Month:

ஆனையிறவு உப்பளம்

ஒரு பார்வை.. புலம்பெயர்ந்த தமிழர்கள் ஈழத்தில் முதலீடுகளை செய்யும் போது இவை பற்றியும் சிந்தனை செய்யலாம். தமிழர் தாயகத்தின் ஒரு முக்கிய வளம் எப்படி தமிழர் கரங்களை...

பார் மீது நான் சாகாதிருப்பேன் காண்பீர்

பார் மீது நான் சாகாதிருப்பேன் காண்பீர் எனத் தமிழ் விரும்பிகள் நெஞ்சத்தில் நித்தம் உறைந்திருக்கும் பிரபஞ்ச கவிஞன் பாரதியின் நினைவு மாதத்தில், அவரது கொள்ளுப் பெயரன் கலாநிதி...

இலங்கையில் காப்பி செய்கை, தேயிலைத் தோட்டம் இரப்பர்த்தொட்டம் என்று பணப்பயிரான காலம்.

மாணிக்கவாசகர் வைத்திலிங்கம் இலங்கையில் காப்பி செய்கை, தேயிலைத் தோட்டம் இரப்பர்த்தொட்டம் என்று பணப்பயிரான காலம்.இக்கால செய்தியை சுருக்கமாக தர முனைகிறேன். காப்பிச் செடிகள் இலைச்சுருட்டி நோயினால் கடுமையாக...

யேர்மனியில் ஏறுவரிசையில் தமிழர்; தெருவிழா!

ஒரு விவசாயி இயற்கைமீது கொண்ட நம்பிக்கைக்கு ஈடாக செயற்பாட்டாளர்கள்! வெள்ளி,சனி,ஞாயி;று (01,02,03.புரட்டாதி.2023) முன்று தினங்களிலும் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து சிறப்பித்தனர்.தமிழர் கலையான பறை முழக்கத்துடன் விழா ஆரம்பமானது....

காதல் திருவிழா

Dr.T.கோபிசங்கர்யாழப்பாணம் சாதகம் பொருந்தீட்டுதாம் அடுத்தது என்ன மாதிரி எண்டு புரோக்கர் கேக்க , “ தம்பி ஒருக்கா பொம்பிளையை பாக்கோணுமாம்“ எண்டு மாப்பிளையின்டை அம்மா சொன்னா. கலியாணம்...

பெண்கள் ஏன் அரசியலுக்குள் வருவதில்லை!

ஆங்கிலேயே காலனித்துவத்தின் கீழ் இருந்த நாடுகளில்முதன் முதலில் பெண்களுக்கும் வாக்குரிமை வழங்கப்பட்ட நாடு இலங்கை. பிரியா.இராமநாதன் .இலங்கை. முன்னொரு காலத்தில் ‘வீடு பெண்ணுக்கு, நாடு ஆணுக்கு’ என்று...

மரபணு மாற்றப்படும் விலங்குகளா நாம் ?

த.இரவீந்திரன் (அகரம் சஞ்சிகை பிரதம ஆசிரியர்) யேர்மனி இருபத்தோராம் நூற்றாண்டின் எல்லையில் வாழ்கிறோம். எண்ணுக்கணக்கற்ற நோய்களும், துன்பங்களும் சூழும் உலகமாக இது மாறியிருக்கிறது. இந்த மாற்றங்களை உருவாக்கியது...

இலங்கையை அதிர வைத்த காணொளியும்!அது சொன்ன செய்தியும் இதுதான்.

இலங்கையை அதிர வைத்த காணொளி! சர்வதேச விசாரணை நடக்குமா? ஆர்.பாரதி ஈஸ்டா் தாக்குதல் குறித்து செப்டம்பா் முதல் வாரத்தில் லண்டனைத் தளமாகக் கொண்ட சனல் 4 வெளியிட்டிருக்கும்...

வெற்றிமணி யின் 325 இதழுக்கு அகரம் த. இரவீந்திரன் அவர்கள் கௌரவ ஆசிரியர் கௌரவம் பெறுகின்றார்.

வெற்றிமணி பத்திரிகை இன்று தனது 325 வது இதழை விரிக்கிறது. கடந்த காலங்களில் ஒவ்வொரு வருடமும் பங்குனி மாதம் பெண்கள் தினம் (பங்குனி 08)வரும் வேளை, ஒரு...

அன்று தாயகத்தில் உங்கள் பெற்றோருக்கும் தெரிந்த பெயர் பிறைட்டன்.

பிறைட்டன் கடை. 1988 யேர்மனிக்கு 1979 களில் தமிழர்கள் இலங்கையில் இருந்து வந்தபோது, தமிழர்களுக்கு மொழி, வேலை, குளிர், உணவு, இவையே முதல் எதிர்கொண்ட பிரச்சினைகளாக இருந்தன....