Month:

நடிகர் திலகம் சிவாஜி, ஜெயலலிதாவிடம் இனிமேதான் நீ காதலிக்கப் போறே. நீதான் சொல்லணும் என்றார்!

நடிகர் திலகம் சிவாஜி கணேசனை 1967 ம் ஆண்டு பொம்மை சினிமா இதழுக்காக, அன்றைய முன்னணி நாயகி ஜெயலலிதா ஒரு நேர்காணல் செய்துள்ளார். ஜெயலலிதா: உங்க பெயருக்கு...

யேர்மனியில் விசையுறு பந்தினைப்போல பூப்பந்தாட்டத்தில் தடம்பதிக்கும் சிறுவர்கள்!

பிரசாந்தன் யேர்மனி ´விசையுறு பந்தினைப்போல் உள்ளம் வேண்டியபடி செல்லும் உடல்கேட்டேன்….´ என்ற மகாகவி பாரதியின் சக்தியை நோக்கிய வேண்டுதலை நாம் அறிவோம். சமூகவிடுதலைக்காக தமிழ் இலக்கியத்தை ஆயுதமாக்கி...

யாழ்ப்பாண அரசுகால வரலாறு கூறும் சங்கிலியன் தோரண வாசல்

பேராசிரியர் ப.புஷ்பரட்ணம்.தலைவர்- யாழ்ப்பாண மரபுரிமை மையம் நல்லூர் இராசதானியின் சங்கிலியன் தோரண வாசல் அதன் பழமை மாறாது,பாதுகாக்கும் வகையில், மீளுருவாக்கம் செய்யப்பட்டது. இதன் திறப்பு விழா கடந்த...

”1000 இயக்குனர்களை உருவாக்கும் பயணம்”

இயக்குனர்; மதிசுதா இலங்கை (வெந்து தணிந்தது காடு) இது கற்பனைக்கு எட்டாத தூரமாக இருக்கலாம் ஆனால் கற்பனை செய்யக் கூடாத முயற்சி இல்லைத் தானே.கடந்த 2 வருடங்களாக...

கனடா தமிழர் தகவல் சஞ்சிகையின் 32வது ஆண்டு விருதுவிழா

கனடாவின் மூத்த தமிழ் இதழான 'தமிழர் தகவல்' சஞ்சிகையின் 32வது ஆண்டுப் பூர்த்தி விழா ஜூலை 08ம் ;திகதி சனிக்கிழமை ரொறன்ரோ நகரசபையின் அங்கத்தவர் சபா பீடத்தில்...

கடைசி மன்னனான சங்கிலி,மன்னன் வீழ்ந்த காலத்திலிருந்து எங்கள் இனம் சுதந்திரமின்றி ஓடிக்கொண்டிருக்கின்றது.

செஞ்சொற் செல்வர் கலாநிதி ஆறு திருமுருகன்- இலங்கை வரலாற்று அடையாளங்களை சரியாகப் பேணாவிட்டால் அதை புனைவதற்கு ஒரு அணி தயாராகவுள்ளது என சிவபூமி அறக்கட்டளையின் தலைவர் ஆறு...

திருமணத்திற்கான உங்கள் தேர்வை… நீங்களா கொண்டு வந்தால், நாங்கள் தலையாட்டுகின்றோம் என்னும் நிலைமைக்கு எமது தலைமுறை வந்துவிட்டது!

எது நடந்ததோ,அது நன்றாகவே நடந்தது. கௌசி-ஜெர்மனி எது நடந்ததோ,அது நன்றாகவே நடந்தது.எது நடக்கிறதோ,அது நன்றாகவே நடக்கிறது.எது நடக்க இருக்கிறதோஅதுவும் நன்றாகவே நடக்கும்.உன்னுடையதை எதை இழந்தாய்?எதற்காக நீ அழுகிறாய்?எதை...

நாம் ஏன் வேலைகளைத் தாமதப்படுத்துகிறோம்? அல்லது தள்ளிப்போடுகிறோம்!

நீங்கள் ஒரு கடிதம் ஒன்றை இன்று தபால் நிலையத்திற்குக் கொண்டு போய் அனுப்பவேண்டும், ஆனால் பரவாயில்லை அதை நாளை அனுப்புவோம் என்று முடிவு செய்கின்றீர்கள். நாளை அதே...

ஒரு ராணியைப் போல…

கவிதா லட்சுமி நோர்வே நான் ஒன்றும் அத்தனை நடைப்பிரியை இல்லை. நடனத்தைத் தவிர வேறு எதற்காகவும் உடம்பை அசைக்க விரும்பும் ஆள் இல்லை. அப்பப்போ நண்பர்களின் வேண்டுதலுக்கு...

தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தை அன்பின் முன்னே!

கவிஞர் நா.முத்துக்குமார் நினைவலைகள் !சேவியர் - தமிழ்நாடு எனது முதல் கவிதைத் தொகுதிக்கு முன்னுரை வேண்டும் என முடிவெடுத்த போது என் மனதிற்குள் வந்தவை இரண்டே இரண்டு...