ரஜினியின் பாட்ஷா ரீமேக்கில் அஜித்
ரஜினியின் சினிமா வாழ்க்கையில் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் அவர் நடித்த பாட்ஷா முக்கியமான படம். இந்த படம் ரஜினி ரசிகர்களுக்கு மட்டுமின்றி ரஜினிக்கும் தான் நடித்ததில் மிகவும்...
ரஜினியின் சினிமா வாழ்க்கையில் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் அவர் நடித்த பாட்ஷா முக்கியமான படம். இந்த படம் ரஜினி ரசிகர்களுக்கு மட்டுமின்றி ரஜினிக்கும் தான் நடித்ததில் மிகவும்...
சேவியர் தமிழ்நாடு இயேசுவின் பிறப்பைக் காலம் காலமாக மக்கள் கொண்டாடிக்கொண்டே இருக்கிறார்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாகக் கொண்டாடுகிறார்கள். சிலருக்கு கிறிஸ்து பிறப்பு என்பது பாடல்களைப் பாடி மகிழும்...
சந்திரவதனா யேர்மனி நான் தொங்கித் தொங்கி கயிறடித்து விளையாடிக் கொண்டிருந்த பொழுதொன்றில் அம்மா கூப்பிட்டுச் சொன்னா "குக்கருக்கு மண்ணெண்ணெய் முடிஞ்சுது, ஒடிப்போய் வாங்கிக் கொண்டு வா" என்று....
க.ஆதவன் - டென்மார்க் அப்படித்தான் அது நடந்தது.ஆயிரங்கால் மண்டபம் போல. அல்லது, ஆயிரம் தலைவாங்கிய அபூர்வ சிந்தாமணிஅலிபாபாவும் நாற்பது திருடர்களும் போல. அல்லது அலாவுதீனும் அற்புதவிளக்கும். நெஞ்சமெனும்...
தீபா ஸ்ரீதரன்.தாய்வான் எப்பொழுதெல்லாம் தொலைந்துவிடத் தோன்றுகிறதோ அப்போதெல்லாம் மலைகளுக்குச் சென்றுவிடுவேன். மலைகளின் கம்பீரம்,காலத்தின் இழுவையைப் பொருட்படுத்தாத அவற்றின் பொறுமை, அவை அரவணைத்துக்கொண்ட அத்தனை ஜீவராசிகளின் அசைவுகளையும், சப்தங்களையும்...
சிவவினோபன் யேர்மனி காலக் கட்டத்தில் மெழுகுதிரிகோட்டு வரைபட அமைப்பினை அவதானிப்பது எப்படி என்று, இன்று பார்க்க இருக்கின்றோம்.கடந்த டிரேடிங் பற்றிய கட்டுரையின் வரவேற்புக்கு மிகுந்த நன்றிகள். இன்று...
-கௌசி யேர்மனி தேடல் என்பது உலகப் பரப்பிலே விலங்குகள், ஆதி மனிதன் என்று தன்னுடைய தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காகத் தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது. உணவு, உடை, உறையுள்...
Dr.நிரோஷன் தில்லைநாதன் - யேர்மனி எனது பெயர் நிரோஷன்! காலையிலும் எனது பெயர் நிரோஷன் தான், சாயங்காலத்திலும் எனது பெயர் நிரோஷன் தான். ஆஹா என்னடா வழக்கம்...
சேவியர் காலம் விசித்திரமானது ! காலம் எப்படி தனது சதுரங்க விளையாட்டை நிகழ்த்துகிறது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டுமெனில் சரித்திரச் சிதிலங்களைப் போய்ப் பார்த்தால் போதும். நீண்ட...
-கவிதா லட்சுமி நோர்வே.தமிழர்களின் புலப்பெயர்வு வாழ்வு ஐந்து தசாப்தங்களைக் கடந்துதிருக்கிறது. பெரும்பான்மையினர் போர் அழுத்தங்களாற் புலம் பெயர்ந்தவர்கள். தமிழ் உணர்வும், தம் நிலம் சார்ந்த பற்றும் இவர்களுடைய...