்திரத்தில் இடம் உண்டு.2018 ஆரம்பமான இத் தெருவிழா இன்று 2022 ஆண்டில் மூன்று தினங்கள் பெருவிழாவாக, பல்லாயிரக் கணக்கான தமிழ் மக்களும், இனம்...

இலக்கியத் திறனாய்வாளர் கே.எஸ்.சிவகுமாரன் ( 1936 – 2022 ) நினைவுகள்

முருகபூபதி-அவுஸ்திரேலியா எதிர்வரும் ஒக்டோபர் மாதம் தனது 86 ஆவது பிறந்த தினத்தை அமைதியாக கொண்டவிருந்த ஈழத்தின் முன்னணி எழுத்தாளரும், இலக்கியத்திறனாய்வாளருமான கே. எஸ். சிவகுமாரன், மகாகவி பாரதி...

பேசும் பொற் சித்திரமே உன்னை இன்று அள்ளி அணைத்திடவே முடியாது!

முத்தம் கொடுக்கும் போது மூக்கைக் கடிப்பதும், கட்டி அணைக்கும் போது மார்பில் உதைப்பதும், வீட்டைச் சுற்றிச் சுற்றி ஓட வைப்பதும். ஒளித்து நின்று தேட வைப்பதும் என்று...

பெண்ணே நீயே உன் சக்தி!

செல்வி.திவ்யகுமாரி சின்னையா - லாஷ்ய கலாபவனம் நடனப்பள்ளி இயக்குனர்-இலங்கை பெண்ணே பார்ப்பவர் போர்த்த பார்வையில் உன்னை நீ அறியாமலேயே பேதையாய்,பெதும்பையாய், மங்கையாய், மடந்தையாய், அறிவையாய், தெரிவையாய் ஈற்றில்...

மாத்தி யோசி, வெற்றியை ருசி…

-சேவியர் - தமிழ்நாடு “ஒரு கதவு அடைத்தால் ஒன்பது கதவு திறக்கும்” என்பார்கள். ஒரு கதவை மட்டுமே பார்த்துக் கொண்டிருக்கும் போது அங்கே வேறு ஒன்பது கதவுகள்...

இனி மனிதனை ஆளக்கூடிய சக்தியை செயற்கை நுண்ணறிவு கொண்ட கணினி பெறும்?

Dr. நிரோஷன் தில்லைநாதன் யேர்மனி நாம் வாழும் இந்த நவீன உலகில் தொழினுட்பங்கள் அதி வேகமாக வளர்ந்து வருகின்றன என்பதை நீங்கள் நிச்சயமாக உணர்வீர்கள். அவற்றில் சில...

கடுகுமணி.07 தமிழி பற்றிய ஒரு குறுஞ்செய்தி

பொருந்தல் என்னுமிடத்தே நடைபெற்ற தொல்லியலாய்வில் கண்டுபிடிக்கப்பட்ட தொடுகுழிகளுள் மாதிரி ஒன்றில் உள்ள நெல் கி.மு. 490 ஆம் ஆண்டைச் சேரந்தது எனக் கணக்கிடப்பட்டுள்ளது. அதனுடன் காணப்பட்ட எழுத்து...

செங்கதிர்த் தேவன் சிறந்த ஒளியினைத் தேர்கின்றோம் – அவன் எங்கள் அறிவினைத் தூண்டி நடத்துக.

என காயத்திரி மந்திரத்தைத் தமிழில் தந்த பாரதி சூரியனைப் போற்றிப் பாடிய கவிதைகளின் சில தொகுப்பினை முன்னைய கட்டுரையில் வரைந்திருந்தேன். சூரியனை மட்டுமல்ல மொத்த சூரிய மண்டலத்தினையே...