Year:

“பசி” நாடகம் – 1978

எனது நாடக அனுபவப் பகிர்வு - 14ஆனந்தராணி பாலேந்திரா இலங்கையில் 1975ஆம் ஆண்டு ஆரம்பமான எனது தீவிர நாடகப் பயணத்தில் ‘பிச்சை வேண்டாம்’, ‘மழை’, நட்சத்ரவாசி’, ;கண்ணாடி...

யேர்மனியில் Ehrenring விருதினை பெற்ற முதலாவது தமிழராக திரு.குமாரசாமி.ஜெயக்குமார்

யேர்மனியின் டோட்முண்ட் நகரில் வாழ்ந்து வரும் மொழிபெயர்ப்பாளரான திரு குமாரசாமி ஜெயக்குமாரன் அவர்கள் 30 ஆண்டுகளுக்கு மேலாக சமூகப்பணி ஆற்றி வருகிறார். கல்வி, கலை,பண்பாடு என்று அவர்...

விபத்திற்கு காரணம் சிவப்பு அல்ல வெள்ளையே !

மாதவிகார்கள் மோதிக்கோண்டது. என்ன நடந்தது ஏது நடந்தது ஏதும் புரியவில்லை. ஒரு செக்கன் கவனித்திருந்தால் தவிர்த்து இருக்கலாம். வீட்டில் மனிசி வெளிக்கிடும் போது எப்ப பார்த்தாலும் ஒரு...

இலண்டன் ‘நரக’காவலர்கள்!

ஒரு சிலரது நடத்தையால் நரகமாவதா! நகரக் காவல்துறை! நாட்டையும் சமூகத்தையும் காக்கும் பொறுப்பில் உள்ள காவலர்கள் அத்துமீறி மிலேச்சத்தனமான தாக்குதல்களை நடத்துவதும் பொய்க்குற்றச்சாட்டுக்களை போட்டு அப்பாவிகளை உள்ளே...

அடிமை வணிகத்தின் அடையாளம் – கோப்பி !?

பிரான்ஸ் கவர்னரின் மனைவி தன் கள்ளக் காதலனுக்குகொடுத்த பூங்கொத்தால்; பிரேசில் முழுவதும்; பரவிய கோப்பி! பிரியா.இராமநாதன். இலங்கை அடை மழையா ? தலை வலியா? காய்ச்சலா ?...

நம்ம ஊர் தைப் பொங்கல்!

பொன்.புத்திசிகாமணி,யேர்மனி. தைப்பொங்கல் திருநாள் வரும் போதெல்லாம் அங்கங்கு ஊரில் ஒலிக்கும். இந்தக் குரல்களே இப்போதும் எனக்குக் கேட்டுக் கொண்டிருக்கும். அந்த மகிழ்ச்சியின் குரல்கள் எப்போதும் கேட்க வேண்டும்...