Month:

தலை கால் தெரியாம….. யாருக்கும் கிட்டாத சில சுக அனுபவங்கள்

னுச. வு.கோபிசங்கர் - யாழப்பாணம் “ என்ன மாதிரி ? நாளைக்கு காலமை போவம், நாலரைக்கு வந்தால் ஐஞ்சு மணிப்பூசை முடிய உருளச் சரியா இருக்கும் “...

எனது நாடக அனுபவப் பகிர்வு – 21 “ முகமில்லாத மனிதர்கள் “ நாடகம் – 1980

-ஆனந்தராணி பாலேந்திரா-இங்கிலாந்து கடந்த இதழில் ‘முகமில்லாத மனிதர்கள்’ நாடகத்தில் நடிப்பில் முன் அனுபவம் இல்லாத பலர் நடித்தது பற்றியும் மெல்லிசைப்பாடகர் மா.சத்தியமூர்த்தி பற்றியும் எழுதியிருந்தேன். இந்த நாடகத்தில்...

திண்ணையில் ஒரு பட்சி.

-தனஞ்சயன். பிரியதர்ஜின.இலங்கை ஒரு வீடு கட்டப்படுகிற போது அங்கு வந்தணைகிற மனிதப் பட்சிகள் கடைசிவரை அங்கு தங்கிவிடுவதில்லை. காலம் மாற மாற வேறு வேறான ஆகாயம் நோக்கி...

வாழும் நாட்டில் நாட்டைக்காக்க கொடுக்கும் விமானப் பயிற்சிகளில் கலக்கும் நம்மவர்!

தாயகத்தில் விடுதலைப் போரின் போது,எவ்வளவு கடினமான பயிற்சிகள் தாய்மண்ணிலேயே பெற்று இலங்கை இராணுவம் மட்டுமல்ல,இந்திய இராணுவத்தையும் திணறடித்த மறவர்கள் வாழ்ந்த பூமி எமது. இன்று புலம்பெயர்ந்த தமிழர்கள்...

முத்தமிட்டுப் பல முத்தமிட்டுப் பல முத்தமிட்டு

மாலினி.மாலா. யேர்மனி உதிரத்தின் பெயரால் ஒப்புக்கான உறவு முறைகள் மீது நம்பிக்கையில்லை எனக்கு. கால் நூற்றாண்டாய் காத்திருந்த ஸ்பரிசங்கள், சித்தி, மாமி என்று தோள்சாயும் காத்திருப்பின் கனதி...

‘ எனக்கு மட்டும் ஏன் இப்படி? ’ இதுவும் கடந்து போகும்

-கரிணி – யேர்மனி பன்னிரண்டு இலக்கங்களை பொறித்து ஓடிக்கொண்டிருக்கிறது கடிகாரம். வாழ்வின் முன்னும் பின்னும் உற்றுப் பார்த்தால் அட! அத்தனையும் கால வெள்ளத்தில் பயணித்துக் கொண்டே இருக்கின்றன....

விளம்பரங்களும்,அவை ஏற்படுத்தும் விபரீதங்களும்!

-பிரியா.இராமநாதன் . இலங்கை ஒரு குடும்பத்தலைவியாக என்னை உணர வைப்பது இந்த நைட்டி தான்அட எதை எதையோடு தொடர்புபடுத்துவது என்ற விவஸ்தை இல்லையா? விளம்பர தயாரிப்பாளர்கள் புதுமையான...

நீர் ஓமென்றால் மட்டும்!

ஜூட் பிரகாஷ்- மெல்பேர்ண் அன்புள்ள ராசாத்தி, பரி.யோவானில் படித்த என்னோடு நீர் வாழ்வதால், நீர் எப்போதும் நலமாக இருப்பீர் என்று உமக்கும் தெரியும், உலகத்திற்கும் தெரியும்.. ஆனபடியால்,...

ஜெனிவாவில் நடைபெறப்போவது என்ன?

கொழும்பிலிருந்து ஆர்.பாரதி ஜெனிவாவில் ஆரம்பமாகியுள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 51ஆவது கூட்டத்தொடர் ஈழத் தமிழா்களுக்கு எதனையும் பெற்றுத்தரப்போவதில்லை என்பதை மீண்டும் வெளிப்படுத்தியிருக்கின்றது. செப்ரெம்பர் 12 ஆம்...

ஆற்றங்கரையில் நான் வாசித்த புத்தகம். 01

நம்பிக்கைத் துரோகங்கள். ஆற்றங்கரை ஓரம், நல்ல வெய்யில், ஒய்யாரமாக இருந்து பலர் மீன்பிடிக்க தூண்டில் போட்டு காத்து இருக்கின்றனர். எவரும், மனைவியுடனோ , காதலியுடனோ , நண்பர்களிடமோ...