Year:

அமரர் நாகமுத்து சாந்திநாதன் ஒரு ஆர்ப்பாட்டம் இல்லாத அற்புதக் கலைஞன்.

கதிர் துரைசிங்கம் -கனடா 1993 ஒக்ரோபர் 16 மகாஜனக் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் முதல் முத்தமிழ் விழா .தீசன் இயக்கிய“ Sponsor Ready “நாடகத்தில்நடித்த என்னைத்...

தானும் ஒரு “ பாலுமகேந்திரா “ எண்ட நினைப்பு!

கறுப்பு வெள்ளைக் கனாக் காலம் னுச. வு. கோபிசங்கர்யாழப்பாணம் View finder ( வியூ ஃபைண்டர்) க்கால பாத்துக்கொண்டு சரியான அளவுக்கு ஃபிரேமை fix பண்ணீட்டு ,...

ஆடம்பரத் திருமணங்கள்

பிரியா இராமநாதன் இலங்கை. ஒருகாலகட்டம்வரையில் ஆடம்பரம் என்பது ஒரு சமூக குற்றமாகவே கருதப்பட்டது. ஆனால் இன்றோ, ஆடம்பரம் யார் மனதையும் உறுத்துவதாகத் தெரியவில்லை. தினம், தினம் பல...

எங்கடை ஆச்சி

அஞ்சாம் வகுப்பு சோதினை பெயிலானவன் எல்லாம்அலைஞ்சா திரியப் போகினம்?. கந்தையா பத்மநாதன்-இலங்கை 1974 ம் ஆண்டு ஒருநாள் சனிக்கிழமை வழக்கம் போல வெள்ளணக் காலமை நித்திரையால எழும்பி...

எப்போதும் “ஊடகம்” பொது மக்களின் கைகளுக்குச் சென்றுவிடக்கூடாது!

விக்கி.விக்னேஷ் இலங்கை. மத துறவிகளுக்கும் தனியுரிமை உண்டு என்று சொல்லி அவர்களது பாலியல் சேட்டையை ஆமோதிக்கும் வகையில் புரட்சி செய்வதை எல்லாம் எவ்விதமான மன நிலையாகக் கருதுவதோ...

தொடரும் புதைகுழி மர்மங்கள்

பாரதி இறுதிப் போர் நடைபெற்ற முள்ளிவாய்காலின் அருகே மீண்டும் புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மேலும் பல இடங்களில் புதைகுழிகள் இருக்கலாம் என்ற சந்தேகத்தை இந்தச் சம்பவம் ஏற்படுத்தியிருக்கின்றது. முல்லைதீவில்...

கவுணாவத்தை ஆடும் காக்கைதீவு இராலும்!

-மாதவி எத்தனை நாட்களிற்குத்தான் கற்பில் சிறந்தவள் கண்ணகியா!, மாதவியா! என்று பட்டி மன்றம் நடத்துவது. நான் கிடாய்க்குட்டி, நான் பிறந்த நாள் முதல் எனக்கு கொண்டாட்டம் தான்....

பிராங்பேர்ட் தமிழ்க்கல்விக் கழகத்தின்; தமிழ் நூலகம் நடத்தும் கதைசொல்லும் நேரம்!

“தேன் மதுரத் தமிழோசை உலகமெல்லாம் பரவும்வகைசெய்தல் வேண்டும்” என்ற நோக்கத்தோடும்;;;, நாம் சிறுவர்களாய் இருக்கும்போது நாம் வாசித்த,கேட்ட கதைகளை புத்தகவடிவில் அவர்களுக்கு அறிமுகப்படுத்தும் நோக்கத்தோடும் எம் பிள்ளைகளுக்காக,...

கூத்தப்பெரியோனின் அமுத விழா

கூத்தப் பெரியோன் பேராசிரியர் சி.மௌனகுருவைப் பாராட்டிக் கௌரவிக்கும் அமுதவிழா கடந்த மாதம் வெள்ளிக்கிழமை (09-06.2023) மட்டக்களப்பு கல்லடி சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவகத்தில் கிழக்குப் பல்கலைக்கழக...

எந்தவொரு செயலுக்கும் கவலைக்கும் காலம் பதில் சொல்லும்!

காலம் என்பது மகா கெட்டிக்காரன். அதனால், ஆக்கவும் முடியும், அடக்கி வைக்கவும் முடியும், அழிக்கவும் முடியும் என்பது கண்கூடு. அடக்கி வைத்த கொரொனாவும், ஆக்கி வைக்கும் புதிய...