Month:

நாம் சேர்த்து வைக்கும் ஆவணங்களுக்கு என்னாகும்?

சேவியர் நண்பர் ஒருவரை சில ஆண்டுகளுக்கு முன்பு சந்தித்தேன். அவரது தந்தையின் பொழுதுபோக்கைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தார். அவரது தந்தை பள்ளிக்கூட ஆசிரியராக இருந்தவர். அவருடைய வாழ்க்கையில் பெரும்பாலான...

சில நேரத்து மௌனங்கள்! ஆயிரம் ஈட்டிகளின் வலியை விட!! வலியானது!!!

காககத்தை கல்லால் எறிந்து கலைத்துவிட்டுஇப்போ! கா!! கா!!! காவாம்.-மாதவி. புரட்டாதிச் சனி, ஒரு நாள், (ஒரு நேர) விருந்தினராக ஊரில் காகங்களுக்கு அழைப்பு விடப்படும். கோவில்களில் எள்ளெண்ணை...

உன்னையன்றி இன்பமுண்டோ?

Divya Sujan உன்னையன்றி இன்ப முண்டோஉலகமிசை வேறே!பொன்னை வடிவென் றுடையாய்புத்தமுதே,திருவே!மின்னொளி தருநன் மணிகள்மேடை யுயர்ந்த மாளிகைகள்வன்ன முடைய தாமரைப் பூமணிக்குள முள்ள சோலைகளும்,அன்ன நறு நெய் பாலும்அதிசயமாத்...

“அப்துல் ஹமீத் வழிப்போக்கன் அல்ல வழிகாட்டி”

பேராசிரியர்.மு.நித்தியானந்தன் அன்பு அறிவிப்பாளர் பி.எச்.அப்துல் ஹமீத் அவர்கள் எழுதியுள்ள ‘வானலைகளில் ஒரு வழிப்போக்கன்’ நூல் அறிமுக விழா பிரிட்டன் தலைநகர் லண்டனில் Winston Churchill Theatre கலையரங்கில்...

யேர்மனியில் படைப்பாளர் நூல்வெளியீட்டு விழா

''எழுத்தின் வேரே மொழியின் உயிர்ப்பு காலத்தின் பதிவே வரலாற்றுச் சிறப்பு'' என்னும் தூரநோக்குச்சிந்தையும் புலம்பெயர் வாழ்விடத் தேட்டமும் துலங்கும்தூரிகைகளே எழுத்தாளப் பெருந்தகைகள்காலத்தின் வலிமைகருக்கொள்ள, புலத்தின் பொக்கிசமாக ஜேர்மனி...

லண்டன் மாநகரில் ராகவீணாவின் அரங்கப்பிரவேசம்

கலாசூரி திவ்யா சுஜேன்முப்பது மாத வேள்வியின் பின் முழுநிலவென அரங்கேறிய ராகவீணாவின் ஆடலைக் கண்டு மகிழ்ந்து நெகிழ்ந்தவளாய் என் அனுபவப் பகிர்வை எழுதவும் விளைகிறேன்.லண்டன் மாநகரில் நடைபெற்ற...

நேற்று எப்படி இருந்தோம் என்பதுதான் நாம் இன்று எப்படி இருக்கிறோம் என்பதைத் தீர்மானிக்கிறது.

ஜெர்மனியின் ‘அகம் புறம்’ என்று தமிழில் எழுதப்பட்ட மணிக்கொடி பட்டொளி வீசி லின்டன் அருங்காட்சியகத்துக்கு வெளியே பறக்கிறது இந்தியாவின் தலைநகரில் கூட இப்படி தமிழைப் பார்த்ததில்லை. அருள்...

தேர்தலுக்கு அஞ்சும் ரணில்?

-பாரதிஉள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல்களைப் பின்போடுவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சூட்சுபமான உபாயமொன்றை முன்னெடுத்ததையடுத்து எதிர்;;கட்சிகள் அனைத்துமே உஷாரடைந்திருக்கின்றன. குறிப்பிட்ட காலத்துக்குள் தேர்தலை நடத்தவில்லையென்றால், போராட்டக்களத்தில் இறங்கப்போவதாக எதிர்க்கட்சிகள்...

வாடகைத் தாய் இது நயன்;தார கதையல்ல!

பிரியா.இராமநாதன்.இலங்கை. ஒரு பெண் தன் கர்ப்பப்பையை இன்னொருவரின் கர்ப்பத்தைத் தாங்குவதற்காக பயன் படுத்தும் முறைமையே சரோகசி எனப்படுகின்றது.சரோகசி என்கிற இந்த சொல் ”surrogatus” என்கிற இலத்தீன் மொழி...