Year:

பொன்னியின் செல்வன்: கரிகாலன் செத்துக் கிடந்தான்

-ஜூட் பிரகாஷ்மெல்பேர்ண் கரிகாலன் செத்துக் கிடந்தான். தன் மண் மீது தீராப் பற்றுக் கொண்டிருந்த கரிகாலனின் விழிகள் விண் பார்த்து குத்திட்டு நிற்க கரிகாலன் செத்துக் கிடந்தான்.“கடம்பூருக்கு...

உடல் எனும் உன்னத கருவி

-கரிணி.யேர்மனி ஆழிசூழ் இவ்வுலகில் பிறப்பு, இறப்பு என்பது இயற்கையின் சூத்திரம். இதற்கு இடைப்பட்ட காலமே உடலோடு பயணிக்கும் இந்த வாழ்வு. இந்த உயிர்வாழ்வின் பயணத்துக்கு ஆதாரமாக ஒரு...

மாறுபட்ட உணவு பழக்க வழக்கங்கள்

இந்தியா முழுவதிலும் சைவ உணவு என்பதுதெரியாத ஒரு மாநிலம் வங்காளம். நாட்டியக் கலாநிதி.கார்த்திகா.கணேசர்.அவுஸ்திரேலியா தென் இந்தியர்களும் நாமும் தமிழர்கள் தான். ஆனால் நம் உணவுப் பழக்க வழக்கங்கள்...

நடக்கும் என்பார் நடக்காது! நடக்காது என்பார் நடந்துவிடும்!

-- விமல் சொக்கநாதன்-இங்கிலாந்து இலங்கை போன்ற தமிழ்கூறும் நல்லுலக நாடுகளில் இருந்து ஊரையும் உறவுகளையும் வீட்டையும் நாட்டையும் துறந்து பிரிட்டன் என்ற ஒரு தீவிற்கு புலம்பெயர்ந்து வந்து...

ஜனாதிபதியாக ரணில் வியூகம்

மக்களால் தெரிவு செய்யப்பட்ட கொழும்பிலிருந்து ஆர்.பாரதி தன்னுடைய ஜனாதிபதிப் பதவிக்காலத்தை நீடிப்பதற்கும் மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதியாகுவதற்கும் ரணில் விக்கிரமசிங்க திட்டமிட்டுச் செயற்படுகின்றார் என அவருக்கு நெருக்கமான...

என் பெயர்,அம்மா,அப்பா,தம்பி தங்கை பெயரில் ஒரு அர்ச்சனை!

-மாதவி இங்கிலாந்தில் லிவர்பூல் நகரில் எங்கள் இனிய அறிவிப்பாளர் அப்துல் ஹமீது அவர்களின், வானலைகளில் ஒரு வழிப்போக்கன் நூல் அறிமுக விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் பல அறிஞர்கள்...

பொன்னியின் செல்வன் நாவலை இதுவரை வாசிக்காதவர்களையும் பொன்னியின் செல்வன் திரைப்படம் இப்போ வாசிக்க வைத்துவிட்டது!

பொன்னியின் செல்வன் திரைப்படம் சொல்லியது என்ன?ஏலையா க.முருகதாசன்-யேர்மனி பொன்னியின் செல்வன் என்றவுடன் தமிழுலகத்திற்கு பளிச் சென்று தெரிய வருவது கல்கி சஞ்சிகையின் ஆசிரியராக இருந்த கிருஸ்ணமூர்த்தி எழுதிய...

மலையக மக்களின் 200 வது வருடமும் அறிவு முதலீடும்.

பாலேந்திரன் பிரதாரிணி. இலங்கை மலையக மக்களின் 200வது வருடத்தை முன்னிட்டு மலையக புத்திஜீவிகளால் பல முன்னேற்பாடுகள் செய்யப் பட்டுள்ளது. அதில் ஒன்றாக அக்டோபர் மாதம் 07,08,09 ஆகிய...

சட்ட பூர்வமான கல்விச் சான்றிதழ்களும், நமது தொழில் முன்னேற்றங்களும்!

இளைஞன் கமலநாதன்.சுகன் அவர்களுடன் ஒரு சந்திப்பு! தாயகத்தை விட்டு புலம் பெயர்ந்து வாசிக்கும் நாம் வசிக்கும் அந்ந அந்த நாடுகளில் உள்ள சட்ட திட்டங்களுக்கு அமையவே தொழில்...

“அப்துல் ஹமீத் வழிப்போக்கன் அல்ல வழிகாட்டி”

பேராசிரியர்.மு.நித்தியானந்தன் அன்பு அறிவிப்பாளர் பி.எச்.அப்துல் ஹமீத் அவர்கள் எழுதியுள்ள ‘வானலைகளில் ஒரு வழிப்போக்கன்’ நூல் அறிமுக விழா பிரிட்டன் தலைநகர் லண்டனில் Winston Churchill Theatre கலையரங்கில்...