Month:

வீட்ல் சும்மாதான் இருக்கிறேன்!

பிரியா.இராமநாதன் .இலங்கை. வானொலி கேட்டுக்கொண்டிருக்கும்போது அடிக்கடி நான் அவதானித்தவோர் விடையம் அழைப்பெடுக்கும் பெண்களிடம் ஓலிபரப்பாளர் என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள் என வினாவினால் “சும்மாதான் வீட்டில் இருக்கிறேன்’’என்று கூறுவார்கள். உண்மையில்,...

குடை

வடிவேலு. வடிவழகையன்-இலங்கை குடையாய்த் தொங்கினால்பெயர்.குடையத் தொடங்கினால்வினை.ஒருகுடைக்குள் கொண்டுவந்தால்ஆதிக்கம்ஒருகுடைக்குள் ஒருங்கிணைத்தால்அரவணைப்பு இதை வாங்கித்தந்தாலேபள்ளிக்குப்போவோம் என்றுஅடம்பிடித்த பருவத்தில்குடையொருஇலஞ்சப்பொருளாயும்,கலியாணத் தரகர்களின்கனத்த அடையாளமாயும்,அந்தரித்தவழியில்அபலைப்பெண்களின்ஆயுதமாயும் கூடஅவதாரமெடுத்திருக்கிறது மழையில் நனையக்கூடாதென்றுகுடைபிடித்துக்கொண்டுபோகும்காதலருக்கு மட்டும்குடைக்குள்ளும்மழையடித்துக்கொண்டிருக்கிறது. மழைக்கும் வெயிலுக்கும்பாதுகாக்குமென்று நினைத்தகுடைகள்தான்சிலவேளைகளில்முத்தங்களுக்கும்...

அம்மாவின் சட்டை

ரூபன் சிவராஜா நோர்வே இல்லாதவர்களின் இருப்பைநினைவூட்டிக் கொண்டிருக்கின்றதுஅவர்கள் உபயோகித்தஏதோவொரு பொருள் அலமாரியின் அடித்தட்டில்அம்மாவின் ஒரு சட்டை அதில்ஒட்டியிருக்கிறதுகுதூகலத்தின் நிறம் வடிகிறதுஇழப்பின் பாடல்காட்சிப் படிமத்தில்வாழ்தலின் பிம்பம் அசைந்துகொண்டிருக்கிறதுநினைவுகளின் மேகம்நாசியைத்...

அட அடித்துப்போட்டு வந்திருக்கலாமே!

-மாதவி. யேர்மனி நம் தாய்மொழியாக தமிழ் இருந்தாலும், நாட்டுக்கு நாடு, ஊருக்கு ஊர் நாம் பேசும் விதம் பலருக்கு புரியாமலே இருக்கின்றது. புலம்பெயர் நாடுகளில் இருந்து தாயகம்...